Skip to content
Home » டாக்டர்

டாக்டர்

பெண் நோயாளியிடம் அத்துமீறிய ஸ்டான்லி அரசு டாக்டர் சஸ்பெண்ட்…

  • by Senthil

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 11ம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அப்பெண்ணுக்கு வயிற்றில் ஸ்கேன்… Read More »பெண் நோயாளியிடம் அத்துமீறிய ஸ்டான்லி அரசு டாக்டர் சஸ்பெண்ட்…

நான் தமிழ் சுசீலா….. டாக்டர் பட்டம் பெற்ற பி. சுசீலா பெருமிதம்

சென்னையில் இன்று நடந்த   ஜெயலலிதா இசை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பின்னணி பாடகி  பி. சுசீலாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  டாக்டர் பட்டம் வழங்கினார். பட்டம் பெற்ற பி. சுசீலா கூறியதாவது: என்னை தமிழ்ப்… Read More »நான் தமிழ் சுசீலா….. டாக்டர் பட்டம் பெற்ற பி. சுசீலா பெருமிதம்

ஜெயங்கொண்டம் அருகே கர்ப்பிணி உயிரிழப்பு… டாக்டர் உட்பட நர்ஸ்கள் கைது…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமம் கரைமேட்டு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. கூலி தொழிலாளி. இவர் செந்துறை அருகே சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமணா வயது (23) என்பவரை கடந்த 2017 ஆம்… Read More »ஜெயங்கொண்டம் அருகே கர்ப்பிணி உயிரிழப்பு… டாக்டர் உட்பட நர்ஸ்கள் கைது…

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்….. டாக்டருக்கு 20 ஆண்டுகள் சிறை….

அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மகப்பேறு டாக்டர் ராபர்ட் ஹேடன் (64) கடந்த 1980ம் ஆண்டுகளில் இருந்து, கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க்-பிரஸ்பைடிரியன் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார். அவர்… Read More »245 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்….. டாக்டருக்கு 20 ஆண்டுகள் சிறை….

16ஆயிரம் இருதய ஆபரேஷன் செய்த டாக்டர் 41வயதில் மாரடைப்பில் பலி

குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் காந்தி (41). இவர், இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிவந்தார். ஜாம்நகரில் மருத்துவம் பயின்ற இவர், அகமதாபாத்தில் இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர். இவர்… Read More »16ஆயிரம் இருதய ஆபரேஷன் செய்த டாக்டர் 41வயதில் மாரடைப்பில் பலி

கொரோனா…. மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு…. நிபுணர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கி 4 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. புதிது புதிதாக உருமாறிய வைரஸ்கள் தோன்றிப் பரவி வருகின்றன.இந்த நிலையில, கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு… Read More »கொரோனா…. மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு…. நிபுணர் எச்சரிக்கை

திண்டுக்கல் டாக்டரை கட்டிப்போட்டு 100 பவுன் கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டராக இருப்பவர் உதயகுமார், இவரது வீடு பழனி அண்ணா நகரில் உள்ளது. நேற்று இரவு டாக்டர் உதயகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள்… Read More »திண்டுக்கல் டாக்டரை கட்டிப்போட்டு 100 பவுன் கொள்ளை

பணியின் போது உயிரிழந்த அரசு டாக்டர்களின் வாரிசுக்கு காசோலை வழங்கிய முதல்வர்…

முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் 2020, 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் பணியின்போது உயிரிழந்த 13 அரசு மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியிலிருந்து 8 ½ கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்… மேலும்… Read More »பணியின் போது உயிரிழந்த அரசு டாக்டர்களின் வாரிசுக்கு காசோலை வழங்கிய முதல்வர்…

தஞ்சையில் போலி டாக்டர் கைது…..

  • by Senthil

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை கணபதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (75). இவர் பார்மசி படித்தவர். தஞ்சாவூர் நகராட்சியாக இருந்தபோது மருந்தாளுநராக வேலை பார்த்து கடந்த 2005-ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தஞ்சை அருகே… Read More »தஞ்சையில் போலி டாக்டர் கைது…..

மாரடைப்பில் இறந்த பொள்ளாச்சி இளம் டாக்டர்…….கண்கள் தானம்

  • by Senthil

கோவை, பொள்ளாச்சியில் வெங்கட்ரமண வீதியில் வசித்து வருபவர் முரளி என்கிற பழனிக்குமார் (55) . இவர்அதிமுக கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் மற்றும் கோவை தெற்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணி பொருளாளராகவும் உள்ளார்.… Read More »மாரடைப்பில் இறந்த பொள்ளாச்சி இளம் டாக்டர்…….கண்கள் தானம்

error: Content is protected !!