Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சட்டமன்ற தேர்தல்

தமிழ்​நாட்டில் 33 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்

  • by Editor

கடந்த மக்​களவை, சட்​டமன்றத் தேர்​தல்​களில் போட்​டி​யிட்​டு, நிர்​ண​யிக்​கப்​பட்ட காலத்​திற்​குள் தேர்​தல் செல​வுக் கணக்​கு​களைத் தாக்​கல் செய்​யத் தவறிய வேட்​பாளர்​கள் 529 பேரைத் தகுதி நீக்​கம் செய்து தேர்​தல் ஆணை​யம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.இதையடுத்​து, அவர்​கள் அடுத்த… Read More »தமிழ்​நாட்டில் 33 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு

  • by Editor

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணியில் இருந்தே வாக்காளர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாகத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர். சட்டசபை தேர்தலில் வரலாற்று சாதனையாக… Read More »தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு

வருமான வரித்துறை சோதனை செய்ததை மறைப்பது ஏன்?.. கேள்வி

  • by Editor

சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பில் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.… Read More »வருமான வரித்துறை சோதனை செய்ததை மறைப்பது ஏன்?.. கேள்வி

சட்டமன்ற தேர்தல் எதிரொலி… விமானக் கட்டணம் கிடுகிடு உயர்வு

  • by Editor

தமிழ்நாட்டில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விமானக் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்து இருக்கின்றன. வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று இரவிலிருந்து விமானம், பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலமாக ஊருக்கு… Read More »சட்டமன்ற தேர்தல் எதிரொலி… விமானக் கட்டணம் கிடுகிடு உயர்வு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தற்போதைய 16வது சட்டப்பேரவையின் ஆயுட்காலம் மே 10ம் தேதியுடன்… Read More »தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு

நாளை தமிழக சட்டமன்ற தேர்தல்.. ஓய்ந்தது பிரச்சாரம்.. மீறினால் 2 ஆண்டு சிறை

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த ஒரு மாதமாக தீவிர பரப்புரை மேற்கொண்டு வந்தனர். இறுதி நாளான நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை… Read More »நாளை தமிழக சட்டமன்ற தேர்தல்.. ஓய்ந்தது பிரச்சாரம்.. மீறினால் 2 ஆண்டு சிறை

ஏப்.18ம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல்

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டியாக… Read More »ஏப்.18ம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல்

சட்டமன்ற தேர்தல்.. சசிகலா 4ம் கட்ட சுற்றுப்பயண பட்டியல் வெளியீடு

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை ஒட்டி வி.கே.சசிகலா 4ம் கட்ட சுற்றுப்பயண பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்.18ம் தேதி எடப்பாடி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் வி.கே.சசிகலா பிரச்சாரம் செய்கிறார். ஏப்.19ம் தேதி ஆம்பூர், குடியாத்தம், காட்பாடி, காஞ்சிபுரம் தொகுதிகளில்… Read More »சட்டமன்ற தேர்தல்.. சசிகலா 4ம் கட்ட சுற்றுப்பயண பட்டியல் வெளியீடு

கரூரில் 2ம் நாளாக தபால் வாக்கு சேகரிப்பு தீவிரம்

  • by Editor

சட்டமன்றத் தேர்தல்: கரூரில் இரண்டாம் நாளாக தபால் வாக்கு சேகரிப்பு தீவிரம். வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக… Read More »கரூரில் 2ம் நாளாக தபால் வாக்கு சேகரிப்பு தீவிரம்

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எடப்பாடி கவர்னராகி விடுவார்… கனிமொழி செம கலாய்

  • by Editor

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் பவானி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்.பி. பேசியதாவது: தமிழகத்திற்குத் துரோகம் செய்வதற்காகவே ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளது எதிரணி. கூட்டணியின் உண்மையான தலைவர் பாஜக தான். அங்கு… Read More »சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எடப்பாடி கவர்னராகி விடுவார்… கனிமொழி செம கலாய்

error: Content is protected !!