Skip to content
Home » தமிழகம் » Page 145

தமிழகம்

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்…

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றுமுதல் வரும் மார்ச் 10-ம் தேதிவரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை… Read More »தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்…

கரும்பு விவசாயி சின்னம் கேட்டு சீமான் போட்ட வழக்கு.. டில்லி கோர்ட் தள்ளுபடி…

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டில்லி ஐகோர்ட்டில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ரிட் மனு… Read More »கரும்பு விவசாயி சின்னம் கேட்டு சீமான் போட்ட வழக்கு.. டில்லி கோர்ட் தள்ளுபடி…

முதல்வர் வருகை… மயிலாடுதுறை அருகே வீட்டில் கருப்புகொடி கட்டிய வழக்கறிஞர் கைது..

  • by Senthil

மயிலாடுதுறை அருகே எடுத்துக்கட்டி சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் சங்கமித்தினர். இவர் நாம் மக்கள் இயக்க தலைவராக இருந்து வருகிறார். கடந்த 2012ஆம் ஆண்டு இவர் மீது கொலை வெறிதாக்குதல் சம்பவம் நடந்தது. இந்த… Read More »முதல்வர் வருகை… மயிலாடுதுறை அருகே வீட்டில் கருப்புகொடி கட்டிய வழக்கறிஞர் கைது..

பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்ற நபர் கைது…

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல், ஊறல் போடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை… Read More »பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்ற நபர் கைது…

தஞ்சையில் உளுந்து அறுவடை … விவசாயிகள் மும்முரம்..

  • by Senthil

தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். மேலும் உளுந்து, பயறு, கடலையும் சாகுபடி செய்யப்படுகிறது. சம்பா, தாளடி சாகுபடியும் முடிந்து விட்ட நிலையில் தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டையில்… Read More »தஞ்சையில் உளுந்து அறுவடை … விவசாயிகள் மும்முரம்..

எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்..

கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலை தொடர்பான விவகாரத்தில் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று (04-03-2024) கடலுார் மாவட்ட தி.மு.க.… Read More »எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்..

விளையாட்டு துறையிலும் நம்பர் 1 என்ற இலக்கை எட்டுவோம்… அமைச்சர் உதயநிதி..

விளையாட்டு துறையிலும் நம்பர் 1 என்ற இலக்கை எட்ட அரசு என்றும் உறுதியுடன் செயலாற்றும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு இளைஞர் நலன் &… Read More »விளையாட்டு துறையிலும் நம்பர் 1 என்ற இலக்கை எட்டுவோம்… அமைச்சர் உதயநிதி..

புதுவை தொகுதியில்…… நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் போட்டி?

மத்திய  நிதித்துறை அமைச்சர்  நிர்மலா சீத்தாராம்ன, தற்போது ராஜ்யசபை எம்.பியாகி  அமைச்சர் பதவியில் உள்ளார். அவரை  புதுச்சேரி மக்களவை தொகுதியில்   தேர்தல் களத்தில் நிறுத்த  பாஜக கட்சி முடிவு செய்துள்ளதாக தெரி்கிறது.  அங்கு பாஜக… Read More »புதுவை தொகுதியில்…… நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் போட்டி?

கரூரில் முன் அறிவிப்பு இன்றி ரேசன் கடை இடமாற்றம்… பொதுமக்கள் அவதி..

  • by Senthil

கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காந்திகிராமம் பகுதியில் மாற்றிய ரேஷன் கடையை அதே இடத்தில் அமைக்க கோரி ஒருங்கிணைந்த கூட்டுறவு துறை அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவதுகரூர்… Read More »கரூரில் முன் அறிவிப்பு இன்றி ரேசன் கடை இடமாற்றம்… பொதுமக்கள் அவதி..

ஓய்வு அதிகாரியிடம் நகை பறிப்பு.. புதுகை பள்ளி மாணவன் உள்பட 4 பேர் கைது

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், வாண்டாகோட்டையைச் சேர்ந்தவர் வீரப்பன் (70). இவர் புதுக்கோட்டை கருவூலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவர் வீட்டின் அருகில் வாக்கிங் சென்றபோது அங்குவந்த இருவர் கத்தியைக் காட்டி கையில் போட்டிருந்த தங்கமோதிரம் இரண்டை பறித்துச்… Read More »ஓய்வு அதிகாரியிடம் நகை பறிப்பு.. புதுகை பள்ளி மாணவன் உள்பட 4 பேர் கைது

error: Content is protected !!