Skip to content
Home » அரவக்குறிச்சி

அரவக்குறிச்சி

அரவக்குறிச்சியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை..

  • by Senthil

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், அரசு கருவூலம் காவல் நிலையம், துணை கண்காணிப்பாளர்… Read More »அரவக்குறிச்சியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை..

12 ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழியாக படுகொலை…. கரூரில் போலீஸ் குவிப்பு

  • by Senthil

கடந்த 2012-ம் ஆண்டு   மதுரை சிந்தாமணி அருகே ஒரு கும்பல் பெட்ரோல் குண்டு வீசி  அரிவாளால் வெட்டிய 7 பேரை கொலை செய்தனர். இந்த வழக்கில் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதில் முதல்… Read More »12 ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழியாக படுகொலை…. கரூரில் போலீஸ் குவிப்பு

மக்களவை தேர்தல்… குடுகுடுப்பைக்காரன் வேஷமிட்டு திமுகவுக்காக பிரச்சாரம்…

  • by Senthil

திமுக வைச் சேர்ந்த சேலம் கோவிந்தன் என்பவர், வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் திமுகவுக்காக குடுகுடுப்பைக்காரன் வேஷமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றார். அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.… Read More »மக்களவை தேர்தல்… குடுகுடுப்பைக்காரன் வேஷமிட்டு திமுகவுக்காக பிரச்சாரம்…

வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி…

  • by Senthil

தேசிய வாக்காளர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது.  இதை முன்னிட்டு  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரவக்குறிச்சி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையேற்று, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். முன்னதாக வாக்காளர் உறுதிமொழி எடுத்த… Read More »வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி…

பத்திர எழுத்தாளர் – தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் கொள்ளை….

  • by Senthil

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சேவியர் தெருவில் வசித்து வருபவர் ஜான் பிலிப்ஸ் (57) இவர் பத்திர எழுத்தாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில், குடும்பத்துடன் செங்கல்பட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஜான் பிலிப்ஸ் சென்ற… Read More »பத்திர எழுத்தாளர் – தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் கொள்ளை….

அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் மிதமான மழை…..

  • by Senthil

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக… Read More »அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் மிதமான மழை…..

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் …. சீல் வைக்கப்பட்ட அறையில் இருந்து அகற்றம்

  • by Senthil

கரூரில் கடந்த 2016ம் ஆண்டு அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறப்பு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு கடந்த… Read More »அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் …. சீல் வைக்கப்பட்ட அறையில் இருந்து அகற்றம்

அரசு பள்ளியில் தீ விபத்து…விடைத்தாள்கள் தீயில் கருகி சேதம்..

  • by Senthil

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டி கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 178 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் ஆசிரியர்கள் ஓய்வறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக… Read More »அரசு பள்ளியில் தீ விபத்து…விடைத்தாள்கள் தீயில் கருகி சேதம்..

விவசாயிக்கு மும்முனை மின்சாரம் திறந்து வைத்தார் அரவக்குறிச்சி எம்எல்ஏ…

  • by Senthil

கரூர் மாவட்டம், நஞ்சைகாளகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட காசிபாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மும்முனை மின்சாரம் கேட்டு அப்பகுதி விவசாயிகள் மின்வாரியத்திற்கு விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் இணைப்பு கேட்கும் பகுதி முழுவதும் விவசாய நிலங்களாக… Read More »விவசாயிக்கு மும்முனை மின்சாரம் திறந்து வைத்தார் அரவக்குறிச்சி எம்எல்ஏ…

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இளங்கோ…

  • by Senthil

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புகழுர் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளி -79,புகழுர் அரசு மேல் பெண்கள் நிலை பள்ளி -98,பள்ளப்பட்டி மேல் நிலை பள்ளி, பள்ளப்பட்டி-146,உஸ்வத் ஹசனா மேல்… Read More »பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இளங்கோ…

error: Content is protected !!