Skip to content
Home » இந்தியா » Page 54

இந்தியா

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்…

  • by Senthil

புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக வரும் நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, இந்த… Read More »அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்…

கட்சிகளுக்கு நிதி வழங்கும் நிறுவனங்கள் எவை? இது நீதிமன்ற வரம்புக்குள் வராது…. மத்திய அரசு அதிரடி

  • by Senthil

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலம் தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனம் வங்கி மூலம் தேர்தல் பத்திரங்களைப் பெறலாம். இந்தப்… Read More »கட்சிகளுக்கு நிதி வழங்கும் நிறுவனங்கள் எவை? இது நீதிமன்ற வரம்புக்குள் வராது…. மத்திய அரசு அதிரடி

தெலுங்கானா…. தேர்தல் பிரசாரத்தில் ஆளுங்கட்சி வேட்பாளருக்கு கத்திக்குத்து

  • by Senthil

119  தொகுதிகளைக்கொண்ட தெலுங்கானா மாநிலத்தில்  வரும் நம்பவர் 30ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் ஆளும்  பிஆர்எஸ் கட்சி வேட்பாளராக  துப்பாக் தொகுதியில்  தற்போதைய எம்.பி. பிரபாகர் ரெட்டி நிறுத்தப்பட்டிருந்தார். அவர்… Read More »தெலுங்கானா…. தேர்தல் பிரசாரத்தில் ஆளுங்கட்சி வேட்பாளருக்கு கத்திக்குத்து

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டில்லியில் இன்று கூடியது

  • by Senthil

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும்மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய… Read More »காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டில்லியில் இன்று கூடியது

மணிஷ் சிசோடியா ஜாமீன் மனு…… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. அப்போது 849 மதுபான கடைகளுக்கு உரிமங்கள் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ, அமலாக்கத்… Read More »மணிஷ் சிசோடியா ஜாமீன் மனு…… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

ஆந்திர ரயில் விபத்தில் 14 பேர் பலி….. விபத்துக்கான காரணம்…. பகீர் தகவல்

  • by Senthil

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா-கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக  நின்றது. அப்போது அதே தடத்தில், விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா… Read More »ஆந்திர ரயில் விபத்தில் 14 பேர் பலி….. விபத்துக்கான காரணம்…. பகீர் தகவல்

மேலும் ஒரு வழக்கில் பாஜ., நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது…

  • by Senthil

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை மேலும் ஒரு வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.  செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் முதல்வர் படத்திற்கு பதில் பிரதமர் படம் ஒட்டியதாக புகார் எழுந்தது. இப்புகாரின் பேரில்… Read More »மேலும் ஒரு வழக்கில் பாஜ., நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது…

புதுவை தலைமை செயலாளர் இடமாற்றம் செய்யப்படுவாரா?

புதுவையில்   என். ஆர். காங்கிரஸ்,  பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.  என்ஆர் காங்கிரசை சேர்ந்த என்ஆர். ரங்கசாமி முதல்வராக இருந்தபோதிலும்  அந்த மாநில தலைமை செயலாளர்  ராஜீவ் வர்மா தன் இஷ்டத்துக்கு நடப்பதாக குற்றச்சாட்டு … Read More »புதுவை தலைமை செயலாளர் இடமாற்றம் செய்யப்படுவாரா?

அயோத்தி ராமர் கோயில் வரும் ஜனவரி 22ம் தேதி திறப்பு விழா

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில்  2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், ரூ.2000 கோடி மதிப்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 2024ம் ஆண்டு… Read More »அயோத்தி ராமர் கோயில் வரும் ஜனவரி 22ம் தேதி திறப்பு விழா

பாடங்களில் இனி “இந்தியா” வுக்கு பதிலாக “பாரத்” என்ற வார்த்தையே இடம் பெறும்.

12ம் வகுப்பு பாட புத்தகத்திலும் பாரத் னெ்ற இடம் பெறும் என்று அறிவிப்பு. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) கீழ் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு… Read More »பாடங்களில் இனி “இந்தியா” வுக்கு பதிலாக “பாரத்” என்ற வார்த்தையே இடம் பெறும்.

error: Content is protected !!