Skip to content

லஞ்சம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு….

  • by Authour

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5390க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 அதிகரித்து ரூ.43, 120க்கு விற்பனை செய்யப்பகிறது.… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு….

கரூரில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது….

  • by Authour

கரூர் மாநகராட்சியில் வருவாய் உதவியாளராக ரவிச்சந்திரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மாநகராட்சிக்குட்பட்ட 14 வது வார்டு பகுதியில் வரி வசூல் செய்யும் அதிகாரியாக இருந்து வரும் ரவிச்சந்திரன், தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகர்… Read More »கரூரில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது….

இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம்… குளித்தலை தாலுகா ஆபீஸ் எழுத்தருக்கு 3 ஆண்டு சிறை

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தெலுங்ப்பட்டியை சேர்ந்தவர் பாலு. இவருடைய தந்தை முத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் பாலு தன்னுடைய சொத்துக்களை பாகப் பிரிவினை செய்து… Read More »இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம்… குளித்தலை தாலுகா ஆபீஸ் எழுத்தருக்கு 3 ஆண்டு சிறை

பெர்மிட் தர ரூ.3 லட்சம் லஞ்சம்…….திருச்சி கனிமவளத்துறை உதவி இயக்குனர் கைது….

  • by Authour

திருச்சி கே கே நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட் .இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் இவருக்கு  முசிறி வட்டம் பூலாஞ்சேரி கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது அந்த நிலத்தில் அம்மையப்பா ப்ளூ… Read More »பெர்மிட் தர ரூ.3 லட்சம் லஞ்சம்…….திருச்சி கனிமவளத்துறை உதவி இயக்குனர் கைது….

லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது….

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மின் இணைப்பின் பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். செல்வகுமார் என்பவரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது உதவி மின் பொறியாளர் சசிகுமாரை லஞ்ச ஒழிப்புத்துறை… Read More »லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது….

error: Content is protected !!