Skip to content
Home » திருச்சியில்

திருச்சியில்

திருச்சியில் மாநில அளவிலான பூப்பந்தாட்டம் போட்டிதொடங்கியது…….

திருச்சி கல்லுக்குதி இரயில்வே மைதானத்தில் 5.ம் ஆண்டு ஆர்.ஜெ ஜெ. எஸ் பூப்பந்தாட்டப்போட்டிகள் இன்று காலை 8.30 மணியளவில் துவங்கின. இந்த துவக்க விழாவில் தென்னக இரயில்வே உள் விளையாட்டுத்துறை செயலர் ஹரிக்குமார் விளையாட்டுப்… Read More »திருச்சியில் மாநில அளவிலான பூப்பந்தாட்டம் போட்டிதொடங்கியது…….

திருச்சியில் 30% பஸ்களே இயக்கம்…… மக்கள் கடும் அவதி

  • by Senthil

அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர்  சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்,  பென்சனர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப  வேண்டும்  என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுடன்… Read More »திருச்சியில் 30% பஸ்களே இயக்கம்…… மக்கள் கடும் அவதி

பிரதமர் மோடி நாளை வருகை….. திருச்சியில் போக்குவரத்து மாற்றம்

 பிரதமர் மோடி நாளை திருச்சி வருகிறார். இதையொட்டி  ,இன்று இரவுமம், நாளையும் திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதுபற்றி திருச்சி கலெக்டர் அறிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி வருகையையொட்டி இன்று (திங்கட்கிழமை)… Read More »பிரதமர் மோடி நாளை வருகை….. திருச்சியில் போக்குவரத்து மாற்றம்

திருச்சி அருகே வீட்டில் நிறுத்தியிருந்த 15 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் மாயம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஊட்டத்தூர் மேலதெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் நடராஜன்(43வயது). விவசாயி வீட்டின் அருகே டிராக்டர் நிறுத்தி வைத்திருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்றதாக காணக்கிளியநல்லூர் காவல் நிலையத்தில்… Read More »திருச்சி அருகே வீட்டில் நிறுத்தியிருந்த 15 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் மாயம்…

காவிரி விவகாரம் திருச்சியில் நாளை மறியல்…. திரளாக பங்கேற்கும்படி திமுக வேண்டுகோள்

  • by Senthil

திருச்சி மத்திய, மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ.ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்  கூறியிருப்பதாவது: காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் விளைவித்திடும் வகையில் செயல்படும். ஒன்றிய  பா.ஜ.க.அரசினை… Read More »காவிரி விவகாரம் திருச்சியில் நாளை மறியல்…. திரளாக பங்கேற்கும்படி திமுக வேண்டுகோள்

திருச்சியில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ,குறைகள் , கோரிக்கைகள் ,குறித்த ஆலோசனைகள் நடைபெற்றது… Read More »திருச்சியில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

24ம் தேதி வந்தே பாரத் ரயில்….. திருச்சியில் அமைச்சர் நேரு வரவேற்கிறார்

  • by Senthil

சென்னை – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை  வரும் 24ம் தேதி தொடங்கப்பட உள்ளது.  இதனை  பிரதமர் மோடி காணொளி வழியாபக தொடங்கி வைக்கிறார்.சென்னை-நெல்லை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத்… Read More »24ம் தேதி வந்தே பாரத் ரயில்….. திருச்சியில் அமைச்சர் நேரு வரவேற்கிறார்

திருச்சியில் ஜெயிலர் பட வெற்றி விழா…தாம்பூல பை வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்…

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இன்றோடு ஒரு மாத காலம் முடிவடைந்துள்ளது. ஜெயிலர் திரைப்படம் உலக அளவில்… Read More »திருச்சியில் ஜெயிலர் பட வெற்றி விழா…தாம்பூல பை வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்…

திருச்சியில் தங்கம் விலை….

  • by Senthil

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,520 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,510 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி அருகே சுங்கச்சாவடி வளாகத்தில் இரத்ததான முகாம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடி சுங்கச்சாவடி வளாகத்தில் இரத்ததான முகாம் நடைப்பெற்றது. உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் இன்ப்ரா பிரைவேட் லிமிடெட் மற்றும் க்யூப் ரூட்ஸ் பவுண்டேசன்… Read More »திருச்சி அருகே சுங்கச்சாவடி வளாகத்தில் இரத்ததான முகாம்…

error: Content is protected !!