புதுகையில் அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி ஊராட்சி, மங்களாகோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று (11.07.2023) வழங்கினார். உடன் மாவட்ட… Read More »புதுகையில் அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…