Skip to content
Home » தங்கம் பறிமுதல்

தங்கம் பறிமுதல்

தங்க பேண்ட் அணிந்து வந்த பயணி…..திருச்சியில் சிக்கினார்

  • by Senthil

சார்ஜாவில் இருந்து நேற்று இரவு திருச்சிக்கு ஏர்இந்தியா விமானம் வந்தது. அந்த  விமானத்தில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்  சோதனை நடத்தி்னர்.  அப்போது  சந்தேகத்திற்கு இடமான ஒரு … Read More »தங்க பேண்ட் அணிந்து வந்த பயணி…..திருச்சியில் சிக்கினார்

திருச்சி ஏர்போட்டில் ரூ.31.18 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Senthil

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில்  தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் விமான நிலைய ஏஐயு அதிகாரிகள் சோதனை மெற்கொண்டனர். இதில்  500… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.31.18 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சி ஏர்போட்டில் பெண் பயணிடம் ரூ. 55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..

  • by Senthil

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த பெண் பயணி ஒருவரிடம் சோதனை செய்தனர். அப்பெண் அணிந்திருந்த ஷார்ட்டுக்குள் தைக்கப்பட்ட சிறப்பு பாக்கெட்டுகளில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 2… Read More »திருச்சி ஏர்போட்டில் பெண் பயணிடம் ரூ. 55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..

திருச்சி ஏர்போட்டில் ரூ.11.33 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Senthil

திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது பயணி ஒருவர்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.11.33 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சி ஏர்போட்டில் ரூ.20.94 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Senthil

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பயணி ஒருவர் ஆங்கில்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.20.94 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில்…….ரூ.12 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று காலை கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் .அப்போது சந்தேகத்திற்கு… Read More »திருச்சி விமான நிலையத்தில்…….ரூ.12 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி ஏர்போட்டில் நூதன முறையில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பயணி ஒருவர் தனது சூட்கேசில் உள்ள… Read More »திருச்சி ஏர்போட்டில் நூதன முறையில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி ஏர்போட்டில் ரூ. 22.52 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்….

வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மலிண்டோ ஏர்லைன்ஸ் மூலம் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஒரு ஆண் பயணி சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதிகாரிகள்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 22.52 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்….

திருச்சி விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

  • by Senthil

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் சிங்கப்பூர் மலேசியா இலங்கை உள்ளிட்ட‌ முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வருவதும்… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

திருச்சி ஏர்போட்டில் ரூ.28.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து கொழும்பு வழியாக வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் வந்த… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.28.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

error: Content is protected !!