Skip to content
Home » நலத்திட்ட உதவி » Page 2

நலத்திட்ட உதவி

திருச்சியில் 2,539 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்கள்..

  • by Senthil

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் இன்று திருச்சி திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி கல்லூரி வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளின்… Read More »திருச்சியில் 2,539 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்கள்..

கோவை…….. 8 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

  • by Senthil

கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கரில் முதல்கட்டமாக 133.21 கோடி மதிப்பில் அமைக்கப்பட  உள்ள செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுதல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட விழா இன்று நடந்தது. முதலமைச்சர்… Read More »கோவை…….. 8 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

திருச்சியில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

  • by Senthil

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் நகராட்சி நிர்வாக துறை உள்ளிட்ட பல்வேறு… Read More »திருச்சியில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

கிராம சபைக் கூட்டம்…. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

  • by Senthil

திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், பச்சைமலை தென்புறநாடு ஊராட்சி, புத்தூர் கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று (01.11.2023) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பங்கேற்பாளராக மாவட்ட  கலெக்டர் பிரதீப் குமார்… Read More »கிராம சபைக் கூட்டம்…. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு… Read More »மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

புதுகை…… மக்கள் தொடர்பு முகாம்…. நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கலெக்டர்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் உள்ள எஸ். குளவாய்பட்டியில் இன்று மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர்  மெர்சி ரம்யா கலந்து கொண்டு  விவசாயிகளுக்கு மண் பரிசோதனை சான்றுகளை வழங்கினார். அத்துடன் … Read More »புதுகை…… மக்கள் தொடர்பு முகாம்…. நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கலெக்டர்

அரியலூர்… 1735 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்..

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.10.56 கோடி மதிப்பீட்டில் 1,735 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி,… Read More »அரியலூர்… 1735 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்..

விஜயகாந்த் பிறந்த நாள்… திருச்சி அருகே நலத்திட்ட உதவி வழங்கல்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேமுதிக தலைவரின் 71 வது பிறந்தநாள் விழா திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கே. எஸ்.குமார் தலைமையில்… Read More »விஜயகாந்த் பிறந்த நாள்… திருச்சி அருகே நலத்திட்ட உதவி வழங்கல்…

திருச்சி அருகே மலைவாழ் மக்களுக்கு ரூ.2.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி….

  • by Senthil

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கோம்பை – பச்சை மலை பகுதியில் தோட்டக்கலை – மலைப் பயிர்கள் துறை சார்பில் மானாவாரி பகுதி மேம்பாடு 2023- 2024 திட்டத்தின் கீழ் மானிய விலையில் பெண்களுக்கு… Read More »திருச்சி அருகே மலைவாழ் மக்களுக்கு ரூ.2.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி….

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

  • by Senthil

புதுக்கோட்டை இராணியார் மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா,  இன்று (19.08.2023) துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

error: Content is protected !!