Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாலை விபத்து

சாலை விபத்தில் பெண் மூளைச்சாவு

  • by Editor

 குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்துள்ளனர். பயணம் பகுதியைச் சேர்ந்த லதா, கடந்த 3ம் தேதி தனது மகனுடன் டூவீலரில்… Read More »சாலை விபத்தில் பெண் மூளைச்சாவு

சாலை விபத்தில் பெண் மூளைச்சாவு.. உடல் உறுப்புகள் தானம்

  • by Editor

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நர்மதா (24) என்ற இளம்பெண்ணின் இதயம், சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானமாக வழங்கினர் . நர்மதாவுக்கு திருமணமாகி… Read More »சாலை விபத்தில் பெண் மூளைச்சாவு.. உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் கல்லூரி மாணவர் மூளைச்சாவு.. உடல் உறுப்புகள் தானம்

  • by Editor

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்ற மாணவர் அருள்ராஜ் (18), பட்டுக்கோட்டை அருகே உள்ள முதல்சேரி கிராமத்தைச் ஜோசப் ராஜ் – மெட்டில்டா… Read More »சாலை விபத்தில் கல்லூரி மாணவர் மூளைச்சாவு.. உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் நிறைமாத கர்ப்பிணி பலி… பரிதாபம்

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில், சிகிச்சையில் இருந்த நிறைமாத கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அடுத்த மோச்சேரி பகுதியை… Read More »சாலை விபத்தில் நிறைமாத கர்ப்பிணி பலி… பரிதாபம்

சாலை விபத்தில் மூளைச்சாவு- உடல் உறுப்புகள் தானம்… அரசு மரியாதை

  • by Editor

கூடுவாஞ்சேரியில் நடந்த சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பொது மேலாளரின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர். அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் ெசய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட… Read More »சாலை விபத்தில் மூளைச்சாவு- உடல் உறுப்புகள் தானம்… அரசு மரியாதை

சாலை விபத்து- திமுக பிரமுகர்- அவரது தோழியும் பலி

  • by Editor

தேனி மாவட்டம், உத்தமபாளையம் புறவழிச் சாலையில் தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் திமுக பிரமுகரும், உடன் சென்ற அவரது தோழியும் உயிரிழந்தனர். சின்னமனூர் நகர இளைஞரணி அமைப்பாளர் செல்லப்பாண்டி (36). சீலையம்பட்டி கீழப்புலானந்தபுரம் பகுதியைச்… Read More »சாலை விபத்து- திமுக பிரமுகர்- அவரது தோழியும் பலி

சாலை விபத்து- கல்லூரி மாணவி மூளைச்சாவு-உடல் உறுப்புகள் தானம்

  • by Editor

காரைக்குடி அருகே, சாலை விபத்தில் முளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, மித்திரங்குடியை சேர்ந்தவர்… Read More »சாலை விபத்து- கல்லூரி மாணவி மூளைச்சாவு-உடல் உறுப்புகள் தானம்

திட்டக்குடி அருகே சாலை விபத்து…9 பேர் பலி

  • by Editor

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் கடலூர் மாவட்டம் எழுத்தூர் பகுதியில்சென்று கொண்டிருந்தபோது பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து உள்ளது. இதில்,… Read More »திட்டக்குடி அருகே சாலை விபத்து…9 பேர் பலி

சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம்

  • by Editor

இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்ற 2024ஆம் ஆண்டு 67,526 சாலை விபத்துகளும், 5 ஆண்டுகளில் 3 லட்சத்து 4 ஆயிரத்து… Read More »சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம்

கோவை-போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலை விபத்தில் பலி… பெரும் சோகம்

கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பானுமதி(52) பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை அவரது மகனுடன் சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எதிரில் அரிசி மூட்டையை… Read More »கோவை-போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலை விபத்தில் பலி… பெரும் சோகம்

error: Content is protected !!