Skip to content
Home » பிரசாரம்

பிரசாரம்

2ம் கட்ட தேர்தல்……வயநாடு உள்பட 89 தொகுதிகளில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது

  • by Senthil

இந்தியாவில் 18வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல் கட்டத் தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உள்பட  பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மொத்தம்… Read More »2ம் கட்ட தேர்தல்……வயநாடு உள்பட 89 தொகுதிகளில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது

இறுதிகட்ட பிரச்சாரத்தில் திருமாவளவன் …..

  • by Senthil

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவனை ஆதரித்து அமைச்சர் பன்னீர்செல்வம் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் உள்ளிட்டோர் இறுதிநாள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இன்று காலை காரியபெருமாள் கோயில் தெருவிலுள்ள… Read More »இறுதிகட்ட பிரச்சாரத்தில் திருமாவளவன் …..

பெரம்பலூர்……அருண் நேருவை ஆதரித்து….. அமைச்சர் நேரு மின்னல்வேக இறுதிக்கட்ட பிரசாரம்….

பெரம்பலூர் மக்களவை தொகுதி  திமுக வேட்பாளர்  அருண் நேரு  தொகுதி முழுவதும் சுறாவளி  பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினார்.  அவர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து உதயசூரியனுக்கே வாக்களிப்போம் என்று… Read More »பெரம்பலூர்……அருண் நேருவை ஆதரித்து….. அமைச்சர் நேரு மின்னல்வேக இறுதிக்கட்ட பிரசாரம்….

தமிழகம் உள்பட 102 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது….19ல் முதல்கட்ட வாக்குப்பதிவு

  • by Senthil

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.முதல் கட்டமாக தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (19-ந் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதிமுக… Read More »தமிழகம் உள்பட 102 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது….19ல் முதல்கட்ட வாக்குப்பதிவு

வாம்மா மின்னல்…’ வடிவேலு காமெடியைச் சொல்லி கவர்னரை கலாய்த்த உதயநிதி

  • by Senthil

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்குக்கான பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும்  சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு இறுதி… Read More »வாம்மா மின்னல்…’ வடிவேலு காமெடியைச் சொல்லி கவர்னரை கலாய்த்த உதயநிதி

நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது…. தலைவர்கள் சென்னையில் முற்றுகை

இந்தியா  முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து, கடந்த… Read More »நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது…. தலைவர்கள் சென்னையில் முற்றுகை

அண்ணாமலை தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறுவது ஏன்? பரபரப்பு தகவல்

  • by Senthil

தேர்தல் நடத்தை விதிகளின்படி இரவு 10 மணிக்கு மேல் வாகன பிரசாரம், மைக் பிரசாரம் உள்ளிட்ட எந்த வகையிலும் வாக்காளர்கள் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது. , கோவை தொகுதிக்கு உட்பட்ட காமாட்சிபுரத்தில் தேர்தல் விதிகளை மீறி… Read More »அண்ணாமலை தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறுவது ஏன்? பரபரப்பு தகவல்

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை கௌதமி திருச்சியில் பிரசாரம்..

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து நடிகை கௌதமி இன்று திருச்சியில் ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு, ஆண்டாள் வீதி, பாலக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீட்டுல சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி… Read More »அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை கௌதமி திருச்சியில் பிரசாரம்..

அவினாசியில் இன்று மாலை….. முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  கடந்த மாதம் 22ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை தொடங்கினார்.  தொடர்ந்து அவர் தமிழ்நாடு முழுவதும்  சுற்றுப்பயணம் செய்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று கோவையில்… Read More »அவினாசியில் இன்று மாலை….. முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்

ஒரே இடத்தில்… விசிக, பாஜக பிரசாரம்….. மீன்சுருட்டியில் போலீஸ் குவிப்பு

சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், நாம் தமிழர் வேட்பாளர் ஜான்சி ராணி உள்ளிட்ட 14 வேட்பாளர்கள்… Read More »ஒரே இடத்தில்… விசிக, பாஜக பிரசாரம்….. மீன்சுருட்டியில் போலீஸ் குவிப்பு

error: Content is protected !!