Skip to content
Home » எஸ்பி

எஸ்பி

ரூ.5 கோடி மதிப்பிலான 2,043 கிலோ கஞ்சா பறிமுதல்… தீவைத்த பெண் எஸ்பி..

  • by Senthil

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சுமார் 2,043 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 39 வெவ்வேறு வழக்குகளில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு… Read More »ரூ.5 கோடி மதிப்பிலான 2,043 கிலோ கஞ்சா பறிமுதல்… தீவைத்த பெண் எஸ்பி..

கோடை வெயில் உக்கிரம்… போலீஸ்-பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கிய எஸ்பி…

  • by Senthil

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை போல், தற்பொழுது தமிழகத்தில் கோடை வையில் உக்கிரமடைந்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் துயர் அடைந்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் அரியலூர்… Read More »கோடை வெயில் உக்கிரம்… போலீஸ்-பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கிய எஸ்பி…

குழந்தை கடத்தல்….வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை… திருச்சி எஸ்.பி.எச்சரிக்கை..

  • by Senthil

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்… தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வட இந்தியர்கள் குழந்தைகளை கடத்துவதாக சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை… Read More »குழந்தை கடத்தல்….வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை… திருச்சி எஸ்.பி.எச்சரிக்கை..

காதலியை கர்ப்பமாக்கி விட்டு வெளிநாடு தப்பிய இளைஞர்…. குழந்தையுடன் வந்து காதலி எஸ்பியிடம் புகார்

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஓட்டத்தட்டை பாலக்குறிச்சியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகள் வினிதா (22) . இவருக்கு 17 வயதாக இருக்கும் போது கடந்த 2018 ல் அதே பகுதியைச் சேர்ந்த முருகையன்… Read More »காதலியை கர்ப்பமாக்கி விட்டு வெளிநாடு தப்பிய இளைஞர்…. குழந்தையுடன் வந்து காதலி எஸ்பியிடம் புகார்

தீபாவளி பண்டிகை…கரூர் முக்கிய வீதிகளில் கரூர் மாவட்ட எஸ்பி ஆய்வு.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாண்டை,பட்டாசு, வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கரூர் மாநகர் பகுதியில் குவிந்து வருவதால் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் ஆய்வு பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். மாநகர்… Read More »தீபாவளி பண்டிகை…கரூர் முக்கிய வீதிகளில் கரூர் மாவட்ட எஸ்பி ஆய்வு.

சகோதரனிடம் இருந்து தன் தாயை மீட்ககோரி தஞ்சை எஸ்.பி.,அலுவலகத்தில் பெண் புகார்..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் அழகுமணி (57). கணவரால் கைவிடப்பட்டவர். இவர் நேற்று தஞ்சை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் எனது… Read More »சகோதரனிடம் இருந்து தன் தாயை மீட்ககோரி தஞ்சை எஸ்.பி.,அலுவலகத்தில் பெண் புகார்..

பெரம்பலூர் மாவட்ட எஸ்பி தலைமையில் மகிழ்ச்சியான தெரு நிகழ்ச்சி…

பெரம்பலூர் மாவட்டம் ரோவர் ஆர்ச் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நட்புறவை வளர்க்கும் வகையிலும் பெரம்பலூர் வாழ் மக்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும் மகிழ்ச்சியான… Read More »பெரம்பலூர் மாவட்ட எஸ்பி தலைமையில் மகிழ்ச்சியான தெரு நிகழ்ச்சி…

குற்ற தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட தஞ்சை எஸ்.பி.,க்கு விருது…

  • by Senthil

குற்ற தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்கான விருதை தமிழக முதல்வர் ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி., ஆஷிஷ் ராவத்திற்கு வழங்கினார். சென்னையில் நடந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் இந்தாண்டிற்கான மதுவிலக்கு… Read More »குற்ற தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட தஞ்சை எஸ்.பி.,க்கு விருது…

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… எஸ்பி ஆய்வு..

  • by Senthil

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தினம் கட்டுப்பாட்டில் உள்ள வதான்யேஸ்வரர் ஆலயம் குரு பரிகார ஆலயமாகும். இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் வருகின்ற 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் துவங்கி… Read More »மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… எஸ்பி ஆய்வு..

திருச்சியில் எஸ்பி தலைமையில் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு பயிற்சி …

  • by Senthil

விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு குறித்த பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், 8, 9 ஆகிய இரண்டு நாட்களும்- கலக கூட்டத்தை கலைப்பது தொடர்பாக பயிற்சி வழங்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை… Read More »திருச்சியில் எஸ்பி தலைமையில் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு பயிற்சி …

error: Content is protected !!