Skip to content
Home » இந்தியா » Page 37

இந்தியா

அமித்ஷா வரலாறு தெரியாதவர்…. ராகுல் கடும் தாக்கு…

  • by Senthil

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஜம்மு – காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, ஜம்மு – காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய 2 மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் மத்திய உள்துறை… Read More »அமித்ஷா வரலாறு தெரியாதவர்…. ராகுல் கடும் தாக்கு…

இன்போசிஸ் தலைமை நிதி அதிகாரி ராஜினாமா

  • by Senthil

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பதவி வகித்து வரும் நிலஞ்சன் ராய் ராஜினாமா செய்கிறார். 2018ம் ஆண்டில் இருந்து இந்த உயர் பதவியில் இருக்கும் அவர், தனிப்பட்ட… Read More »இன்போசிஸ் தலைமை நிதி அதிகாரி ராஜினாமா

போதை பொருளுடன்…..பாகிஸ்தானில் இருந்து வந்த டிரோன்… ராணுவம் சுட்டு வீழ்த்தியது

  • by Senthil

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தின் ரோரன் கிராமம், இந்தியா-பாகிஸ்தான்  எல்லை அருகே அமைந்துள்ளது. நேற்று பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்த கிராமத்தை நோக்கி டிரோன் ஒன்று பறந்து வந்துள்ளது. இதைப் பார்த்த ரோந்து பணியில்… Read More »போதை பொருளுடன்…..பாகிஸ்தானில் இருந்து வந்த டிரோன்… ராணுவம் சுட்டு வீழ்த்தியது

போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பை… கிரிமினல் என திட்டிய கேரள கவர்னர்

  • by Senthil

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே நிர்வாக ரீதியிலான உறவு சீராக இல்லை. இந்த நிலையில், டில்லி செல்வதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு கவர்னர் சென்றுகொண்டிருந்தபோது, மார்க்சிஸ்ட்… Read More »போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பை… கிரிமினல் என திட்டிய கேரள கவர்னர்

ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி…. வசுந்தரா பிடிவாதம் …. தலைவர்கள் அதிர்ச்சி

  • by Senthil

ல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கனா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 3 ம் தேதி நடைபெற்றது. இதில் தெலுங்கனாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை… Read More »ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி…. வசுந்தரா பிடிவாதம் …. தலைவர்கள் அதிர்ச்சி

புதுச்சேரியில……. உள்ளாட்சி தேர்தலுக்கு வாய்ப்பு இல்ல ….. வாக்குப்பதிவு எந்திரங்கள் ரிட்டன்

  • by Senthil

புதுச்சேரியில் கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 2011ம் ஆண்டுவரை பதவியில் இருந்தனர். பிறகு தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் கிடப்பில் போட்டனர். 11 ஆண்டுகளுக்கு பின் 2022ம் ஆண்டு… Read More »புதுச்சேரியில……. உள்ளாட்சி தேர்தலுக்கு வாய்ப்பு இல்ல ….. வாக்குப்பதிவு எந்திரங்கள் ரிட்டன்

உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது….. பிரதமர் மோடி கருத்து

  • by Senthil

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து சரிதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, ஜம்மு காஷ்மீரில் உள்ள நமது… Read More »உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது….. பிரதமர் மோடி கருத்து

உச்சநீதிமன்ற தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது….. குலாம் நபி ஆசாத் கருத்து

  • by Senthil

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்  குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான இவர் கடந்த 2 வருடமாக காங்கிரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு மறைமுகமான ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். தற்போது காஷ்மீர் சிறப்பு… Read More »உச்சநீதிமன்ற தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது….. குலாம் நபி ஆசாத் கருத்து

இந்தியா கூட்டணி கூட்டம்…. டில்லியில் 19ம் தேதி நடக்கிறது

  • by Senthil

வரும் 2024 மக்களவை  தேர்தலில் பாஜகவை வீழ்த்திவிட்டு,  மத்தியில் புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட்கள், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை… Read More »இந்தியா கூட்டணி கூட்டம்…. டில்லியில் 19ம் தேதி நடக்கிறது

சட்டீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு

சட்டீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக முன்னாள் மத்திய அமைச்சரும், பழங்குடியின மூத்த தலைவருமான விஷ்ணு தியோ சாய் (59) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.விஷ்ணு தியோ சாய் 4 முறை மக்களவை எம்.பி.யாகவும்,2 முறை எம்எல்ஏவாகவும் இருந்தவர்.… Read More »சட்டீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு

error: Content is protected !!