Skip to content
Home » தக்காளி

தக்காளி

ரூ.10-15க்கு தக்காளி விற்பனை ….. சாலையில் கொட்டப்பட்ட அவலம்…

கரூரில் தக்காளி விலை 15 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதால் விவசாயி ஒருவர் சுமார் 30 கிலோ தக்காளியை சாலை ஓரத்தில் கொட்டிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு… Read More »ரூ.10-15க்கு தக்காளி விற்பனை ….. சாலையில் கொட்டப்பட்ட அவலம்…

கிலோ 4 ரூபாய்க்கு வாங்க ஆள் இல்லை….தாக்காளியை ரோட்டில் கொட்டிய விவசாயி

  • by Senthil

இந்தியாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய், 300 ரூபாய் என விற்பனை ஆனது. தமிழகத்தில் அதிகபட்சமாக 220 ரூபாய் வரை விற்பனையானது.  இந்த திடீர் விலை உயர்வால்… Read More »கிலோ 4 ரூபாய்க்கு வாங்க ஆள் இல்லை….தாக்காளியை ரோட்டில் கொட்டிய விவசாயி

தக்காளி விலை வீழ்ச்சி……கொஞ்ச ஆட்டமா போட்டீங்க….. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ஆப்பிள், மாதுளை பழங்களுக்கு இணையாக தக்காளியும் விலை உயர்ந்தது. தமிழகத்தில் கிலோ 200 ரூபாய்க்கு விற்றது. வெளிமாநிலங்களில் 250 ரூபாய், 300 ரூபாய் என விற்பனையானது. இதனால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தக்காளியை வாங்கிக்கொண்டு… Read More »தக்காளி விலை வீழ்ச்சி……கொஞ்ச ஆட்டமா போட்டீங்க….. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

தக்காளி ஆட்டம் அடங்கியது…. இன்று கிலோ ரூ.70க்கு விற்பனை… மேலும் குறையும்

  • by Senthil

தக்காளி விளைச்சல் பாதிப்பால், வரத்து குறைந்து கடந்த  ஜூன்  கடைசி வாரத்தில் இருந்து   தக்காளி விலை கிடுகிடுவென உயரத்தொடங்கியது.  ஜூலை கடைசி வாரத்தில்  தக்காளி உச்சத்திற்கு சென்றது. அதாவது  சென்னையிலும், கிராமப்புறங்களிலும் கிலோ  200… Read More »தக்காளி ஆட்டம் அடங்கியது…. இன்று கிலோ ரூ.70க்கு விற்பனை… மேலும் குறையும்

ஒரே நாளில் லட்சாதிபதியாக்கிய தக்காளி… திருப்பூர் விவசாயி மகிழ்ச்சி

நாளுக்கு நாள் தக்காளி விலை உயர்ந்து வருவதால், நடுத்தர வர்க்கத்தினர் பலர் சமையலில் தக்காளியை தவிர்த்து உள்ளனர். அந்த அளவிற்கு தக்காளியின் விலை ஒவ்வொரு மாநிலங்களிலும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கிடையே கடந்த சில… Read More »ஒரே நாளில் லட்சாதிபதியாக்கிய தக்காளி… திருப்பூர் விவசாயி மகிழ்ச்சி

இல்லத்தரசிகளை கண்ணீரில் ஆழ்த்தி……பலரை கோடீஸ்வரர்களாக்கிய தக்காளி….

  • by Senthil

கலரிலும், தோற்றத்திலும் தக்காளி ஆப்பிள் போல இருப்பதாலும்,  விலை மலிவாக இருந்ததாலும் இதை ஏழைகளின் ஆப்பிள் என்று அழைப்பார்கள். ஆனால் இன்று தக்காளி  பணக்காரர்களின் ஆப்பிள் என்ற நிலைக்கு உயர்ந்து விட்டது.  சில்லறையில் கிலோ… Read More »இல்லத்தரசிகளை கண்ணீரில் ஆழ்த்தி……பலரை கோடீஸ்வரர்களாக்கிய தக்காளி….

துபாயில் இருந்து 10 கிலோ தக்காளியுடன் மும்பை வந்த பெண்

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோரிடம்,  விலை உயர்ந்த ஆபரணங்கள், சேலை, துணிமணிகள்,  எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன், டிவி  அழகு சாதன பொருட்கள், பாடி ஸ்பிரே போன்றவற்றை  வாங்கி வரும்படி  குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் கூறுவார்கள்.… Read More »துபாயில் இருந்து 10 கிலோ தக்காளியுடன் மும்பை வந்த பெண்

ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் தான்

  • by Senthil

ஆந்திராவில் அதிக அளவில் தக்காளி உற்பத்தியாகிறது. அங்கும் கடந்த வாரம் வரை கிலோ ரூ.100 முதல் 120 வரை விற்பனையானது. இப்போது விலை குறையத்தொடங்கி விட்டது.இந்த நிலையில் கடப்பா நகரில் உள்ள உழவர் சந்தையில்… Read More »ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் தான்

தக்காளி விலை கிலோவுக்கு ரூ.25 குறைந்தது

  • by Senthil

தக்காளி விலை  கடந்த வார இறுதியில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை ஆனது. அதற்கு முந்தைய நாட்களில் ஒரு கிலோ ரூ.140 வரை சென்றது. ஆனால்… Read More »தக்காளி விலை கிலோவுக்கு ரூ.25 குறைந்தது

மகளின் எடைக்கு எடை நிகராக 51 கிலோ தக்காளி அம்மனுக்கு காணிக்கை…

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காய்கறி வியாபாரி ஒருவர் தனது கடையில் தக்காளியைப் பாதுகாக்க பவுன்சர்களை அமர்த்தியது. இந்தநிலையில் ஆந்திராவில் ஒரு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள நுகலம்மா கோயிலில்… Read More »மகளின் எடைக்கு எடை நிகராக 51 கிலோ தக்காளி அம்மனுக்கு காணிக்கை…

error: Content is protected !!