Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி செய்திகள்

இளம்பெண் தற்கொலை...3 குழந்தைகள் தவிப்பு... திருச்சி க்ரைம்

இளம்பெண் தற்கொலை…3 குழந்தைகள் தவிப்பு… திருச்சி க்ரைம்

  • by Authour

கணவர் குடிபழக்கம்.. உயிரை மாய்த்த இளம் பெண்- 3 குழந்தைகள் தவிப்பு திருச்சி மாவட்டம், மணப்பாறை கீழ பொய்கைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவரது மனைவி கலையரசி (வயது 30) இந்த தம்பதியருக்கு திருமணமாகி… Read More »இளம்பெண் தற்கொலை…3 குழந்தைகள் தவிப்பு… திருச்சி க்ரைம்

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை-6 பேர் கைது..திருச்சி க்ரைம்

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை-6 பேர் கைது..திருச்சி க்ரைம்

  • by Editor

குளியல் அறையில் மயங்கி விழுந்து பெயிண்டர் சாவு திருச்சி சங்கிலியாண்டபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் டேவிட் ஜான் வயது 25. இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக இதய… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்பனை-6 பேர் கைது..திருச்சி க்ரைம்

திருச்சி அரியமங்கலம் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

திருச்சி அரியமங்கலம் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

  • by Editor

திருச்சி மாநகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான Ariyamangalam AreaClick to open side panel for more information எஸ்.ஐ.டி (SIT) கல்லூரிக்கு பின்புறம் கணபதி நகர் அமைந்துள்ளது. இங்கு குடியிருப்புப் பகுதிகளுக்கு மத்தியில்… Read More »திருச்சி அரியமங்கலம் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

லாரிக்குள் சடலமாக கிடந்த டிரைவர்… திருச்சி க்ரைம்

  • by Editor

லாரிக்குள் பிணமாக கிடந்த டிரைவர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சாந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மருதை (வயது 40) இவர் வினோத் என்பவரிடம் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் திருச்சி தேவதானம் பகுதியில்… Read More »லாரிக்குள் சடலமாக கிடந்த டிரைவர்… திருச்சி க்ரைம்

திருச்சியில் பொது கழிப்பிடத்தில் போதை ஊசி செலுத்திய வாலிபர் பலி

  • by Editor

திருச்சி,காந்தி மார்கெட் பகுதியைச் சேர்ந்த ராஜ மாணிக்கம் (22) என்ற இளைஞர், அப்பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடத்தில் போதை ஊசி செலுத்திக் கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி: சிறார் இல்லத்தில் உணவு வழங்கிய முன்னாள் அமைச்சர் மகேஸ்

திருச்சி: சிறார் இல்லத்தில் உணவு வழங்கிய முன்னாள் அமைச்சர் மகேஸ்

  • by Editor

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிந்தாமணி பகுதியில் உள்ள சிறார்கள் இல்லத்தில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்… Read More »திருச்சி: சிறார் இல்லத்தில் உணவு வழங்கிய முன்னாள் அமைச்சர் மகேஸ்

திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்பு பணி.. சாலை மறியல்-

திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்பு பணி.. சாலை மறியல்.. தள்ளுமுள்ளு

  • by Editor

திருச்சி – சென்னை புறவழிச்சாலையில், சஞ்சீவி நகர் மற்றும் திருவானைக்காவல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், அப்பாலம் மூடப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு… Read More »திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்பு பணி.. சாலை மறியல்.. தள்ளுமுள்ளு

பட்டறை தொழிலாளி மயங்கி விழுந்து சாவு... அரியமங்கலத்தில் சோகம்

பட்டறை தொழிலாளி மயங்கி விழுந்து சாவு… அரியமங்கலத்தில் சோகம்

  • by Editor

பட்டறை தொழிலாளி மயங்கி விழுந்து சாவு திருச்சி எடத்தெரு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (40). இவர் அந்த பகுதியில் உள்ள பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வருகிறது.… Read More »பட்டறை தொழிலாளி மயங்கி விழுந்து சாவு… அரியமங்கலத்தில் சோகம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

கஞ்சா விற்ற நபர் கைது.. ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

  • by Editor

கஞ்சா விற்ற நபர் கைது திருச்சி -திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்றதாக ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது47) என்பவரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர்… Read More »கஞ்சா விற்ற நபர் கைது.. ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

இளம்பெண் மாயம்..காப்பர் வயர்கள் திருட்டு.. திருச்சி க்ரைம்

  • by Editor

தோழி திருமணத்துக்கு சென்ற இளம் பெண் மாயம் கரூர் மாவட்டம், குளித்தலை செப்பாலப்பட்டி வடக்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகள் யோகா (23.) இவர்கள் தற்போது திருச்சி இ பி ரோடு… Read More »இளம்பெண் மாயம்..காப்பர் வயர்கள் திருட்டு.. திருச்சி க்ரைம்

திருச்சியில் 3 பெண் குழந்தைகளுடன் தாய் மாயம்

  • by Editor

திருச்சி தென்னூர் ஜென்ரல் பஜாரை சேர்ந்தவர் கணேசன் இவரது மகள் காட்டுரை சேர்ந்த ஒரு நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன.இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி,… Read More »திருச்சியில் 3 பெண் குழந்தைகளுடன் தாய் மாயம்

Trichy Ariyamangalam police personnel standing outside the police station after arresting a local rowdy in June 2026.

கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டல்- திருச்சி க்ரைம்… பரபரப்பு

  • by Editor

கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டல் திருச்சி சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் வில்லியன் அலெக்சாண்டர் (வயது 30.) சம்பவத்தன்று இவர் பாபு ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தின்… Read More »கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டல்- திருச்சி க்ரைம்… பரபரப்பு

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

திருச்சியில் 5 பேர் கொண்ட கும்பல் கைது-கத்தி-மிளகாய் பொடி பறிமுதல்

  • by Editor

திருச்சி பொன்மலை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்மலை பழைய ரெயில்வே குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 5 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள்… Read More »திருச்சியில் 5 பேர் கொண்ட கும்பல் கைது-கத்தி-மிளகாய் பொடி பறிமுதல்

திருச்சி 21வது வார்டில் பொது கழிப்பறையை திறந்து வைத்த கவுன்சிலர்

  • by Editor

திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கான அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாநகராட்சி 21-வது வார்டுக்குட்பட்ட கல்யாணசுந்தரபுரம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட பொது கழிப்பறை இன்று… Read More »திருச்சி 21வது வார்டில் பொது கழிப்பறையை திறந்து வைத்த கவுன்சிலர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணை ஆட்சியரிடம் மனு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணை ஆட்சியரிடம் மனு

  • by Editor

திருச்சி மாநகராட்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது மற்றும் விதிமீறல் வணிகப் பயன்பாடுகளுக்கு உள்ளாக்கப்படுவது குறித்த புகார்கள் எழுந்துள்ளன. திருச்சி திருவானைக்கோயில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் செயல்பட்டு… Read More »இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணை ஆட்சியரிடம் மனு

திருச்சியில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி- தொடக்கம்

திருச்சியில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி- தொடக்கம்

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கான ரேபிஸ் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடக்கம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 43 ஆயிரம்… Read More »திருச்சியில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி- தொடக்கம்

மணப்பாறை- அரசு கல்லூரியில் 20 ஆயிரம் பேர் விண்ணப்பம்

மணப்பாறை- அரசு கல்லூரியில் 20 ஆயிரம் பேர் விண்ணப்பம்

  • by Editor

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூன் மாதம் 5-ம் தேதி தொடங்கிய இந்த சேர்க்கை செயல்முறையில், கல்லூரியில்… Read More »மணப்பாறை- அரசு கல்லூரியில் 20 ஆயிரம் பேர் விண்ணப்பம்

தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் எம்பி துரை வைகோநேரில் மனு!

தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் எம்பி துரை வைகோநேரில் மனு!

  • by Editor

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் (MP) துரை வைகோ அவர்கள், திருச்சியின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைந்து முடிக்க வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை நேரில் அழைத்து கோரிக்கை மனு… Read More »தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் எம்பி துரை வைகோநேரில் மனு!

விபத்தில் எஸ்ஐ பலி- திருச்சியில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

விபத்தில் எஸ்ஐ பலி- திருச்சியில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

  • by Editor

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த தட்சிணாமூர்த்தி, அண்மையில் நடைபெற்ற சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது சொந்த ஊரான பூலாங்குடி கீழக்குறிச்சி கிராமத்தில், 21… Read More »விபத்தில் எஸ்ஐ பலி- திருச்சியில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

தமிழக அரசியல் மாற்றம் ஜனநாயகத்திற்கு நல்லது- திருச்சியில் இலங்கை எம்பி பேட்டி

தமிழக அரசியல் மாற்றம் ஜனநாயகத்திற்கு நல்லது- திருச்சியில் இலங்கை எம்பி பேட்டி

  • by Editor

தமிழக அரசியல் மாற்றம் ஜனநாயகத்திற்கு நல்லது; இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இந்திய முதலீடுகள் அவசியம் – இலங்கை எம்பி ரவூப் ஹக்கீம் பேட்டி திருச்சி விமான நிலையத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி… Read More »தமிழக அரசியல் மாற்றம் ஜனநாயகத்திற்கு நல்லது- திருச்சியில் இலங்கை எம்பி பேட்டி

காவல் துறை மோப்ப நாய்களின் சாகசங்கள்- மாணவிகள் வியப்பு

மாணவிகளை வியப்பில் ஆழ்த்திய காவல் துறை மோப்ப நாய்களின் சாகசங்கள்

  • by Editor

கரூர் மாவட்ட காவல் துறை சார்பில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காவல் துறையின் மோப்ப நாய்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பசுபதீஸ்வரர்… Read More »மாணவிகளை வியப்பில் ஆழ்த்திய காவல் துறை மோப்ப நாய்களின் சாகசங்கள்

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய கலெக்டர்

  • by Editor

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் மற்றும் செவித்திறன் குறைபாடுடையவர்களுக்குப் பிரத்யேகச் செயலியுடன் கூடிய நவீன ஸ்மார்ட்போன்கள் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர்… Read More »திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய கலெக்டர்

TANGEDCO electricity board workers repairing overhead power lines at Varaganeri in Tiruchirappalli during monthly maintenance in 2026.

திருச்சியில் நாளை மின்தடை .. எந்தெந்த ஏரியா..?..

  • by Editor

திருச்சி வரகனேரி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தாராநல்லூர், சங்கிலியாண்டபுரம், கீழப்புதூர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் காலை முதல் மாலை… Read More »திருச்சியில் நாளை மின்தடை .. எந்தெந்த ஏரியா..?..

: Indian Customs and Air Intelligence Unit officers inspecting seized cartons of foreign cigarettes at Tiruchirappalli International Airport in June 2026

திருச்சி ஏர்போட்டில் ரூ.22.67 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல்

  • by Editor

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமான பயணிகளிடம் ரூ.22.67 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள் பறிமுதல் திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர் மலேசியா,… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.22.67 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல்

Official notification announcement poster of Border Roads Organization recruitment for 899 vacancies under the Ministry of Defence published on June 12 2026.

திருச்சி-10th போதும்.. கொட்டி கிடக்கும் வேலை

  • by Editor

மத்திய அரசின் கீழ் ஒரு நல்ல நிரந்தர வேலையைத் தேடிக் கொண்டிருக்கும் தமிழக இளைஞர்களுக்கு, குறிப்பாகத் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மாணவர்களுக்கு ஒரு மிக முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியப்… Read More »திருச்சி-10th போதும்.. கொட்டி கிடக்கும் வேலை

திருச்சியில் காப்பர் வயர் திருட்டு!

ஏசி காப்பர் வயர்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகள் திருச்சி பீமநகர் நியூ ராஜா காலனி பகுதியை சேர்ந்தவர் முகமது நவ்ஷாத். சம்பவத்தன்று அவரது வீட்டில் ஏசி பயன்பாட்டிற்காக வைத்திருந்த காப்பர் வயர்களை மூன்று… Read More »திருச்சியில் காப்பர் வயர் திருட்டு!

பாட்டில் பைபேக் திட்டத்திற்கு எதிர்ப்பு:

திருச்சியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் பரபரப்பு! டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் போராட்டம் – நூற்றுக்கணக்கான மதுக்கடைகள் அடைப்பு திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு மதுக்கடைகளை மூடிய சம்பவம் பெரும் பரபரப்பை… Read More »பாட்டில் பைபேக் திட்டத்திற்கு எதிர்ப்பு:

பெரும்பிடுகு முத்தரையர் 1351-வது சதய விழா: திருச்சியில் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மலரஞ்சலி!

திருச்சியில் களைகட்டிய முத்தரையர் சதய விழா வீரத்திற்கும் நிர்வாகத் திறனுக்கும் பெயர்பெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1351-வது பிறந்தநாள் (சதய விழா) தமிழகம் முழுவதும், குறிப்பாக திருச்சி மாநகரில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த… Read More »பெரும்பிடுகு முத்தரையர் 1351-வது சதய விழா: திருச்சியில் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மலரஞ்சலி!

திருச்சி க்ரைம் செய்திகள்..

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது திருச்சி மாவட்டம் லால்குடி ஊட்டத்துார் வடக்கு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது27). இவர் நேற்று திருச்சி உய்யகொண்டான் திருமலை கணபதி நகர் பகுதியிலுள்ள ஒரு பள்ளிவாசல் அருகில்… Read More »திருச்சி க்ரைம் செய்திகள்..

error: Content is protected !!