தமிழகத்தில் 16ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த போலீசார் இன்று அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து வருகிற ஞாயிற்றுக்கிழமை… Read More »தமிழகத்தில் 16ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி