Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மையம்

1,000 ஏவுகணைகள் தயாரா இருக்கு! டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை

ஈரானின் ரகசிய அணுசக்தி மையம் மீது அமெரிக்கா விரைவில் தாக்கும்: டிரம்ப்

  • by Editor

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ‘போர்’ என்ற அளவுக்கு பெரியதல்ல என்றும், அது தங்களுக்கு ‘ஸ்மால் பொட்டேட்டோஸ்’ போன்ற மிக சிறிய விஷயம் மட்டுமே என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானின்… Read More »ஈரானின் ரகசிய அணுசக்தி மையம் மீது அமெரிக்கா விரைவில் தாக்கும்: டிரம்ப்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!

  • by Editor

சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்றும்(ஆக.18), நாளையும்(ஆக.19) மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை… Read More »தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 17 மற்றும் ஆகஸ்ட் 19 ஆகிய 2 நாட்களும் தமிழகத்தில் கனமழை செய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இது தொடர்பான அறிக்கையில் சென்னை வானிலை… Read More »தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

இறுதி சடங்கு மையத்தில் 50 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு

இறுதி சடங்கு மையத்தில் 50 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு

  • by Editor

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள தனியார் இறுதி சடங்கு மையத்திலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாக அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, குளிர்சாதன வசதியின்றி 50-க்கும் மேற்பட்ட உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »இறுதி சடங்கு மையத்தில் 50 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

இறுதி சடங்கு மையத்தில் 50 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு

  • by Editor

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள தனியார் இறுதி சடங்கு மையத்திலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாக அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, குளிர்சாதன வசதியின்றி 50-க்கும் மேற்பட்ட உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »இறுதி சடங்கு மையத்தில் 50 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு

அபுதாபியில் நீட் மையம்… மாணவர் அதிர்ச்சி

  • by Editor

நாளை நாடு முழுவதும் நீட் மறுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஹால் டிக்கெட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. நாக்பூரையும் அடுத்தடுத்த விருப்பங்களாக வர்தா, பண்டாரா நகரங்களை தேர்வு செய்திருந்த மாணவன். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள… Read More »அபுதாபியில் நீட் மையம்… மாணவர் அதிர்ச்சி

நீட் மறுதேர்வு.. மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை

நீட் மறுதேர்வு முன்னேற்பாடு.. மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை

  • by Editor

நீட் மறுதேர்வு முன்னேற்பாடுகள் தொடர்பாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார். 21ம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன்… Read More »நீட் மறுதேர்வு முன்னேற்பாடு.. மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை

ஊட்டியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொது பார்வையாளர்கள் ஆய்வு

  • by Editor

ஊட்டி : வாக்கு எண்ணும் மையமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற… Read More »ஊட்டியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொது பார்வையாளர்கள் ஆய்வு

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ‘கனமழை’ எச்சரிக்கை!

  • by Editor

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.… Read More »தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ‘கனமழை’ எச்சரிக்கை!

திருச்சி-லால்குடி அங்கன்வாடி மையம் அருகில் கொட்டப்படும் கழிவுகள்- கவனிப்பார்களா அதிகாரிகள்..?..

திருச்சி மாவட்டம் ,லால்குடியை அடுத்த அகிலாண்டபுரம் அருகே அப்பாதுரை ஊராட்சியில் அமைந்துள்ள வள்ளார் நகரில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது . தற்போது தான் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த இரண்டாம் தேதி திறக்கப்பட்ட நிலையில்… Read More »திருச்சி-லால்குடி அங்கன்வாடி மையம் அருகில் கொட்டப்படும் கழிவுகள்- கவனிப்பார்களா அதிகாரிகள்..?..

கோவை வேலைவாய்ப்பு முகாம்…. 295 நிறுவனங்கள் பங்கேற்பு….

கோவை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் பணி நியமான… Read More »கோவை வேலைவாய்ப்பு முகாம்…. 295 நிறுவனங்கள் பங்கேற்பு….

சென்னை ஐஐடியில் இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் தொடக்கம்

இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பின் (ஸ்பிக் மேகே) சார்பில் 9-வது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு சென்னை ஐஐடியில் நேற்று  தொடங்கியது. திரிபுரா மாநில ஆளுநர் இந்திரசேனா ரெட்டிநல்லு மற்றும் எம்.பி.யும்,… Read More »சென்னை ஐஐடியில் இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் தொடக்கம்

மயிலாடுதுறையில் இலவச இ சேவை மையம் திறப்பு….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட திமுக மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்டத் துணை அமைப்பாளர் அகமது ஷாவாலியுல்லாஹ் ஏற்பாட்டில் , திமுக மாவட்ட செயலாளர்… Read More »மயிலாடுதுறையில் இலவச இ சேவை மையம் திறப்பு….

மயிலாடுதுறை-சேலம் இடையே நேரடி ரயில் சேவை வரும் 28ம் தேதி முதல் துவக்கம்..

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் இருந்து நாமக்கல் வழியாக சேலத்திற்கு நேரடி ரயில் சேவை ஏற்படுத்தி தரவேண்டும் என்பது பயணிகள், வர்த்தகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும் பல ஆண்டுகளாக தொடர்ந்து… Read More »மயிலாடுதுறை-சேலம் இடையே நேரடி ரயில் சேவை வரும் 28ம் தேதி முதல் துவக்கம்..

நாகையில் பேரிடர் மீட்பு கட்டுமான மையம்…. பூமி பூஜையுடன் துவங்கியது….

  • by Authour

நாகை அடுத்துள்ள நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் பேரிடர் மீட்பு மையம் கட்டுமான பணிகள் இன்று தொடங்கியது. 6 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பில் அமையவுள்ள பேரிடர் மீட்பு மையத்தின் பூமி பூஜையை… Read More »நாகையில் பேரிடர் மீட்பு கட்டுமான மையம்…. பூமி பூஜையுடன் துவங்கியது….

தமிழகத்தில் முதன்முதலாக தாய்-சேய் நல கண்காணிப்பு மையம்… தஞ்சையில் திறப்பு…

தஞ்சாவூர் மாநகராட்சியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மாநகராட்சி அலுவலகத்தில் தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார். அனைவரையும் மாநகர் நல அலுவலர் மருத்துவர் வீ.சி.சுபாஷ்காந்தி வரவேற்றார்.… Read More »தமிழகத்தில் முதன்முதலாக தாய்-சேய் நல கண்காணிப்பு மையம்… தஞ்சையில் திறப்பு…

error: Content is protected !!