Skip to content
Home » திருவெறும்பூர் » Page 3

திருவெறும்பூர்

திருச்சி அருகே… பட்டாசு விழுந்து கூரை வீடு தீப்பற்றியது….

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தை பார் பேரூராட்சிக்கு உட்பட்ட கணபதி நகரை சேர்ந்தவர் சரஸ்வதி (70) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொளுத்தப்பட்ட வெடியில் இருந்து விழுந்த தீப் பொறி சரஸ்வதியின் கூரை வீட்டில் விழுந்து … Read More »திருச்சி அருகே… பட்டாசு விழுந்து கூரை வீடு தீப்பற்றியது….

திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக பூத் கமிட்டி….. செம்மலை ஆய்வு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்படட் திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பனையக் குறிச்சி, குவளக்குடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தாளப் பேட்டை ,கிருஷ்ண சமுத்திரம், ஆகிய இடங்களில்  அதிமுக… Read More »திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக பூத் கமிட்டி….. செம்மலை ஆய்வு

திருவெறும்பூர் வாக்குசாவடி பூத் கமிட்டி…. அதிமுக மாஜி அமைச்சர் செம்மலை ஆய்வு..

  • by Senthil

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்டு பனியன் குறிச்சி கோலகுடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தல பேட்டை ,கிருஷ்ண சமுத்திரம், ஆகியவைகளில் வாக்குச் சாவடி… Read More »திருவெறும்பூர் வாக்குசாவடி பூத் கமிட்டி…. அதிமுக மாஜி அமைச்சர் செம்மலை ஆய்வு..

திருச்சி அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர் போக்சோவில் கைது…

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் அருகே டைப்ரைட்டிங் பள்ளி நடத்தி வரும் முதியவர் இளம்பெண், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் மற்றும் செல்போனில் புகை படம் எடுத்து வைத்து ரசித்து வந்தவரை திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய… Read More »திருச்சி அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர் போக்சோவில் கைது…

திருச்சி அருகே டூவீலரில் ஆடுகளை திருடிய 2 வாலிபர்கள் கைது…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே அசூர் பொய்கை குடி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் வயது (44) இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இவரது ஆடுகள் அசூர் கருப்பு கோவில் அருகே மேய்ந்து… Read More »திருச்சி அருகே டூவீலரில் ஆடுகளை திருடிய 2 வாலிபர்கள் கைது…

திருவெறும்பூரில் அதிமுக பொதுக்கூட்டம்…. முன்னாள் எம்.பி. குமார் பேச்சு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, அரியமங்கலம் நேருஜி நகர் அருகில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில்  அதிமுக… Read More »திருவெறும்பூரில் அதிமுக பொதுக்கூட்டம்…. முன்னாள் எம்.பி. குமார் பேச்சு

கடத்தல்கார்கள் விட்டு சென்ற ரேஷன் அரிசி மூட்டைகள்..திருச்சி அருகே பரபரப்பு..

  • by Senthil

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே மலைக்கோவில் ராஜவீதியில் சாலையில் 9 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடப்பதாக திருவெறும்பூர் வட்ட வழங்க அலுவலர் நாகலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில்… Read More »கடத்தல்கார்கள் விட்டு சென்ற ரேஷன் அரிசி மூட்டைகள்..திருச்சி அருகே பரபரப்பு..

85% கேட்கும் விநியோகஸ்தர்கள்……திருவெறும்பூரில் லியோ ரிலீஸ் இல்லை

  • by Senthil

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் நாளை தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட உள்ளது. திருச்சி திருவெறும்பூரில் உள்ள சாந்தி திரையரங்கில் திரையிடப்படவில்லை. இதற்கு காரணம் லியோ திரைப்படத்தின் வசூல் தொகையில் 85 சதவீதத்தை  திரையரங்க உரிமையாளர்கள்… Read More »85% கேட்கும் விநியோகஸ்தர்கள்……திருவெறும்பூரில் லியோ ரிலீஸ் இல்லை

திருச்சி அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை….மனைவியின் கள்ளக்காதலன் வெறி

  • by Senthil

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்  அடுத்த  கீழ குமரேசபரம் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்த ஆறுமுகம்  மகன் சரவணன் (48),   பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி  சவுந்திரவல்லி (45) . இருவரும் காதல் திருமணம்… Read More »திருச்சி அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை….மனைவியின் கள்ளக்காதலன் வெறி

8பேர் கொலை……..திருவெறும்பூர் சப்பாணி வழக்கில் தீர்ப்பு 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Senthil

  திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காலகட்டங்களில் பல பரபரப்பான சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் ஒன்று தான்  2016ல் திருவெறும்பூர்  பகுதியில் சப்பாணி நடத்திய சம்காரங்கள்.  பெயர் தான் அவருக்கு  சப்பாணி, ஆனால்  அவர் நடத்திய… Read More »8பேர் கொலை……..திருவெறும்பூர் சப்பாணி வழக்கில் தீர்ப்பு 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு

error: Content is protected !!