திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு செல்லும் பாதையில் திடீர் வெள்ளம்…
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சவாமி, உச்சி பிள்ளையார் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் இன்று காலை கோயிலுக்கு செல்லும் பாதையில், திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பக்தர்கள்… Read More »திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு செல்லும் பாதையில் திடீர் வெள்ளம்…