Skip to content
Home » கைது » Page 4

கைது

8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 70வயது முதியவர் போக்சோவில் கைது..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் கிராமத்தில் வசித்து வருபவர் பெரியசாமி (70). இவர் கிராம உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.  நேற்று முன் தினம் பெரியசாமியின் வீடு உள்ள  அதே தெருவில்  விளையாடி… Read More »8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 70வயது முதியவர் போக்சோவில் கைது..

கலிகாலமடா……….11ம் வகுப்பு மாணவனுடன் குடும்பம் நடத்திய ஆசிரியை..போக்சோவில் கைது

  • by Senthil

சென்னை  கேளம்பாக்கம் அடுத்த பொன்மார் கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன், சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாணவன் பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை. இதையடுத்து… Read More »கலிகாலமடா……….11ம் வகுப்பு மாணவனுடன் குடும்பம் நடத்திய ஆசிரியை..போக்சோவில் கைது

வனத்துறை வாகனத்தை தாக்கிய ரிசாட் உரிமையாளர் கைது..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை வனத்துறை சோதனைச்சாவடி அருகில் இரண்டு நாட்களாக காட்டு யானை சுற்றி திரிந்து உள்ளது. நேற்றுஇரவு ஏழு மணிவளவில் காட்டு யானை இறங்கி பட்டா பூமிக்குள் வந்தது தெரிந்த… Read More »வனத்துறை வாகனத்தை தாக்கிய ரிசாட் உரிமையாளர் கைது..

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தும் திருச்சி ரவுடி கும்பல் கைது…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகளான பாட்டில் மணி (எ) தினேஷ் குமார், வசந்த் மற்றும் ரவி போஸ்கோ ஆகியோரின் கூட்டாளிகள் கஞ்சா விற்பதாக திருச்சி மாவட்டஎஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்பி… Read More »ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தும் திருச்சி ரவுடி கும்பல் கைது…

மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் கைது…. பரபரப்பு

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் 42 வயது பெண் ஒருவர் தனது மாமியாரைக் கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளம் மாநிலம், கொல்லம்… Read More »மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் கைது…. பரபரப்பு

டூவீலர் திருட்டில் ஈடுபட்ட பலே திருடன் சிக்கினார்….

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் பணிபுரியும் சிவக்குமார் என்பவர் நேற்று (11.12.2023)  தான் வேலை தனியார் டெக்ஸ்  முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டு மாலை வந்து… Read More »டூவீலர் திருட்டில் ஈடுபட்ட பலே திருடன் சிக்கினார்….

கோவை ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடை கொள்ளை… முக்கிய குற்றவாளி விஜய் கைது..

  • by Senthil

கோவை காந்திபுரம் பகுதியில் ஜோஸ் ஆலுகாஸ்நகைக்கடையில் கடந்த 27ம் தேதி நள்ளிரவில் கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக ஜோஸ் ஆலுகாஸ் சார்பில் காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு… Read More »கோவை ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடை கொள்ளை… முக்கிய குற்றவாளி விஜய் கைது..

தஞ்சையில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மூலம் மோசடி செய்தவரின் நண்பர் கைது…

தஞ்சாவூர், அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இதில் முதலீடு செய்தால், அதிகளவில் பங்கு தருவதாக கூறி நூற்றுக்கணக்கானவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றார். சில மாதங்கள் பங்கு… Read More »தஞ்சையில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மூலம் மோசடி செய்தவரின் நண்பர் கைது…

ஆபாசமாக பேசி வீடியோ வெளியீடு…… பிரபல யூடியூப்பர் கைது….

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் இன்பா என்ற இன்பநிதி( 24). இவர் இன்பா டிராக் என்ற பெயரில் யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் இருக்கிறது. இவர் பதிவிடும் வீடியோக்களில் ஆபாச வார்த்தைகள் அதிகம்… Read More »ஆபாசமாக பேசி வீடியோ வெளியீடு…… பிரபல யூடியூப்பர் கைது….

பல கோடி ரூபாய் மோசடி வழக்கு; ஆருத்ரா இயக்குநர் துபாயில் கைது…

சென்னையில் ஆருத்ரா கோல்டு கம்பெனி என்ற நிதி நிறுவனத்தை நடத்தி பல கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், 2,500 கோடி ரூபாய்… Read More »பல கோடி ரூபாய் மோசடி வழக்கு; ஆருத்ரா இயக்குநர் துபாயில் கைது…

error: Content is protected !!