Skip to content
Home » பலி » Page 5

பலி

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரயிலில் அடிபட்டு பலி…

சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு வண்டி இரவு 1.30 அளவில் திருச்சி திருவானைக்காவல் பாலத்தை கடந்த போது அடையாளம் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயில்வே… Read More »மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரயிலில் அடிபட்டு பலி…

திருவாரூர் மாணவர்கள் 2 பேர் பலி….. பள்ளி பஸ் மோதியது

  • by Senthil

திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரத்தை சேர்ந்தவர் ஜெகநாதன்(19),  மணக்கால் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் விக்னேஷ். இவர்கள் இருவரும் நாகையில் உள்ள ஒரு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தனர். இன்று காலை இவர்கள் பைக்கில் கல்லூரி சென்று… Read More »திருவாரூர் மாணவர்கள் 2 பேர் பலி….. பள்ளி பஸ் மோதியது

திருச்சி அருகே சாலை விபத்து…. கூலிதொழிலாளி பலி…

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை தேசியமங்கலம் பகுதியை சேர்ந்த அப்பாநாயக்கர் மகன் கண்ணதாசன் (23).  விறகு வெட்டும் கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் விறகு வெட்டி லாரிக்கு லோடு ஏற்றிவிட்டு… Read More »திருச்சி அருகே சாலை விபத்து…. கூலிதொழிலாளி பலி…

சாலை விபத்து…. கரூர் நகராட்சி மோட்டார் ஆபரேட்டர் பலி…

  • by Senthil

கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சியில் மோட்டார் ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் தங்கவேல்(58) என்பவர் நாமக்கல் மாவட்டம் மேல் சாத்தம்பூரில் உள்ள தனது மகள் வீட்டில் இருந்து இன்று காலை வேலைக்கு வந்து கொண்டிருந்தபோது நாமக்கல்… Read More »சாலை விபத்து…. கரூர் நகராட்சி மோட்டார் ஆபரேட்டர் பலி…

மயிலாடுதுறையில் வாகனம் மோதி டீ மாஸ்டர் பலி….

மயிலாடுதுறை சோழசக்கரநல்லூரை சேர்ந்தவர் நடராஜன் மகன் மணிகண்டன்(33). இவர் பிரபல காபி நிறுவனத்தின் தருமகுளம் கிளைக் கடையில் டீ மாஸ்ட்டராகப் பணியாற்றிவந்தார். வழக்கம்போல் காலயில் தருமகுளம் சென்றுவிட்டு நேற்று இரவு பைக்மூலம் ஊர் திரும்பியுள்ளார்.… Read More »மயிலாடுதுறையில் வாகனம் மோதி டீ மாஸ்டர் பலி….

காஷ்மீரில் என்கவுன்டர்…2 பயங்கரவாதிகள் பலி

  • by Senthil

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி அருகே பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு… Read More »காஷ்மீரில் என்கவுன்டர்…2 பயங்கரவாதிகள் பலி

மரம் சாய்ந்து தஞ்சை மாணவி பலி…. ரூ.5 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

  • by Senthil

  தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.  அய்யம்பேட்டை அருகே கண்டக்கரயம் மெயின்… Read More »மரம் சாய்ந்து தஞ்சை மாணவி பலி…. ரூ.5 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

கரூரில் கார் மோதி சத்துணவு பெண் அமைப்பாளர் பலி….

  • by Senthil

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மலர்க்கொடி(42),இவர் கரூர் மாநகர் காந்திகிராமம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகவும்,வாங்கல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் சத்துணவு… Read More »கரூரில் கார் மோதி சத்துணவு பெண் அமைப்பாளர் பலி….

புதுகை அருகே அதிமுக நிர்வாகி மீது கார் மோதி பலி… பதபதைக்கும் வீடியோ..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சாம்பசிவம். இவரது சொந்த ஊர் மருதாந்தலை கிராமம் ஆகும்.  இவர் நேற்று இரவு முத்துடையான் பட்டி என்ற இடத்தில் ரோட்டை கடக்க முயன்றபோது வாகனம் ஒன்று… Read More »புதுகை அருகே அதிமுக நிர்வாகி மீது கார் மோதி பலி… பதபதைக்கும் வீடியோ..

ம.பியில் குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி…

  • by Senthil

மத்திய பிரதேச மாநிலம் கத்னி மாவட்டத்தில் உள்ள நைக்வா கிராமத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் கிராமத்திலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ள குளத்திற்கு குளிக்க சென்றனர். இந்நிலையில் குளத்தின் ஆழம் தெரியாமல் குளித்ததால் ஒருவர்… Read More »ம.பியில் குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி…

error: Content is protected !!