Skip to content

அமைச்சர் நேரு

தியாகி அருணாசலம் 114வது பிறந்தநாள் விழா….. அமைச்சர் கே. என். நேரு பங்கேற்றார்

  • by Authour

திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் ,  தியாகி அருணாச்சலம் நூற்றாண்டு விழா குழு இணைந்து   தியாகி அருணாச்சலத்தின்  114வது பிறந்தநாள் விழா கொண்டாடினர். திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் L.ரெக்ஸ் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ்… Read More »தியாகி அருணாசலம் 114வது பிறந்தநாள் விழா….. அமைச்சர் கே. என். நேரு பங்கேற்றார்

அமைச்சர் நேருவுடன் நடிகர் விஷால் திடீர் சந்திப்பு..

தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு சிங்கம் படத்தின் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த புதிய படத்தில் விஷாலுடன் நடிகை பிரியா பவானி சங்கர்,… Read More »அமைச்சர் நேருவுடன் நடிகர் விஷால் திடீர் சந்திப்பு..

கோவையில் 2 நாள் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்…..

  • by Authour

கோவை மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மாநகராட்சி, பேரூராட்சிகளில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், புதிய பணிகளை துவக்கி வைத்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த… Read More »கோவையில் 2 நாள் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்…..

திருச்சிக்கு ரூ.1000 கோடியில் புதிய திட்டங்கள் கொடுத்தது திமுக…. எடப்பாடிக்கு… அமைச்சர் நேரு பதில்

திருச்சி உறையூர்  8வது வார்டு லிங்க நகர் பகுதியில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது.நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு , நியாயவிலை கடையை திறந்து வைத்ழ குத்துவிளக்கேற்றினார்.… Read More »திருச்சிக்கு ரூ.1000 கோடியில் புதிய திட்டங்கள் கொடுத்தது திமுக…. எடப்பாடிக்கு… அமைச்சர் நேரு பதில்

குறுவை சாகுபடிக்கு கல்லணை திறந்தார் …. அமைச்சர் கே. என். நேரு

காவிாி டெல்டா மாவட்டங்களில் 5.26 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக  கடந்த 12ம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த தண்ணீர்… Read More »குறுவை சாகுபடிக்கு கல்லணை திறந்தார் …. அமைச்சர் கே. என். நேரு

அமைச்சர் அலுவலகம் அருகே புதைகுழியில் சிக்கிய லாரி..

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி சாஸ்திரி சாலை முழுவதும் புதிய தார் சாலை அமைக்கும் பணி… Read More »அமைச்சர் அலுவலகம் அருகே புதைகுழியில் சிக்கிய லாரி..

திருச்சி கலெக்டர் ஆபீசில் புதிய கூட்ட அரங்கு…… இடம் தேர்வு செய்தார் அமைச்சர் நேரு

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதிதாக  கூட்ட அரங்கு அமைக்கப்பட உள்ளது.  இந்த அரங்கம் அமைய  இடத்தினையும், அதன் திட்ட மாதிரி வரைபடத்தினையும் இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது,  கலெக்டர் பிரதீப் குமார்,… Read More »திருச்சி கலெக்டர் ஆபீசில் புதிய கூட்ட அரங்கு…… இடம் தேர்வு செய்தார் அமைச்சர் நேரு

திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா…. அமைச்சர் நேரு வாழ்த்தினார்

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாக கூட்ட அரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தாய் சேய் நலனை மேம்படுத்தும் வகையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி,  நகராட்சி நிர்வாகத்துறை துறை அமைச்சர் கே.என். நேரு… Read More »திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா…. அமைச்சர் நேரு வாழ்த்தினார்

சென்னை…. மறைந்த கவுன்சிலர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி…. அமைச்சர் நேரு வழங்கினார்

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் .ஷீபா வாசி, .நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் ஆகியோரின் மறைவையொட்டி, குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை மறைந்த கவுன்சிலர்களின் குடும்பத்தினரிடம் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.… Read More »சென்னை…. மறைந்த கவுன்சிலர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி…. அமைச்சர் நேரு வழங்கினார்

மெட்ரோ ரயில் திட்டம்….. திருச்சி உயர்மட்ட பாலம் தற்காலிக நிறுத்தம்…. அமைச்சர் நேரு

திருச்சி அரசு மருத்துவமனையில் ருபாய் 2 கோடி மதிப்பீட்டிலான இயந்திரங்களை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதிய  மருத்துவ கருவிகளை  துவக்கி வைக்கும்… Read More »மெட்ரோ ரயில் திட்டம்….. திருச்சி உயர்மட்ட பாலம் தற்காலிக நிறுத்தம்…. அமைச்சர் நேரு

error: Content is protected !!