Skip to content

பேச்சு

பெண்கள்குறித்து அருவருப்பான பேச்சு…. நடிகை குஷ்பு மீது வழக்கு?

சமூக வலைதளத்தில் பெண்களை இழிவாக பேசிய நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு மீது வழக்குப்பதிய நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாளை முருகன்குறிச்சியை சேர்ந்தவர்… Read More »பெண்கள்குறித்து அருவருப்பான பேச்சு…. நடிகை குஷ்பு மீது வழக்கு?

செல்போன் பேசியப்படி அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்….

  • by Authour

செல்போன் பேசிக் கொண்டே அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பேருந்து இயக்கும் பொழுது செல்போன்… Read More »செல்போன் பேசியப்படி அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்….

பெண்கள் குட்டை ஆடைகளை அணியவேண்டாம்…. தெலங்கானா மந்திரி பேச்சு

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி ஒன்றில் தேர்வெழுத சென்ற மாணவிகள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டது. அவர்கள் அரை மணிநேரம் காத்திருந்து பின்னர், புர்காவை அகற்றிய பின்னரே தேர்வு எழுதுவதற்கு… Read More »பெண்கள் குட்டை ஆடைகளை அணியவேண்டாம்…. தெலங்கானா மந்திரி பேச்சு

ஒழுக்கமும், சிந்திக்கும் திறனும் தான் கல்வி…… மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு

  • by Authour

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்பில் அதிக மார்க் பெற்ற  மாணவ, மாணவிகளை அழைத்து  அவர்களுக்கு ஊக்கத்தொகை  வழங்கும் நிகழ்ச்சியை  இன்று நடிகர் விஜய் நடத்தி வருகிறார். சென்னை நீலாங்கரையில்  இந்த நிகழ்ச்சி… Read More »ஒழுக்கமும், சிந்திக்கும் திறனும் தான் கல்வி…… மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு

தொழில் துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது……முதல்வர் ஸ்டாலின் பேச்சு

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.762.30 கோடி மதிப்பீட்டில், 22 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப… Read More »தொழில் துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது……முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மடியில் கனமில்லை…. வழியில் பயமில்லை…திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு…

கரூர் மாவட்டம் குளித்தலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி திண்டுக்கல் ஐ. லியோனி சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு .க.… Read More »மடியில் கனமில்லை…. வழியில் பயமில்லை…திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு…

காமெடியாக சொன்ன விஷயம் சர்ச்சையாகிவிட்டது… பல்டியடித்த சரத்குமார்…

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சரத்குமார். நடிகராக இருக்கும் அவர், அரசியல் கட்சி ஒன்றையும் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு… Read More »காமெடியாக சொன்ன விஷயம் சர்ச்சையாகிவிட்டது… பல்டியடித்த சரத்குமார்…

நாடாளுமன்றம் திறப்பு…..ஜனாதிபதியை அழைக்காதது ஏன்? சபாநாயகர் அப்பாவு பேச்சு

2023 ம் ஆண்டிற்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது விழங்கும் விழா சென்னையில், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜாவுக்கு பெரியார் ஒளி விருதும், சபாநாயகர் அப்பாவுக்கு காமராசர்… Read More »நாடாளுமன்றம் திறப்பு…..ஜனாதிபதியை அழைக்காதது ஏன்? சபாநாயகர் அப்பாவு பேச்சு

செயல்வீர்கள் கூட்டத்தை கூட்டியது நமது திருச்சி தெற்கு மாவட்ட திமுக தான்…. அமைச்சர் மகேஷ்

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஆயத்த பணிகளை மேற்கொள்வதற்கான செயல் வீரர்கள் கூட்டம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி தஞ்சை… Read More »செயல்வீர்கள் கூட்டத்தை கூட்டியது நமது திருச்சி தெற்கு மாவட்ட திமுக தான்…. அமைச்சர் மகேஷ்

கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக மோடி பேச்சு

இந்தி இயக்குனர் சுதீப்டோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் ”டீசர்” சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும்,… Read More »கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக மோடி பேச்சு

error: Content is protected !!