Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாலிபர் தற்கொலை

காதலி பேசாததால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள காந்திநகரை சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் அபி (23). இவர் கேரள மாநிலத்தில் தேன் உற்பத்தி தொழில் செய்து வந்தார். ஈஸ்டர் பண்டிகை விடுமுறைக்காக சொந்த ஊர்… Read More »காதலி பேசாததால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

மாமியார் வீட்டில் அவமானம்: வாலிபர் தற்கொலை

  • by Editor

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 12வது தெருவில் வசித்து வந்தவர் ஜெகன்நாத் (33). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஏஞ்சலினாமேரி. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த… Read More »மாமியார் வீட்டில் அவமானம்: வாலிபர் தற்கொலை

கணவனை காணவில்லை.. காதல் மனைவி புகார்..வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

  • by Editor

கணவனை காணவில்லை- காதல் மனைவி புகார் திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் கார்த்திக் (28). இவர் அதே பகுதியை சேர்ந்த நாகதேவி ( 24 )என்ற பெண்ணை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து… Read More »கணவனை காணவில்லை.. காதல் மனைவி புகார்..வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

இன்ஸ்டாகிராம் காதல்: காதலி பேசாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

  • by Editor

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள செம்மாண்டம் பாளையத்தை சேர்ந்தவர் குமார் (25 ). இவர், சேரன்நகரில் உள்ள ஒரு தனியார் டயர் விற்பனை கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். குமாருக்கும், 22… Read More »இன்ஸ்டாகிராம் காதல்: காதலி பேசாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

இளம்பெண் மாயம்.. டூவீலர் திருட்டு..வாலிபர் தற்கொலை-திருச்சி க்ரைம்

  • by Editor

வீட்டு வேலைக்கு சென்ற இளம் பெண் திடீர் மாயம் ஸ்ரீரங்கம், மேலூர் செட்டியார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சிவபாக்கியம் (34 )வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வீட்டு… Read More »இளம்பெண் மாயம்.. டூவீலர் திருட்டு..வாலிபர் தற்கொலை-திருச்சி க்ரைம்

மது குடிப்பதை கண்டித்த மனைவி- திருச்சியில் வாலிபர் தற்கொலை

  • by Editor

திருச்சி துறையூர் அருகே உள்ள வைரிசெட்டிபாளையம் ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் குமார் (27) டிரைவர். இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரியதர்ஷினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு… Read More »மது குடிப்பதை கண்டித்த மனைவி- திருச்சியில் வாலிபர் தற்கொலை

காதலனுடன் ஓடிய புதுப்பெண்: திருமணமான 45-வது நாளில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் கும்மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் (32). இளம் விவசாயியான இவருக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்த ஹரீஷ்,… Read More »காதலனுடன் ஓடிய புதுப்பெண்: திருமணமான 45-வது நாளில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

தீராத வயிற்று வலி-வாலிபர் தற்கொலை.. கரூரில் பரிதாபம்

  • by Editor

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர், தீராத வயிற்று வலியால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், வெங்கமேடு… Read More »தீராத வயிற்று வலி-வாலிபர் தற்கொலை.. கரூரில் பரிதாபம்

மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரயில் ஊதா வழித்தடத்தில் இன்று காலை வழக்கம் போல் இயக்கப்பட்டது. அலுவலகத்திற்கு செல்வபர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பலர் அந்த ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அந்த ரயில்… Read More »மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

திருச்சி அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள இடையபட்டியைச் சேர்ந்தவர் கஸ்தூரி ராஜா (23). இவர் ஆன்லைன் கேம் விளையாடி அதில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வையம்பட்டி ரயில்வே… Read More »திருச்சி அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை

error: Content is protected !!