Skip to content
Home » சாலை விபத்து

சாலை விபத்து

மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து….. 14 பேர் பலி

மத்திய பிரதேசத்தின் திந்தூரி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, கிராமவாசிகள் சிலர் தங்களுடைய தேவரி கிராமத்திற்கு வாகனம் ஒன்றில் திரும்பி கொண்டிருந்தனர்.  பத்ஜர் கிராமம் அருகே ஷாபுரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட… Read More »மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து….. 14 பேர் பலி

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகர் மன்ற தலைவர் படத்திற்கு சூர்யா மரியாதை ..

  • by Senthil

விழுப்புரத்தில் புதிய பேருந்து நிலையம் எதிரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த வாகன விபத்தில் விழுப்புரம் மாவட்டம் நடிகர் சூர்யா ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் மணிகண்டன் வயது. 40 என்பவர் உயிரிழந்தார்… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகர் மன்ற தலைவர் படத்திற்கு சூர்யா மரியாதை ..

சாலை விபத்தை குறைத்ததில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த  2022-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளை விட 2023-ம் ஆண்டில் சாலை விபத்துகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. ஷ்யாம்ளா தேவி  சாலை விபத்துகளை… Read More »சாலை விபத்தை குறைத்ததில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்..

செந்துறை அருகே விபத்தில் பள்ளி மாணவன் பலி….

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொய்யாத நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவருடைய மகன் வேல்முருகன் (13). இவர் அங்குள்ள அரசு பள் ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று தலை… Read More »செந்துறை அருகே விபத்தில் பள்ளி மாணவன் பலி….

தஞ்சை அருகே சாலை விபத்து…. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், மூணாவயல் கிராமத்திலிருந்து நான்கு சக்கர வாகனத்தில்… Read More »தஞ்சை அருகே சாலை விபத்து…. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி..

சாலை விபத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் பலி…ஹரியானாவில் அதிர்ச்சி்….

ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் குண்டலி அருகே நேற்று இரவு லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் வடமேற்கு மாவட்டத்தில் சிறப்பு நிலையில்… Read More »சாலை விபத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் பலி…ஹரியானாவில் அதிர்ச்சி்….

சாலை விபத்தில் படுகாயமடைந்தவரிடம் ரூ. 5லட்சம் திருடிய மர்ம நபர்கள்…

  • by Senthil

திருச்சி மாவட்டம்,  லால்குடி அருகே மேல வாளாடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் ராஜம் சுக்கு கம்பெனியின் வினியோகஸ்தராக இருந்து வருகிறார். இந்த நிறுவனத்தில் ஜாபர் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பல்வேறு கடைகளில்… Read More »சாலை விபத்தில் படுகாயமடைந்தவரிடம் ரூ. 5லட்சம் திருடிய மர்ம நபர்கள்…

திருச்சி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி… ஒருவர் படுகாயம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பணமங்கலத்தில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மோட்டார் பைக் பாலக்கட்டையில் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அரியலூர் மாவட்டம்,செந்துறை,… Read More »திருச்சி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி… ஒருவர் படுகாயம்…

தஞ்சை அருகே வெவ்வேறு இடத்தில் சாலை விபத்து…. 2 பேர் பலி…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு புதுார் பவர் ஹவுஸ் அருகே சாலையோரம் நடந்து சென்ற 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து சென்னை சென்ற தனியார்… Read More »தஞ்சை அருகே வெவ்வேறு இடத்தில் சாலை விபத்து…. 2 பேர் பலி…

பேங்க் மேனேஜர் சாலை விபத்தில் பலி…

திருச்சி மாவட்டம், கம்பரசம் பேட்டை பகுதியை சேர்ந்த லோகேஷ் (35)என்பவர் லால்குடி பகுதியில் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் சமயபுரம் அருகே மேலவாளாடி பகுதியில்… Read More »பேங்க் மேனேஜர் சாலை விபத்தில் பலி…

error: Content is protected !!