Skip to content
Home » கோவை » Page 2

கோவை

ஓட்டுக்கு ரூ.2000…. கோவை பாஜக தாராளம்……பட்டுவாடா செய்த பாஜ நிர்வாகி சிக்கினார்

  • by Senthil

கோவையில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து கொண்டிருந்த பாஜக பிரமுகரான அரசுப் பேருந்து ஓட்டுநரிடமிருந்து 81 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம்… Read More »ஓட்டுக்கு ரூ.2000…. கோவை பாஜக தாராளம்……பட்டுவாடா செய்த பாஜ நிர்வாகி சிக்கினார்

கோவைக்கு வர இருந்த தொழிற்சாலையை மிரட்டி குஜராத்துக்கு மாற்றியவர் மோடி…. ஸ்டாலின் பகீர் தகவல்

  • by Senthil

திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து  கோவை செட்டிப்பாளையத்தில் நேற்ற இரவு நடந்த  பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எப்போதும் வெளிநாட்டு சுற்றுலாவிலேயே இருக்கும் பிரதமர் மோடி, இப்போது தேர்தல் என்பதால் உள்நாட்டில் சுற்றி வருகிறார்.… Read More »கோவைக்கு வர இருந்த தொழிற்சாலையை மிரட்டி குஜராத்துக்கு மாற்றியவர் மோடி…. ஸ்டாலின் பகீர் தகவல்

பிரசார பொதுக்கூட்டம்….. நெல்லை வந்தார் ராகுல் காந்தி..

  • by Senthil

தமிழகத்தில் அடுத்த வெள்ளிக்கிழமை  வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.  காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி இன்று  நெல்லை பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள தனியார்… Read More »பிரசார பொதுக்கூட்டம்….. நெல்லை வந்தார் ராகுல் காந்தி..

பாஜகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. கோவையில் திமுக வேட்பாளர் பேட்டி..

கோவை பீளமேடு பகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் திமுக மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நா. கார்த்திக், “நேற்று ஆவராம்பாளையம் பகுதியில் 10.40 வரை… Read More »பாஜகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. கோவையில் திமுக வேட்பாளர் பேட்டி..

விதி மீறி பிரசாரம்…. அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு

  • by Senthil

கோவை தொகுதி  பாஜக வேட்பாளர்  அண்ணாமலை நேற்று  கோவையில்  இரவு 10.40 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் விதிப்படி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது.  விதியை மீறி பாஜக… Read More »விதி மீறி பிரசாரம்…. அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு

கோவை….தேர்தல் விதி மீறிய அண்ணாமலை…. திமுகவினர் மீது பாஜக கொடூர தாக்குதல்

  • by Senthil

 தமிழகத்தில் அடுத்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும்  5 தினங்கள் மட்டுமே பிரசாரம் செய்ய முடியும் என்பதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக உள்ளன.  தேர்தல் நடத்தை விதிமுறைப்படி இரவு 10… Read More »கோவை….தேர்தல் விதி மீறிய அண்ணாமலை…. திமுகவினர் மீது பாஜக கொடூர தாக்குதல்

கோவையில் நாளை…..ஸ்டாலின், ராகுல் ஒரே மேடையில் பிரசாரம்

  • by Senthil

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை   நெல்லை பாளையங்கோட்டையில்  திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து  பிரசாரம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை வருகிறார். கோவை எல்.அண்ட்டி சாலையில் நாளை மாலை 5… Read More »கோவையில் நாளை…..ஸ்டாலின், ராகுல் ஒரே மேடையில் பிரசாரம்

கோவையில் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு பிரசாரம்…

  • by Senthil

கோவை மாசக்காளிபாளையம் பகுதியில் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் வாக்கு சேகரித்து சிறப்புரையாற்றுகிறார். அப்பொழுது பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு… கருப்பு கண்ணாடி – தேர்தல் கால்லங்களில் பணியாற்றும் போது இரவு கால பிரசாரத்தில் பூச்சி பட்டு… Read More »கோவையில் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு பிரசாரம்…

பொள்ளாச்சி கோழிப்பண்ணையில் நகை, பணம் என 90 கோடி பறிமுதல்…

  • by Senthil

கோவை,  பொள்ளாச்சி எம் பி எஸ் தனியார் கோழி பண்ணை தலைமை அலுவலகம் வெங்கடேசா காலணியில் செயல்பட்டு வருகிறது,கடந்த இரண்டு நாட்கள் முன்பு வருமான வரித்துறை சோதனைகள் கணக்கை காட்டப்படாத 32 கோடி பணம்… Read More »பொள்ளாச்சி கோழிப்பண்ணையில் நகை, பணம் என 90 கோடி பறிமுதல்…

பொள்ளாச்சி அருகே புதிதாக கட்டப்பட்ட பாலம் உடைந்ததால்… விவசாயிகள் அதிருப்தி..

  • by Senthil

கோவை, பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில், ஐந்து கால்வாய் வழியாக, 6,400 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்நிலையில் விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தென்கரை பாலம் அருகே,… Read More »பொள்ளாச்சி அருகே புதிதாக கட்டப்பட்ட பாலம் உடைந்ததால்… விவசாயிகள் அதிருப்தி..

error: Content is protected !!