Skip to content
Home » வாலிபர் » Page 2

வாலிபர்

உலக அமைதிக்காக 1017 படிகளில் உருண்டு ஏறி சாமி தரிசனம் செய்த இளைஞர்….

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 1017 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமையப்பெற்ற புகழ்பெற்ற இந்த சிவஸ்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார… Read More »உலக அமைதிக்காக 1017 படிகளில் உருண்டு ஏறி சாமி தரிசனம் செய்த இளைஞர்….

71 வயது மூதாட்டி பலாத்காரம்…. 23 வயது வாலிபர் கைது….

  • by Senthil

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொன்பாடி கிராமத்தில் 71 வயது மூதாட்டி வசித்து வருகிறார்.  இவரது கணவர் 3 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் அந்த மூதாட்டி தனிமையில் வசித்து வந்துள்ளார். இதனை… Read More »71 வயது மூதாட்டி பலாத்காரம்…. 23 வயது வாலிபர் கைது….

மயிலாடுதுறை தொழிலாளி… மலேசியாவில் சித்ரவதை…. கலெக்டரிடம் குடும்பத்தினர் புகார்

  • by Senthil

மயிலாடுதுறை அருகே உள்ள பெரிய நாகங்குடியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன்(35) , கொத்தனார் . தேவகோட்டையில் உள்ள ராஜா மலேசியால் எஸ்.ட்டி. கார்னர் என்ற சொந்த ஓட்டலுக்கு ஆட்களை விசாவிற்குப் பணம் இல்லாமல் அழைத்துச் செல்கிறார்… Read More »மயிலாடுதுறை தொழிலாளி… மலேசியாவில் சித்ரவதை…. கலெக்டரிடம் குடும்பத்தினர் புகார்

மாணவியின் கண்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரியலூர் வாலிபர்…. போக்சோவில் கைது

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (23) இவர் உத்திரக்குடி கிராமத்தில் உள்ள 16 வயது  மாணவியின் கண்களை சமூக வலைதளங்களில் தவறாக பதிவு செய்துள்ளார்.… Read More »மாணவியின் கண்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரியலூர் வாலிபர்…. போக்சோவில் கைது

வாலிபரை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற வைத்தியர்….. குடந்தையில் பகீர் சம்பவம்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மணல்மேடு பகுதி சேர்ந்தவர்  அசோக்ராஜன் (27). சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 11ம் தேதி தீபாவளி பண்டிகைக்காக அசோக்ராஜ் ஊருக்கு வந்திருந்தார். தனது பாட்டி பத்மினி… Read More »வாலிபரை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற வைத்தியர்….. குடந்தையில் பகீர் சம்பவம்.

மரத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர்… திருச்சி அருகே சம்பவம்….

திருச்சி, கும்பகோணத்தான் சாலையில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் ஒரு மரத்தில் சுமார் 35 வயது முதல் 40 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம்… Read More »மரத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர்… திருச்சி அருகே சம்பவம்….

ரீல்ஸ் மோகம்… இளம்பெண்ணிற்கு ”அல்வா” கொடுத்த வாலிபர்… வீடியோ…

  • by Senthil

திருப்பத்துார் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த காவாபட்டறை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி நதியா(33) இன்ஸ்டாகிராமுக்கு அடிமையாகி ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் நதியா போடும் ரீல்ஸ் வீடியோவிற்கு அடிமையான திண்டுக்கல் மாவட்டத்தை… Read More »ரீல்ஸ் மோகம்… இளம்பெண்ணிற்கு ”அல்வா” கொடுத்த வாலிபர்… வீடியோ…

தஞ்சை அருகே கோயில் சாமி சிலையை திருட வந்த வாலிபருக்கு தர்ம அடி…

தஞ்சாவூர் அருகே காசவளநாடு கோவிலூரில் வயல்கள் நிறைந்த பகுதியில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இன்று மதியம் இக்கோயில் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அருகில் இருந்த வயலில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த… Read More »தஞ்சை அருகே கோயில் சாமி சிலையை திருட வந்த வாலிபருக்கு தர்ம அடி…

”லியோ” டிக்கெட் கிடைக்காததால் தியேட்டரில் சுவர் ஏறி குதித்த ரசிகரின் கால் முறிவு..

  • by Senthil

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ . திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ,சஞ்சய் தத் உள்ளிட்ட பலர்… Read More »”லியோ” டிக்கெட் கிடைக்காததால் தியேட்டரில் சுவர் ஏறி குதித்த ரசிகரின் கால் முறிவு..

14 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு 27 ஆண்டு சிறை….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டத்துக்கு உள்பட்ட சொர்ணாகாட்டைச் சேர்ந்தவர் செல்வம் மகன் ரஞ்சித் (27). இவர் 2017ம் ஆண்டில் 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று முறைகேடாக நடந்து கொண்டார். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார்… Read More »14 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு 27 ஆண்டு சிறை….

error: Content is protected !!