Skip to content
Home » பறிப்பு

பறிப்பு

பஸ்சில் பயணித்த பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு …. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆலம்பாடி மேட்டூர் நடுத்தரவை சேர்ந்தவர் அழகிரி இவரது மனைவி 27 வயதான வனிதா. இவர் நாமக்கல்லில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு செல்வதற்காக ஆலம்பாடிமேட்டூரில் இருந்து அரசு பேருந்தில் ஏறி லால்குடி… Read More »பஸ்சில் பயணித்த பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு …. திருச்சியில் பரபரப்பு…

கோலமிட்டு கொண்டிருந்த மூதாட்டியிடம் 15 பவுன் செயின் பறிப்பு.. வீடியோ

  • by Senthil

கோவை ஒண்டிப்புதூர், செந்தில் ஜனதா வீதியில் கலைவாணி. இவர் இன்று உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அதிகாலை 3.30 மணியளவில் வீட்டின் முன்பு கோலம் போட்டுகொண்டு இருந்த போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 15… Read More »கோலமிட்டு கொண்டிருந்த மூதாட்டியிடம் 15 பவுன் செயின் பறிப்பு.. வீடியோ

பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு… 24 மணி நேரத்தில் வாலிபர்கள் கைது….

சென்னை நியூ பெருங்களத்தூர் தங்கராஜ் நகரை சேர்ந்த ஜானகிராமன் என்பவரின் மனைவி  ராதிகா (51 ). இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து சுவாமிமலையில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டி கடந்த… Read More »பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு… 24 மணி நேரத்தில் வாலிபர்கள் கைது….

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தாலி செயின் பறிப்பு…

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் மேட்டூர் பகுதியில் சேர்ந்தவர் ராஜா இவரது மனைவி ரஞ்சிதா பெரம்பலூரில் உள்ள சிவா மருத்துவமனையில் செவிலியராக ஒரு மாத காலமாக பணியாற்றி வருகிறார் இன்று பணியை முடித்துவிட்டு… Read More »சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தாலி செயின் பறிப்பு…

திருச்சி அருகே நிதி நிறுவன மேனேஜரை தாக்கி டூவீலரை பறித்து சென்ற மர்ம நபர்கள்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் வீரந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான ஆனந்த். இவர் திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 20 ம் தேதி இரவு… Read More »திருச்சி அருகே நிதி நிறுவன மேனேஜரை தாக்கி டூவீலரை பறித்து சென்ற மர்ம நபர்கள்…

வீட்டில் தூங்கிகொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் செயின் பறிப்பு… திருச்சியில் சம்பவம்..

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பி.கே.அகரத்தை சேர்ந்தவர் ஆத்தி நாட்டார். இவருடைய  மனைவி  காமாட்சி (60). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதி கிராமத்தில் வீடு… Read More »வீட்டில் தூங்கிகொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் செயின் பறிப்பு… திருச்சியில் சம்பவம்..

எம்.பி. பதவி பறிப்பு… ராகுல் மனு மீது செசன்ஸ் கோர்ட் இன்று தீர்ப்பு

  • by Senthil

காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற நிலையில் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா… Read More »எம்.பி. பதவி பறிப்பு… ராகுல் மனு மீது செசன்ஸ் கோர்ட் இன்று தீர்ப்பு

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு…. மக்களவை சபாநாயகர் அதிரடி

  • by Senthil

பிரதமர்  மோடி குறித்து2019 மக்களவை தேர்தலின்போது அவதூறாக பேசிய வழக்கில் நேற்று  குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம்   ராகுல்காந்திக்கு  2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.  உடனடியாக அவருக்கு  ஜாமீனும் வழங்கியது. அரசியல் பிரதிநிதித்துவ… Read More »ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு…. மக்களவை சபாநாயகர் அதிரடி

ராகுல் எம்.பி. பதவியை பறிக்க திட்டமா? பரபரப்பு தகவல்

  • by Senthil

ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது எம்.பி. பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி பற்றிய அவதூறு… Read More »ராகுல் எம்.பி. பதவியை பறிக்க திட்டமா? பரபரப்பு தகவல்

அரசு பஸ்சில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு…. திருச்சியில் சம்பவம்…

  • by Senthil

திருச்சி, லால்குடி அருகே உள்ள கீழவளாடியை சேர்ந்தவர் பாப்பா(60). இவர் அரசு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது பஸ்சில் அதிக கூட்டம் இருந்துள்ளது. இதனை சாதகமாக்கிக்கொண்ட மர்ம நபர்கள் மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன்… Read More »அரசு பஸ்சில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு…. திருச்சியில் சம்பவம்…

error: Content is protected !!