Skip to content
Home » கார் » Page 2

கார்

பெரம்பலூரில் மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு… கலெக்டரிடம் பொதுமக்கள் மனு…

  • by Senthil

பெரம்பலூரை அடுத்த செங்குணம் ஊராட்சிக்குட்பட்ட அருமடல் சாலை, முத்து நகர் மற்றும் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு… Read More »பெரம்பலூரில் மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு… கலெக்டரிடம் பொதுமக்கள் மனு…

திருச்சி அருகே கார் மோதி பெண் பலி… 2 வாலிபர்கள் படுகாயம்..

திருச்சி கொண்டையம் பேட்டை சென்னை பைபாஸ் சாலையில் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதி பெண் பலியானார் .இரண்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரை சேர்ந்தவர் பகஸ்லின் (… Read More »திருச்சி அருகே கார் மோதி பெண் பலி… 2 வாலிபர்கள் படுகாயம்..

ஆட்டோ மீது கார் மோதி விபத்து…. 3 பேர் காயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்….

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் ஆட்டோ டிரைவர்.  இவர்  ஆட்டோவில் 2 பயணிகளை ஏற்றிக்கொண்டு லால்குடி இருதயபுரம் வெற்றி வித்யாலயா பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு எதிரே வந்த… Read More »ஆட்டோ மீது கார் மோதி விபத்து…. 3 பேர் காயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்….

ஐகோர்ட் உத்தரவு…….அதிமுக கொடி இல்லாத கார்…. கரையில்லாத வேட்டி …. சோகத்தில் ஓபிஎஸ்

  • by Senthil

 அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர்  ஓ. பன்னீர்செல்வம்,   இடுப்பு வலி, முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெற அவர்  சிங்கப்பூர் சென்றார். நடிகர் ரஜினி சிகிச்சை பெற்ற சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத்… Read More »ஐகோர்ட் உத்தரவு…….அதிமுக கொடி இல்லாத கார்…. கரையில்லாத வேட்டி …. சோகத்தில் ஓபிஎஸ்

விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார்… மறுபிறவி எடுத்த மருத்துவ கல்லூரி மாணவர்…

  • by Senthil

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார்.சிறு காயத்துடன் உயிர்த்தப்பி மறுபிறவி எடுத்த முதுநிலை மருத்துவக் கல்லூரி மாணவர். நாமக்கல் மாவட்டம் பட்லூர்… Read More »விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார்… மறுபிறவி எடுத்த மருத்துவ கல்லூரி மாணவர்…

பனி மூட்டத்தால் விபத்து…. பெங்களூரு….. லாரி மீது கார் மோதி 15 பேர் பலி

ஆந்திர மாநிலத்தில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு குழந்தை மற்றும் 4 பெண்கள் உட்பட 15 பேர் காரில் சென்றுள்ளனர். பெங்களூரை சேர்ந்த இவர்கள் தசரா விடுமுறையில் தங்களது சொந்த ஊருக்கு சென்று திரும்பி கொண்டிருந்தனர்.… Read More »பனி மூட்டத்தால் விபத்து…. பெங்களூரு….. லாரி மீது கார் மோதி 15 பேர் பலி

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. பரபரப்பு… வீடியோ…

வேலூர் அடுத்த ரங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (32) இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 2010 மாடல் பயன்படுத்திய இரண்டாம் நிலை indica காரை வாங்கியுள்ளார். இந்நிலையில் காரின் முன் பக்க விளக்கு… Read More »சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. பரபரப்பு… வீடியோ…

திடீர் தீ… எலும்பு கூடாக மாறிய கார்… கரூர் அருகே பரப்பரப்பு…

  • by Senthil

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லைஜு. இவர் டைல்ஸ் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி நிகிதாவுடன் தனது உரிமையாளருக்கு சொந்தமான காரில் மதுரையில் இருந்து கேரளாவிற்கு கரூர் –… Read More »திடீர் தீ… எலும்பு கூடாக மாறிய கார்… கரூர் அருகே பரப்பரப்பு…

முசிறி அருகே கார் நேருக்கு நேர் மோதி விபத்து… தந்தை-மகள் பரிதாப பலி…

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் குடித்தெருவை சேர்ந்தவர் கார் மெக்கானிக் வடிவேல்(41). இவரது மனைவி கஜபிரியா (34), இவர்களது மகள் ஹரினிதா (11), மகன் விசாகன் (6). ஆவர். இவர்கள் நால்வரும் ஒரு காரில் வடிவேல்… Read More »முசிறி அருகே கார் நேருக்கு நேர் மோதி விபத்து… தந்தை-மகள் பரிதாப பலி…

சமயபுரம் பகுதியில் கார் விபத்து… ஒருவர் பலி… 4 பேர் திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி காரில் ஐந்து பேர் சென்று கொண்டிருந்தனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பெறுவளை வாய்க்கால் பாலம் மீது சென்றபோது கார்… Read More »சமயபுரம் பகுதியில் கார் விபத்து… ஒருவர் பலி… 4 பேர் திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

error: Content is protected !!