Skip to content
Home » கோர்ட்

கோர்ட்

அமலாக்கத்துறை வழக்கு….அசல் ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டது

  • by Senthil

மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது  செய்யப்பட்டு  சென்னை  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்  ஜாமீன் கேட்டு 3முறை ஐகோர்ட்டில் மனு செய்தும் ஜாமீன்… Read More »அமலாக்கத்துறை வழக்கு….அசல் ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டது

ஆயுசுக்கும் கோர்ட் வாசல்ல அலைய வெச்சுடுவேன்… அதிகாரியை மிரட்டிய பாஜக வேட்பாளர்..

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.பி.முருகானந்தம் வேட்பாளராக போட்டியிடுகிறார். திருப்பூர் மக்களவைத் தொகுதியில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய இரு தொகுதிகளும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள… Read More »ஆயுசுக்கும் கோர்ட் வாசல்ல அலைய வெச்சுடுவேன்… அதிகாரியை மிரட்டிய பாஜக வேட்பாளர்..

விவாகரத்து……..மனைவியை செகண்ட் ஹேண்ட் என அழைத்தவருக்கு ….. கோர்ட் அதிரடி உத்தரவு

  • by Senthil

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த  ஒரு பெண்ணை, அதே நகரை சேர்ந்த ஒருவர்  திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு இது இரண்டாவது  திருமணம். திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் கொஞ்ச காலம் அமெரிக்காவில் இருந்தனர்.… Read More »விவாகரத்து……..மனைவியை செகண்ட் ஹேண்ட் என அழைத்தவருக்கு ….. கோர்ட் அதிரடி உத்தரவு

தேர்தல் பத்திர விவகாரம்….. எஸ்பிஐ மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு

தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு நிறைவடைந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில்… Read More »தேர்தல் பத்திர விவகாரம்….. எஸ்பிஐ மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு

ராஜேஷ் தாஸ் வழக்கு….. நீதிமன்றம் இறுதிக்கெடு

  • by Senthil

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில்  முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி டெல்டாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி… Read More »ராஜேஷ் தாஸ் வழக்கு….. நீதிமன்றம் இறுதிக்கெடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை… கரூர் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை…

கரூர் மாவட்டம், குப்பம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு படிக்கும், 15 வயது சிறுமியை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ந்தேதி சிறுமியை இருசக்கர வாகனத்தில்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… கரூர் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை…

முதியவரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்

தஞ்சாவூர் மேல அலங்கத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி சின்னபேச்சி (63). அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவரது கடை மீது அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (38) என்பவர் அடிக்கடி கல் வீசி… Read More »முதியவரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்

கோர்ட்டில் ஆஜராகி சென்றவர்களை ஓட ஓட வெட்டும் மர்ம கும்பல்…. வீடியோ

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பெண் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளான ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் ,சைமன் மற்றும் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரித்திஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட நிலையில்… Read More »கோர்ட்டில் ஆஜராகி சென்றவர்களை ஓட ஓட வெட்டும் மர்ம கும்பல்…. வீடியோ

அருந்ததியர் பற்றி அவதூறு பேச்சு… சீமான் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்

  • by Senthil

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் கருங்கல்பாளையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, அருந்ததியர் மக்கள் குறித்து தவறாக பேசியதாக சீமான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம்… Read More »அருந்ததியர் பற்றி அவதூறு பேச்சு… சீமான் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்

சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்…. கோர்ட் அதிரடி

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 4 வருட சிறை தண்டனை முடிந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி சசிகலா விடுதலையானார். அவருடன்… Read More »சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்…. கோர்ட் அதிரடி

error: Content is protected !!