Skip to content
Home » தமிழகம் » Page 251

தமிழகம்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்… புதுகை மக்களுக்‌கு அழைப்பிதழ்…

  • by Senthil

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி பார்லிமெண்ட் தொகுதி இணை அமைப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்  புதுக்கோட்டை நகர் சந்தைப்பேட்டையில் உள்ள  பூத் எண் 87 குடியிருப்பு பகுதிகளில் நாதஸ்வர மேளதாள… Read More »அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்… புதுகை மக்களுக்‌கு அழைப்பிதழ்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு…. காருக்கு 3 பேர் போட்டி

  • by Senthil

உலகப்புகழ்பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு  இன்று நடந்து வருகிறது. பிற்பகல் 3 மணி வரை 7ம் சுற்று போட்டி நடந்தது.  பழுப்பு நிற  உடையுடன் வீரர்கள் இறங்கினர்.  6 சுற்று வரை430 காளைகள் களம்… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு…. காருக்கு 3 பேர் போட்டி

திருவள்ளுவர் இளைஞர் மன்ற ஆண்டுவிழா… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் திருவள்ளுவர் இளைஞர் மன்ற 30வது  ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா திருவள்ளுவர் தின விழா உழவர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் திருக்குறள் ஒப்பி வித்தல்… Read More »திருவள்ளுவர் இளைஞர் மன்ற ஆண்டுவிழா… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு..

மீதமாகும் உணவை பசியோர்க்கு பகிர்வோம்… திருச்சியில் இலவச வாகன சேவை…

  • by Senthil

விழாக்களில் மீதமாகும் உணவை எப்படி வழங்குவது தெரியாமல், உணவை எடுத்து செல்ல வாகனம் இல்லை என்று தவிர்பதற்கு அவிந்தன் போலிஸ் அகாடமி நிறுவனர்  அவிந்தன் கார் வாங்கி உள்ளார். இன்று 17.01.24 முதல் சேவையை… Read More »மீதமாகும் உணவை பசியோர்க்கு பகிர்வோம்… திருச்சியில் இலவச வாகன சேவை…

அடக்க முடியாத காளை……. மைதானத்திற்குள் இறங்கி அழைத்துச்சென்ற வீரப்பெண்மணி

  • by Senthil

புலியை முறத்தால் அடித்து விரட்டினாள் வீரத்தமிழச்சி என்று  சங்க இலக்கியம் கூறுகிறது.  இன்றைக்கு சிலரால் இதை ஏற்க முடியாது தான்.  இதை மறுத்து பேசுவார்கள். ஒரு பெண்ணால் புலியை அடித்து விரட்ட முடியுமா?  என்று… Read More »அடக்க முடியாத காளை……. மைதானத்திற்குள் இறங்கி அழைத்துச்சென்ற வீரப்பெண்மணி

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய காவிரி நீரை உடனடியாக திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று நாகையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி விவசாயிகள் பாதுகாப்பு… Read More »தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விசிகவினர் 50 பேர் கைது…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மயிலாடுதுறை மாவட்டம் கம்பர் மேடு பகுதி மற்றும் தஞ்சாவூரில் கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குறுக்கு ரோடு வழியாக சென்றார். இந்நிலையில்… Read More »கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விசிகவினர் 50 பேர் கைது…

பள்ளிக்கு ரூ.4 கோடி நிலம் தானம்….. ஆயி இல்லம் சென்று பாராட்டிய அமைச்சர் உதயநிதி

  • by Senthil

மதுரை மேலூர் அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். இவரது கணவர் உக்கிரபாண்டியன். இவர்களது மகள் ஜனனி. தனது மகள் ஜனனி 2 ஆண்டுக்கு முன்பு இறந்தபோது அளித்த வாக்கின்படி தற்போது… Read More »பள்ளிக்கு ரூ.4 கோடி நிலம் தானம்….. ஆயி இல்லம் சென்று பாராட்டிய அமைச்சர் உதயநிதி

இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நனவாக்க பாடுபடுவோம் “- ஓபிஎஸ்

பத்தாண்டு கால பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டிற்கு வழங்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என்று ஓபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “பொதுமக்களின் மகத்தான ஆதரவோடும், தொண்டர்களின் எழுச்சியோடும்,… Read More »இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நனவாக்க பாடுபடுவோம் “- ஓபிஎஸ்

எம்.ஜி.ஆர் பிறந்த நாள்……107 கிலோ கேக் வெட்டினார் எடப்பாடி பழனிசாமி

  • by Senthil

அதிமுக நிறுவனர்  எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அதிமுகவினர் ஆங்காங்கே விழாக்கள் கொண்டாடி வருகிறார்கள்.  சென்னை ராயப்பேட்டையில்  உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் இன்று அதிமுக கொடிகள் கட்டப்பட்டு… Read More »எம்.ஜி.ஆர் பிறந்த நாள்……107 கிலோ கேக் வெட்டினார் எடப்பாடி பழனிசாமி

error: Content is protected !!