Skip to content
Home » தமிழகம் » Page 2

தமிழகம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை….. மே 6ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தன்னை ஜாமீனில் விடக்ககோரி செசன்ஸ் கோர்ட்,  ஐகோட்டில் பல முறை மனு தாக்கல் செய்தார்.… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை….. மே 6ம் தேதிக்கு தள்ளிவைப்பு

கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய ஒருவர் பலி… ஒரே மாதத்தில் 9பேர் உயிரிழப்பு..

  • by Senthil

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்து உள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக் கணக்கான… Read More »கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய ஒருவர் பலி… ஒரே மாதத்தில் 9பேர் உயிரிழப்பு..

தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினரிடம் முகமூடி கொள்ளையன் திருட முயற்சி…

  • by Senthil

கரூர் மாவட்டம், வாங்கல் அடுத்த மாரிகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மனோகரன் குடும்பத்தினர் கரூரில் தற்போது நிலை வரும் கடும் வெப்பம் காரணமாக குடும்பத்தினருடன் வீட்டின் வெளியே வராண்டாவில் உறங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த… Read More »தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினரிடம் முகமூடி கொள்ளையன் திருட முயற்சி…

நாளை ஓய்வு பெற இருந்தார்……….கரூர் மாநகராட்சி ஊழியர் தீயில் கருகி பலி

  • by Senthil

கரூர் மாவட்டம் சின்னத்தாராபுரம் அருகே உள்ள  டி. வெங்கடாபுரம் பகுதியில் வசிப்பவர் மணிமாறன். இவர் கரூர் மாநகராட்சி குடிநீர் வ ழங்கும் துறையில்  பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் தனது காட்டிற்கு  நேற்று… Read More »நாளை ஓய்வு பெற இருந்தார்……….கரூர் மாநகராட்சி ஊழியர் தீயில் கருகி பலி

5 நாள் ஓய்வு……….முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானல் பயணம்…..

  • by Senthil

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதற்கு முன்பாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கடும் வெயிலில் பயணம் செய்து, தீவிரமாக ஓட்டு வேட்டையாடினார். வாக்கு எண்ணிக்கை… Read More »5 நாள் ஓய்வு……….முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானல் பயணம்…..

திருவாரூர் வியாபாரி வெட்டிக்கொலை…… மர்ம நபர்கள் வெறிச்செயல்

  • by Senthil

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த முருகன் மகன் அப்பு(27). காய்கறி மொத்த வியாபாரி. இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில்  காய்கறி வாங்குவதற்காக  வேனில்   நேற்று  நள்ளிரவு திருச்சி  வந்து கொண்டு இருந்தார். வேனை  வினோத்… Read More »திருவாரூர் வியாபாரி வெட்டிக்கொலை…… மர்ம நபர்கள் வெறிச்செயல்

ஊட்டியிலேயே செம வெயில்…

  • by Senthil

சுட்டெரித்து வரும் கோடை வெயிலின் தாக்கம் தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கோடை காலத்தில் ஓரளவுக்கு வெப்பம் குறைந்து காணப்படக்கூடிய நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கூட… Read More »ஊட்டியிலேயே செம வெயில்…

15 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது…

  • by Senthil

தமிழ்நாட்டில் இன்று 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்-க்கு மேல் வெயில் சுட்டெரித்துள்ளது: ☀️ ஈரோடு – 107.6 ☀️ திருப்பத்தூர் – 106.52 ☀️ தருமபுரி – 106.16 ☀️ வேலூர் –… Read More »15 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது…

மாந்திரீகம் பெயரை சொல்லி மூதாட்டியிடம் தாலி செயின் அபேஸ்

  • by Senthil

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை( 70). உங்கள் குடும்பத்தில் செய்வினை செய்து இருக்கிறார்கள் ஆகையால் கழுத்தில் உள்ள தாலி செயினை கழட்டி கொடுத்தால் பூஜை செய்து உங்கள்… Read More »மாந்திரீகம் பெயரை சொல்லி மூதாட்டியிடம் தாலி செயின் அபேஸ்

பொய் வழக்கு போடுவதாக கூறி வாலிபர் தற்கொலை முயற்சி …

  • by Senthil

மயிலாடுதுறை திருமஞ்சன வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி என்பவரின் மகன் தீபக்(23). சென்னை தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர், தற்போது மாப்படுகை ரயில்வே கேட் அருகே உள்ள தனது தந்தையின் மீன் கடையில்… Read More »பொய் வழக்கு போடுவதாக கூறி வாலிபர் தற்கொலை முயற்சி …

error: Content is protected !!