Skip to content
Home » செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறை வழக்கு….அசல் ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டது

  • by Senthil

மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது  செய்யப்பட்டு  சென்னை  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்  ஜாமீன் கேட்டு 3முறை ஐகோர்ட்டில் மனு செய்தும் ஜாமீன்… Read More »அமலாக்கத்துறை வழக்கு….அசல் ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டது

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…..29ம் தேதிக்குள் ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Senthil

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு பல முறை விண்ணப்பித்தும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. அத்துடன் கீழமை நீதிமன்றம்… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…..29ம் தேதிக்குள் ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜி மீதான ED விசாரணையை நிறுத்திவைக்க ஐகோர்ட் மறுப்பு

  • by Senthil

முன்னாள் அமைச்சர்  செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால்  கடந்த ஆண்டு ஜூன்  மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.   அவர் செசன்ஸ் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் ஜாமீன்  மனு தாக்கல் செய்த நிலையிலும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த… Read More »செந்தில் பாலாஜி மீதான ED விசாரணையை நிறுத்திவைக்க ஐகோர்ட் மறுப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி… காவல் 15ம் தேதி வரை நீடிப்பு

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம்  14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அவரது ஜாமீன் மனுக்கள் செசன்ஸ் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் காணொளி… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி… காவல் 15ம் தேதி வரை நீடிப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு  சென்னை  ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் கடந்த… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி

செந்தில் பாலாஜி வழக்கு…..ED பதிலளிக்க சென்னை கோர்ட் உத்தரவு

  • by Senthil

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  2023 ஜூன் 14-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக அவரை பிப்ரவரி 16-ல் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டிருந்த நிலையில், அமலாக்கத் துறை வழக்கில்… Read More »செந்தில் பாலாஜி வழக்கு…..ED பதிலளிக்க சென்னை கோர்ட் உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி..

அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி  அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது அவர் சென்னை புழல் சிறையில்  உள்ளார். செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி..

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… உச்சநீதிமன்றம் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Senthil

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி   இடைக்கால ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.  உடல் நிலையை கருத்தில் கொண்டு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… உச்சநீதிமன்றம் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளையில் கட்டி…

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். கைது செய்தபோது அமலாக்கத்துறை அதிகாரிகள் செய்த டார்ச்சர் காரணமாக  அமைச்சர்  உடல் நலம்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளையில் கட்டி…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 10வது முறை காவல் நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை நிராகரித்து, நீதிமன்ற காவலை நீட்டித்துக் கொண்டே வந்தது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 10வது முறை காவல் நீட்டிப்பு

error: Content is protected !!