Skip to content
Home » பஸ் விபத்து » Page 2

பஸ் விபத்து

தடுப்பு சுவரில் மோதி பஸ் விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…

  • by Senthil

நாகை மாவட்டம் வேளாண்கன்னியிலிருந்து கரூர் வழியாக ஈரோடிற்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. திருச்சி – கரூர் சாலையில் காந்திகிராமம் ராம் நகர் அருகில் அதிகாலையில் வந்து கொண்டிருந்த போது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த… Read More »தடுப்பு சுவரில் மோதி பஸ் விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…

ஆப்கன்…… திருமண கோஷ்டி பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி

வடக்கு ஆப்கானிஸ்தானில் மினி பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒன்பது குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட மக்கள் மினி பஸ்ஸில் சயாத் மாவட்டத்தின்… Read More »ஆப்கன்…… திருமண கோஷ்டி பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி

விழுப்புரம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்

விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி என்ற இடத்தில், தனியார் பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் பலத்த சத்தத்துடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் இருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர். பேருந்து விபத்தில் சிக்கியதை அறிந்த அப்பகுதி… Read More »விழுப்புரம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்

சீர்காழி விபத்தில் 20 பேர் காயம்,,,, கலெக்டர் நலம் விசாரித்தார்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு சொகுசு பஸ் சீகாழி  பைபாஸ் சாலையில் விபத்துக்குள்ளானதில் பஸ் கண்டக்டர் மற்றும் டூவீலரில் வந்த 3 பேர் ஆகிய 4 பேர் பலியானார்கள்.… Read More »சீர்காழி விபத்தில் 20 பேர் காயம்,,,, கலெக்டர் நலம் விசாரித்தார்

ம.பி….. பாலத்தை உடைத்துக்கொண்டு பாய்ந்த பஸ்…. 23 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் கார்கோனில் உள்ள பாலத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்தனர். பாலத்தில் இருந்து பஸ்  தரையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்து… Read More »ம.பி….. பாலத்தை உடைத்துக்கொண்டு பாய்ந்த பஸ்…. 23 பேர் பலி

சிவகங்கை அரசு பஸ்-லாரி மோதி 3 பேர் பலி

  • by Senthil

சிவகங்கை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பூவந்தி அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின்போது பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்… Read More »சிவகங்கை அரசு பஸ்-லாரி மோதி 3 பேர் பலி

error: Content is protected !!