Skip to content
Home » உலகம் » Page 21

உலகம்

நிலவில் இந்தியா ……உலகமே எதிர்பார்க்கும் மாலை 6.04 மணி….. நேரடி ஒளிபரப்பு

நிலவு குறித்த  ஆராய்ச்சியில்  அமெரிக்கா, ரஷியா,  சீனா ஆகிய நாடுகள் முன்னணியில் இருந்துவருகின்றன. அந்த வரிசையில், கடந்த 2008-ம் ஆண்டு ‘சந்திரயான்-1’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி இந்தியா சாதனை படைத்தது. நிலவில் தண்ணீர் இருப்பதையும்… Read More »நிலவில் இந்தியா ……உலகமே எதிர்பார்க்கும் மாலை 6.04 மணி….. நேரடி ஒளிபரப்பு

பொதுவெளியில் ஆபாசபடம்…. ஈராக்கில் அதிர்ச்சி சம்பவம்

அரபு நாடுகளில் ஒன்று ஈராக். இதன் தலைநகரம் பாக்தாத். அந்நாட்டின் பல இடங்களில் பிரமாண்ட மின்னணு விளம்பர பலகைகள் உள்ளன. இவற்றை நிறுவி, செயல்படுத்துதை தனியார் நிறுவனங்கள் அங்கு கையாள்கின்றன. இந்த விளம்பர பலகைகளில்… Read More »பொதுவெளியில் ஆபாசபடம்…. ஈராக்கில் அதிர்ச்சி சம்பவம்

திட்டமிட்டபடி நாளை லேண்டர் நிலவில் இறங்கும்…. மாலை 5.20 முதல் நேரடி ஒளிபரப்பு

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர், நாளை மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்பின் நேரத்தில் சற்று மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையே சந்திரயான் தரையிறங்குவது 27-ந்தேக்கு தள்ளிப்போகலாம் என்ற செய்தி வெளியானது.… Read More »திட்டமிட்டபடி நாளை லேண்டர் நிலவில் இறங்கும்…. மாலை 5.20 முதல் நேரடி ஒளிபரப்பு

நாளை மாலை 6.04 மணிக்கு நிலவில் இறங்கும் லேண்டர்……கடைசி 15 நிமிடங்களில் நடப்பது என்ன?

பூமியின் துணைக் கோளான நிலவு (சந்திரன்) பற்றிய ஆராய்ச்சியில், ரஷியா, அமெரிக்கா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக, இந்தியா முன்னணியில் இருக்கிறது. இதுவரை, சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய இரண்டு விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி, அங்கு தண்ணீர்… Read More »நாளை மாலை 6.04 மணிக்கு நிலவில் இறங்கும் லேண்டர்……கடைசி 15 நிமிடங்களில் நடப்பது என்ன?

பிரிக்ஸ் மாநாடு… பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார்

  • by Senthil

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.  கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக காணொலி… Read More »பிரிக்ஸ் மாநாடு… பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார்

40 நாள் பயணத்துக்கு பிறகு சந்திரயான்-3 நாளை நிலவில் தரையிறங்குகிறது…

நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில்செலுத்தப்பட்டது. அதன்பிறகு,… Read More »40 நாள் பயணத்துக்கு பிறகு சந்திரயான்-3 நாளை நிலவில் தரையிறங்குகிறது…

ரஷியா அனுப்பிய லூனா- 25 தோல்வி அடைந்தது ஏன்? பரபரப்பு தகவல்

இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ நிலவை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதற்கு முன்பு எந்த விண்கலமும்… Read More »ரஷியா அனுப்பிய லூனா- 25 தோல்வி அடைந்தது ஏன்? பரபரப்பு தகவல்

சந்திரயான் 3 நிலவில் இறங்கும் காட்சி நேரடி ஒளிபரப்பு ….. இஸ்ரோ தகவல்

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. வரும்  23-ந்தேதி மாலை 6.04… Read More »சந்திரயான் 3 நிலவில் இறங்கும் காட்சி நேரடி ஒளிபரப்பு ….. இஸ்ரோ தகவல்

காங்., பெண் எம்.எல்.ஏ. மீது கத்தியால் தாக்குதல்….

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கொன் மாவட்டம் குஜி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷகினி சந்து சாஹூ. இவர் நேற்று மாநிலை தன் தொகுதிக்கு உள்பட்ட ஜோத்ரா கிராமத்தில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். புதிய… Read More »காங்., பெண் எம்.எல்.ஏ. மீது கத்தியால் தாக்குதல்….

சந்திரயான்-3 …விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் புதிய படங்கள்….

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் சுற்று வட்டப்பாதையில் உள்ள… Read More »சந்திரயான்-3 …விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் புதிய படங்கள்….

error: Content is protected !!