Skip to content
Home » 3 பேர் பலி

3 பேர் பலி

கூரை இடிந்து 3 பேர் பலி…. சென்னை கேளிக்கை விடுதிக்கு சீல்…..2 பேர் கைது

சென்னை ஆழ்வார்ப்பேட்டை, சேமியர்ஸ் சாலையில் பிரபல மதுபான கேளிக்கை விடுதி இயங்கி வருகிறது. தொழிலதிபர்கள், ஐ.டி. நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இந்த கேளிக்கை விடுதிக்கு வந்து செல்வது வழக்கம்.  நேற்று வழக்கம் போல்  விடுதி உற்சாகமாக… Read More »கூரை இடிந்து 3 பேர் பலி…. சென்னை கேளிக்கை விடுதிக்கு சீல்…..2 பேர் கைது

திருச்சி விசிக மாநாடு முடிந்து திரும்பிய போது விபத்து… 3 பேர் பலி… 20 பேர் காயம்..

  • by Senthil

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நேற்று, ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற பெயரில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் வாகனங்களில் திருச்சிக்கு வந்திருந்தனர்.… Read More »திருச்சி விசிக மாநாடு முடிந்து திரும்பிய போது விபத்து… 3 பேர் பலி… 20 பேர் காயம்..

திருப்பூர்……சமுதாய நலக்கூடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் உடுமலை கொழுமம் பழனி செல்லும் சாலையில் சமுதாய நலக்கூடம் உள்ளது. இப்பகுதி பஸ் நிறுத்தமாகவும் இருக்கிறது. இதனால் காலை முதல் இரவு வரை அப்பகுதி பொதுமக்கள், சமுதாய நலக்கூடம் முன் பஸ்சுக்காக… Read More »திருப்பூர்……சமுதாய நலக்கூடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

மின்சாரம் தாக்கி தாய்- 2 குழந்தைகள் பலி…. முதல்வர் நிவாரண உதவி

  • by Senthil

தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டம். ஆற்றூர் கிராமம், தோப்புவிளையில் வசித்துவரும் டெம்போ டிரைவர் சோம்ராஜ் என்பவரது மனைவி சித்ரா (வயது 47), மகள்ஆதிரா (வயது… Read More »மின்சாரம் தாக்கி தாய்- 2 குழந்தைகள் பலி…. முதல்வர் நிவாரண உதவி

தர்மபுரி… தாய், மகன் உள்பட 3 பேர் மின்சாரம் தாக்கி பலி

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் மின்சாரம் பாய்ந்து தாய், மகன் உள்பட 3 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரிமங்கலம் அருகே  வீட்டின் அருகே துணிகள் உலர்த்தும் கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில், தாய் மாதம்மாள்… Read More »தர்மபுரி… தாய், மகன் உள்பட 3 பேர் மின்சாரம் தாக்கி பலி

நாகை… தந்தை, மகன், தாத்தா அடுத்தடுத்து பலி…. சோகத்தில் மூழ்கிய கிராமம்

நாகை  மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஷ்வரம் வேட்டர்காடு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் – தேன்மொழி தம்பதியினரின் மகன் கோகுல் (வயது 14). இவர் அங்குள்ள பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தார். உடல்… Read More »நாகை… தந்தை, மகன், தாத்தா அடுத்தடுத்து பலி…. சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஆடிப்பெருக்கு விழா…. காவிரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

  • by Senthil

காவிரி பாயும் மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா இன்று கோலாகலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி  பகுதியில் ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி இன்று காலை அங்குள்ள  மதுரை வீரன் கோயிலில் சிறப்பு… Read More »ஆடிப்பெருக்கு விழா…. காவிரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

அரியானாவில் கலவரம்…. சரமாரி துப்பாக்கிச்சூடு… 3 பேர் பலி

  • by Senthil

அரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் ஒன்று நடந்தது. குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நூ மாவட்டத்திலும் தொடர்ந்தது. இந்த மாவட்டத்தின் கேட்லா… Read More »அரியானாவில் கலவரம்…. சரமாரி துப்பாக்கிச்சூடு… 3 பேர் பலி

மே.வங்கம்…..வாக்கு எண்ணும் மையத்தில் குண்டு வீச்சு, போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் பலி

  • by Senthil

மேற்குவங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் பல இடங்களில் வன்முறை வெடித்தது. வன்முறையில் பலர் உயிரிழந்தனர். இதனிடையே, பஞ்சாயத்து தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய திரிணாமுல் காங்கிரஸ்… Read More »மே.வங்கம்…..வாக்கு எண்ணும் மையத்தில் குண்டு வீச்சு, போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் பலி

மின்னல் தாக்கி 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி…

  • by Senthil

மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ஒருவர் பழைய மால்டா நகரிலும், மற்ற 6 பேர் கலியாசக்… Read More »மின்னல் தாக்கி 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி…

error: Content is protected !!