Skip to content
Home » தமிழகம் » Page 992

தமிழகம்

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்,….கெஜட்டில் வெளியீடு…தண்டனை விவரம்

  • by Senthil

தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி, ‘ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை’ விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.   4 மாதங்களில் கிடப்பில் போட்டிருந்த மசோதாவை  கவர்னர்  திருப்பி அனுப்பியதால்  கடந்த 23-ந்… Read More »ஆன்லைன் ரம்மி தடை சட்டம்,….கெஜட்டில் வெளியீடு…தண்டனை விவரம்

கடனை திருப்பிக்கேட்டால் போலீஸ் எஸ்ஐ மிரட்டுவதாக மனு….

  • by Senthil

தஞ்சை கீழவாசல் ஒட்டக்காரத்தெருவை சேர்ந்தவர் மணிமாறன். மாவுமில் நடத்தி வருகிறார். இவர் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு, கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் ஒரு மனுவை அளித்தார்.… Read More »கடனை திருப்பிக்கேட்டால் போலீஸ் எஸ்ஐ மிரட்டுவதாக மனு….

தஞ்சை கல்லூரியின் அருகில் உள்ள விடுதியில் மேயர் திடீர் ஆய்வு…

தஞ்சை புது பஸ்ஸ்டாண்ட் அருகில் அமைந்துள்ளது மன்னர் சரபோஜி கல்லூரி. இதன் அருகே கல்லூரி மாணவர்களுக்கான பிற்பட்டோர் நல விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300க்கும் அதிகமான… Read More »தஞ்சை கல்லூரியின் அருகில் உள்ள விடுதியில் மேயர் திடீர் ஆய்வு…

நரேஷ்குப்தா உடல் அடக்கம்… நாளை நடக்கிறது

தமிழ்நாட்டில் தலைமை தேர்தல் அதிகாரியாக 2 முறை( 8 ஆண்டுகள்) பணியாற்றியவர் நரேஷ்குப்தா(73) நேற்று மாலை காலமானார்.  இவர் உ.பி. மாநிலத்தை சேர்ந்தவர்  1973ம் ஆண்டு ஐஏஎஸ்   தேர்ச்சி பெற்ற  நரேஷ் குப்தா,  தமிழ்நாடு… Read More »நரேஷ்குப்தா உடல் அடக்கம்… நாளை நடக்கிறது

ஆசிரியை வீ்ட்டின் பூட்டை உடைத்து 58 பவுன் நகை கொள்ளை….

  • by Senthil

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் காமாட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி கஸ்தூரி. ஆசிரியை. இவர்களின் மகள் இந்து பாரதி. இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி கஸ்தூரிக்கு சென்னையில் உள்ள ஒரு… Read More »ஆசிரியை வீ்ட்டின் பூட்டை உடைத்து 58 பவுன் நகை கொள்ளை….

குளித்தலையில் சிக்கிய போலி டாக்டர்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புரசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரமலை மகன் பெரியசாமி (50). இவர் 12ஆம் வகுப்பு படித்துள்ளார். பிஎஸ்சி படிப்பை பாதியில் நிறுத்திய இவர் உரிய மருத்துவம் படிக்காமல் நெய்தலூர் காலனி பகுதியில்… Read More »குளித்தலையில் சிக்கிய போலி டாக்டர்..

10ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் குளறுபடி.. 3 மார்க் உறுதி..

  • by Senthil

எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆங்கில தேர்வில் வினாத்தாளில் குளறுபடி இருந்ததாக பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் புகாரளித்துள்ளனர். கேள்வி எண்கள்… Read More »10ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் குளறுபடி.. 3 மார்க் உறுதி..

போக்சோ வழக்குகளுக்காக மேலும் 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்…

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. இதன்படி தமிழகத்தில் தற்போது 16 மாவட்டங்களில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கிவருகின்றன. இந்நிலையில், போக்சோ வழக்குகளை விரைவாக விசாரிக்க… Read More »போக்சோ வழக்குகளுக்காக மேலும் 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்…

கோவை அருகே சிறுவன் -சிறுமி யோகாவின் இருவேறு நூதன சாதனை….

  • by Senthil

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த பாலமுரளி கிருஷ்ணன்,ரம்யா ஆகியோரது மகள் ரித்விகா அதே பகுதியில் உள்ள கோவை பப்ளிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் சிறுமி ரித்விகா யோகா கலையில் பயிற்சி… Read More »கோவை அருகே சிறுவன் -சிறுமி யோகாவின் இருவேறு நூதன சாதனை….

சீன பெண்ணை கரம்பிடித்த கடலூர் வாலிபர்…..

கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரம் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கும் சீனா நாட்டை யீஜியோ சேர்ந்த பெண்ணுக்கும் இன்று காலை கடலூர் முதுநகரில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன், இந்திய கலாச்சாரத்துடன் தமிழ் முறைப்படி திருமணம்… Read More »சீன பெண்ணை கரம்பிடித்த கடலூர் வாலிபர்…..

error: Content is protected !!