Skip to content
Home » உறுதிமொழி » Page 2

உறுதிமொழி

திருச்சி….. கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

  • by Senthil

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை  தேசிய ஒற்றுமை தினமாக  கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று  இந்தியா முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டு , உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. திருச்சி கலெக்டர்… Read More »திருச்சி….. கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சியில் இந்திரா நினைவு தினம்…. பயங்கரவாத உறுதி மொழி ஏற்ற காங்கிரசார்

  • by Senthil

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின்  நினைவு  தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி  திருச்சி உறையூரில் உள்ள  இந்திராகாந்தி  திருஉருவ சிலைக்கு காங்கிரஸ் சார்பில், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் தெற்கு… Read More »திருச்சியில் இந்திரா நினைவு தினம்…. பயங்கரவாத உறுதி மொழி ஏற்ற காங்கிரசார்

திருச்சியில் போக்குவரத்து பணியாளர்கள் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி…

  • by Senthil

திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிட்) திருச்சிராப்பள்ளி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி போக்குவரத்து கழக திருச்சிராப்பள்ளி துணை மேலாளர் ( வணிகம் ) சங்கர்… Read More »திருச்சியில் போக்குவரத்து பணியாளர்கள் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி…

யானையை பாதுகாப்போம்…. அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்த சிறுமி..

  • by Senthil

வனவிலங்குகள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பேரூர் பகுதியில் உள்ள தமிழ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் நேயா என்ற தனியார்… Read More »யானையை பாதுகாப்போம்…. அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்த சிறுமி..

புதுகையில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் , போதைப்பொருள் பாவனைக்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »புதுகையில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி…

மயிலாடுதுறையில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று மயிலாடுதுறை அரசு மகளிர்… Read More »மயிலாடுதுறையில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி…

திருச்சி மாநகராட்சியில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ….

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை மேயர் திவ்யா. மண்டல தலைவர்கள்,துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன் , ஜெயநிர்மலா… Read More »திருச்சி மாநகராட்சியில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ….

பெரம்பலூரில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி…..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இன்று (09.02.2023) ஏற்றுக்கொண்டனர். கொத்தடிமை தொழிலாளர்… Read More »பெரம்பலூரில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி…..

திருச்சி மாநகராட்சியில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி….

  • by Senthil

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று 09.02.2023 கொத்தடிமை ஒழிப்பு முறை விழிப்புணர்வு உறுதிமொழியினை செயற்பொறியாளர்   ஜி. குமரேசன்   வாசித்தார். உடன் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழியை எற்றுக் கொண்டார்கள். அருகில் நகர் நல… Read More »திருச்சி மாநகராட்சியில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி….

போலீசார் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு….

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 30.01.2023 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியை காவல்துறையினர் எடுத்துக் கொண்டனர். இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை… Read More »போலீசார் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு….

error: Content is protected !!