Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில்

திருச்சியில் மதுபாட்டில் விற்பனை- 4 பேர் கைது

திருச்சியில் மதுபாட்டில் விற்பனை- 4 பேர் கைது

  • by Authour

திருச்சி சிங்காரத்தோப்பு தனியார் மதுபான பார் அருகில் அரசு அறிவித்த நேரத்தை காட்டிலும் கூடுதலாக மது பார் அருகில் விற்பனை செய்து வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு… Read More »திருச்சியில் மதுபாட்டில் விற்பனை- 4 பேர் கைது

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

காதல் விவகாரம்… திருச்சியில் வாலிபருக்கு கத்தி குத்து.. முன்னாள் காதலன் கைது

  • by Editor

திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த மணிகண்டன் (21) என்ற வாலிபருடன் கடந்த 13 ந்தேதி கொட்டப்பட்டு பகுதியில் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மற்றொரு… Read More »காதல் விவகாரம்… திருச்சியில் வாலிபருக்கு கத்தி குத்து.. முன்னாள் காதலன் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

மது பாட்டில்கள் விற்பனை… திருச்சியில் 4 பேர் கைது

  • by Editor

சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுவதை முன்னிட்டு இன்றும், நாளையும் மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த… Read More »மது பாட்டில்கள் விற்பனை… திருச்சியில் 4 பேர் கைது

திருச்சியில் கவுன்சிலர் கொலை.. உடலை வாங்க மறுத்து மறியல்

  • by Editor

திருச்சியில் கொலை செய்யப்பட்ட பேரூராட்சி கவுன்சிலர் உடலை பெற மறுத்து உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை வாயிலில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது . திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கூத்தைப்பார் பேரூராட்சி… Read More »திருச்சியில் கவுன்சிலர் கொலை.. உடலை வாங்க மறுத்து மறியல்

திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் நாளை பிரச்சாரம்

  • by Editor

சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நாளை (ஏப்.1) பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தென்னூர் உழவர் சந்தை… Read More »திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் நாளை பிரச்சாரம்

6-60 வயது முதியவர்களுக்கு கூட பாதுகாப்பில்லை-திருச்சியில் சீமான் விமர்சனம்

  • by Editor

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்குள் பல்வேறு கொலைகள் மற்றும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது. ஆறு வயது குழந்தையிலிருந்து 60 வயது முதியவர்களுக்குக் கூட… Read More »6-60 வயது முதியவர்களுக்கு கூட பாதுகாப்பில்லை-திருச்சியில் சீமான் விமர்சனம்

திருச்சியில் இன்று திமுகவின் 12வது மாநில மாநாடு- குவியும் தொண்டர்கள்

  • by Editor

தமிழகச் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட ஒரு சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திமுக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையை… Read More »திருச்சியில் இன்று திமுகவின் 12வது மாநில மாநாடு- குவியும் தொண்டர்கள்

ஊதிய உயர்வு வழங்ககோரி-திருச்சியில் மின் ஊழியரர்கள் போராட்டம்

  • by Editor

மின்வாரியத்தில் 1.12.23 .ல் இருந்து பணி புரியும் பொறியாளர் தொழிலாளர்கள் , கேங்மேன் பணியாளர்கள் உட்பட 80 ஆயிரம் பேருக்கு ஊதிய உயர்வை தொடர் பேச்சுவார்த்தை நடத்தி அறிவித்திட கேட்டு தமிழகம் முழுவதும் கோரிக்கை… Read More »ஊதிய உயர்வு வழங்ககோரி-திருச்சியில் மின் ஊழியரர்கள் போராட்டம்

கூட்டணியை நம்பி தவெக துவங்கவில்லை-திருச்சியில் அருண் ராஜ் பேட்டி

  • by Editor

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தலைமை நிர்வாகி கே.ஜி.அருள்ராஜ் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை கருத்துக் கேட்டி கூட்டம் இன்று நடைபெற்றது இதில்ஜே.சி.டி. பிரபாகரன், ராஜ்மோகன், மயூரி, பேராசிரியர்… Read More »கூட்டணியை நம்பி தவெக துவங்கவில்லை-திருச்சியில் அருண் ராஜ் பேட்டி

வாடகைக்கு கேட்டு ஜேசிபி இயந்திரம் திருட்டு..திருச்சியில் பரபரப்பு

  • by Editor

தஞ்சை மாவட்டம், பாபநாசம் களஞ்சோரி நிம்மேலி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (35). இவர் தனது ஜெ.சி.பி. வாகனத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து அவர் இது தொடர்பாக பேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தார்.… Read More »வாடகைக்கு கேட்டு ஜேசிபி இயந்திரம் திருட்டு..திருச்சியில் பரபரப்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 3ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம்

  • by Editor

தமிழ் நாடு அரசு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு மாநில அமைப்பாளர் கு.பாலகிருஷ்ணன் இன்று திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…. காலி டாஸ்மாக் பாட்டில்களை குடித்துவிட்டு எறிந்து விடுவதால் சுற்றுப்புற சூழல் விவசாய நிலங்கள் விலங்குகள்… Read More »டாஸ்மாக் பணியாளர்கள் 3ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம்

திருச்சியில் இந்திரா காந்தி உருவசிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை

  • by Editor

முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக நகர்ப்புற வளர்ச்சித் துறை… Read More »திருச்சியில் இந்திரா காந்தி உருவசிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை

திருச்சியில் 10ம் தேதி குடிநீர் கட்…

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் , வெல்- III (Aerator) மற்றும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று… Read More »திருச்சியில் 10ம் தேதி குடிநீர் கட்…

திருச்சியில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு… ஒருங்கிணைக்க குழு அமைப்பு..

  • by Authour

செப்டம்பர் 15ம்  தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு திருச்சி சிறுகனூரில் நடைபெறுகிறது. மாநாட்டுப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருச்சி நாடாளுமன்ற அலுவலகத்தில் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி தலைமையில்… Read More »திருச்சியில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு… ஒருங்கிணைக்க குழு அமைப்பு..

திருச்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்…

  • by Authour

திருச்சி கிழக்கு. தெகுதி மாநகராட்சி மண்டலம் – 2வார்டு எண் 30-க்கு உட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் எடத்தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்… Read More »திருச்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்…

நடிகர் விஜய் அரசியல் வருகை.. நான் சிந்திக்கவில்லை.. திருச்சியில் நடிகர் அருண்பாண்டியன் பேட்டி

நடிகர் விஜய் அரசியல் வருகை பற்றி நான் சிந்திக்கவில்லை ; போதைப் பொருள் பயன்படுத்துவது யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – நடிகரும் தயாரிப்பாளர் ஆன அருண்பாண்டியன் திருச்சியில் பேட்டி. நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன்… Read More »நடிகர் விஜய் அரசியல் வருகை.. நான் சிந்திக்கவில்லை.. திருச்சியில் நடிகர் அருண்பாண்டியன் பேட்டி

இந்தி திணிப்பை கண்டித்து… திருச்சியில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் சார்பில் மத்திய அரசை கண்டித்தும், இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமலும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் அந்த நிதியை… Read More »இந்தி திணிப்பை கண்டித்து… திருச்சியில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

இந்தி திணிப்பை கண்டித்து…. திருச்சியில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

கல்வி நிதியை தர மறுத்து இந்தியை திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி ரூ.2152 கோடியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. அந்த… Read More »இந்தி திணிப்பை கண்டித்து…. திருச்சியில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய மணமகள்…..திருச்சி துணை கலெக்டர் வீட்டு திருமணத்தில் புதுமை

  • by Authour

திருச்சி  கே.கே.நகர்  இந்தியன் பேங்க் காலனியில் வசிப்பவர்   முனைவர் செல்வமதி வெங்கடேசன்,  இவர் திருவள்ளூரில் துணை கலெக்டராக பணியாற்றுகிறார்.  இவரது மகள் டாக்டர் எஸ்.வி.ஸ்வஜன்யா. இவருக்கும்  பொறியாளர் .எம்.எஸ். முகேஷ் குமார் என்பவருக்கும் திருமணம்… Read More »மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய மணமகள்…..திருச்சி துணை கலெக்டர் வீட்டு திருமணத்தில் புதுமை

ஒரு வாரத்திற்கு பின்னர்….. திருச்சியில் இன்று வெயில் அடித்தது…. தரைக்கடை வியாபாரிகள் மகிழ்ச்சி

தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாகவும், இதன் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 29-ந்தேதி (புதன்கிழமை) வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது… Read More »ஒரு வாரத்திற்கு பின்னர்….. திருச்சியில் இன்று வெயில் அடித்தது…. தரைக்கடை வியாபாரிகள் மகிழ்ச்சி

திருச்சியில் மாநில அளவிலான பூப்பந்தாட்டம் போட்டிதொடங்கியது…….

திருச்சி கல்லுக்குதி இரயில்வே மைதானத்தில் 5.ம் ஆண்டு ஆர்.ஜெ ஜெ. எஸ் பூப்பந்தாட்டப்போட்டிகள் இன்று காலை 8.30 மணியளவில் துவங்கின. இந்த துவக்க விழாவில் தென்னக இரயில்வே உள் விளையாட்டுத்துறை செயலர் ஹரிக்குமார் விளையாட்டுப்… Read More »திருச்சியில் மாநில அளவிலான பூப்பந்தாட்டம் போட்டிதொடங்கியது…….

திருச்சியில் 30% பஸ்களே இயக்கம்…… மக்கள் கடும் அவதி

  • by Authour

அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர்  சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்,  பென்சனர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப  வேண்டும்  என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுடன்… Read More »திருச்சியில் 30% பஸ்களே இயக்கம்…… மக்கள் கடும் அவதி

பிரதமர் மோடி நாளை வருகை….. திருச்சியில் போக்குவரத்து மாற்றம்

 பிரதமர் மோடி நாளை திருச்சி வருகிறார். இதையொட்டி  ,இன்று இரவுமம், நாளையும் திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதுபற்றி திருச்சி கலெக்டர் அறிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி வருகையையொட்டி இன்று (திங்கட்கிழமை)… Read More »பிரதமர் மோடி நாளை வருகை….. திருச்சியில் போக்குவரத்து மாற்றம்

திருச்சி அருகே வீட்டில் நிறுத்தியிருந்த 15 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் மாயம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஊட்டத்தூர் மேலதெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் நடராஜன்(43வயது). விவசாயி வீட்டின் அருகே டிராக்டர் நிறுத்தி வைத்திருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்றதாக காணக்கிளியநல்லூர் காவல் நிலையத்தில்… Read More »திருச்சி அருகே வீட்டில் நிறுத்தியிருந்த 15 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் மாயம்…

காவிரி விவகாரம் திருச்சியில் நாளை மறியல்…. திரளாக பங்கேற்கும்படி திமுக வேண்டுகோள்

  • by Authour

திருச்சி மத்திய, மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ.ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்  கூறியிருப்பதாவது: காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் விளைவித்திடும் வகையில் செயல்படும். ஒன்றிய  பா.ஜ.க.அரசினை… Read More »காவிரி விவகாரம் திருச்சியில் நாளை மறியல்…. திரளாக பங்கேற்கும்படி திமுக வேண்டுகோள்

திருச்சியில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ,குறைகள் , கோரிக்கைகள் ,குறித்த ஆலோசனைகள் நடைபெற்றது… Read More »திருச்சியில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

24ம் தேதி வந்தே பாரத் ரயில்….. திருச்சியில் அமைச்சர் நேரு வரவேற்கிறார்

  • by Authour

சென்னை – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை  வரும் 24ம் தேதி தொடங்கப்பட உள்ளது.  இதனை  பிரதமர் மோடி காணொளி வழியாபக தொடங்கி வைக்கிறார்.சென்னை-நெல்லை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத்… Read More »24ம் தேதி வந்தே பாரத் ரயில்….. திருச்சியில் அமைச்சர் நேரு வரவேற்கிறார்

திருச்சியில் ஜெயிலர் பட வெற்றி விழா…தாம்பூல பை வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்…

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இன்றோடு ஒரு மாத காலம் முடிவடைந்துள்ளது. ஜெயிலர் திரைப்படம் உலக அளவில்… Read More »திருச்சியில் ஜெயிலர் பட வெற்றி விழா…தாம்பூல பை வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்…

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,520 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,510 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி அருகே சுங்கச்சாவடி வளாகத்தில் இரத்ததான முகாம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடி சுங்கச்சாவடி வளாகத்தில் இரத்ததான முகாம் நடைப்பெற்றது. உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் இன்ப்ரா பிரைவேட் லிமிடெட் மற்றும் க்யூப் ரூட்ஸ் பவுண்டேசன்… Read More »திருச்சி அருகே சுங்கச்சாவடி வளாகத்தில் இரத்ததான முகாம்…

திருச்சியில்…. எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி…. தண்டவாளத்தில் டயர் வைத்தது யார்?

சென்னையில் இருந்து  கன்னியாகுமரி செல்லும்  கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு   லால்குடி அடுத்த வாளாடியை கடந்து பிச்சாண்டார் கோயில் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது நள்ளிரவு 1.30 மணி இருக்கும். தண்டவாளத்தில் மர்ம நபர்கள் … Read More »திருச்சியில்…. எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி…. தண்டவாளத்தில் டயர் வைத்தது யார்?

சூறைக்காற்றில் வீட்டின் மேற்கூரை கீழே சாய்ந்தது… உயிர் தப்பிய முதியவர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கொட்டையூர் கிராமத்தில் வசிப்பவர் பெரியசாமி .இவரது மனைவி செல்லக்கிளி .இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இருவருக்கும் திருமணம் ஆகி வெளியூர் சென்று விட்டனர். பெரியசாமி மற்றும் அவரது… Read More »சூறைக்காற்றில் வீட்டின் மேற்கூரை கீழே சாய்ந்தது… உயிர் தப்பிய முதியவர்.

டில்லியில் போராடும் மல்யுத்த வீரர்களை ஆதரித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

ATYF சாஷி மாலிக் வினேஷ் போகத் பஜ்ரங் புனியா ஆகியோர் மல்யுத்த போட்டிகளில் பல்வேறு உலக நாடுகளில் போட்டியிட்டு தங்கப் பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தவர்கள் . தற்போது 23.04.2023 முதல்… Read More »டில்லியில் போராடும் மல்யுத்த வீரர்களை ஆதரித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

துப்புரவு பணியாளர் வெட்டி படுகொலை… திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு ஜெ. ஜெ நகரை சேர்ந்தவர் கலியபெருமாள்(60(. இவர் மாநகராட்சி 39 வது வார்டில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவரது முதல் மனைவி சுசிலா… Read More »துப்புரவு பணியாளர் வெட்டி படுகொலை… திருச்சியில் சம்பவம்…

திருச்சியில் மேகாலயா முதல்வர் சங்மா

  • by Authour

முன்னாள் மக்களவை தலைவர் பி.ஏ. சங்மாவின் மகனும் தற்போதைய மேகாலயா முதல்வருமான கான்ராட் சங்மா, கடந்த  7ம் தேதி மேகாலயா மாநிலத்தில் 2வது முறையாக முதல்வராக பதவியேற்றார்.   இவர் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர். மீண்டும்… Read More »திருச்சியில் மேகாலயா முதல்வர் சங்மா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி… ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள காவக்காரன் தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் சங்கிலிராஜா (32). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று வியாபாரம் செய்வதற்காக அதிகாலை  3, மணி அளவில்… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி… ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை…

உலக மகளிர் தினம்….நேரு நினைவு கல்லூரி C.V.இராமன் மகளிர் விடுதியில் நிலா திருவிழா…

  • by Authour

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரி C.V.இராமன் மகளிர் விடுதியில் நிலா திருவிழா 07.03.23 செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது. ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று… Read More »உலக மகளிர் தினம்….நேரு நினைவு கல்லூரி C.V.இராமன் மகளிர் விடுதியில் நிலா திருவிழா…

திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில்… Read More »திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சியில் பல லட்சம் மதிப்புள்ள மணல் பறிமுதல்… 2 பேர் கைது…

  • by Authour

திருச்சி, நம்பர் 1 டோல்கேட் அருகே கொள்ளிடம் ஆற்றில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள் கொண்டு மணல் அள்ளி ஒரு இடத்தில் மறைத்து வைத்து லாரிகளில் ஏற்றி விற்கப்படுவதாக லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர்… Read More »திருச்சியில் பல லட்சம் மதிப்புள்ள மணல் பறிமுதல்… 2 பேர் கைது…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

  • by Authour

திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5, 225 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 35 ரூபாய் குறைந்து 5, 190 ரூபாய்க்கு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

மக்கள் குறைகேட்டார் திருச்சி போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா

  • by Authour

திருச்சி  மாநகர போலீஸ் கமிஷனராக பதவியேற்ற  எம். சத்தியபிரியா இன்று மக்கள் குறைகேட்டார். தமிழக முதல்வரிடம்   பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கும். கமிஷனரிடம் வழங்கப்பட்ட மனுக்களுக்கும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்ற மனுக்களுக்கும்  உடனடியாக தீர்வு கிடைத்திட வேண்டி… Read More »மக்கள் குறைகேட்டார் திருச்சி போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா

திருச்சி மூதாட்டி கொலை…. நகை கொள்ளை

  • by Authour

திருச்சி அடுத்த முத்தரசநல்லூரை சேர்ந்த மூதாட்டி ராதா. இவருக்கு 60 வயது இருக்கும். வீட்டில் தனியா இருந்த ராதாவை யாரோ மர்ம நபர்கள் வீடு புகுந்து கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை… Read More »திருச்சி மூதாட்டி கொலை…. நகை கொள்ளை

error: Content is protected !!