Skip to content
Home » துரைமுருகன்

துரைமுருகன்

காவிரி நீர் விவகாரம்….. சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம்….. அமைச்சர் துரைமுருகன்

காவிரி நிர்   தரமாட்டோம் என கர்நாடக அரசு அடம் பிடிப்பது குறித்து தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபோதும் கர்நாடக அரசு… Read More »காவிரி நீர் விவகாரம்….. சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம்….. அமைச்சர் துரைமுருகன்

முதல்வர் பிறந்த நாள்……3 நாட்கள் பொதுக்கூட்டங்கள்…. திமுக அறிவிப்பு

திமுக பொதுச்செயலாளர் துரைமுரகன் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது: முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23.2.2024 அன்று காணொலி காட்சி வாயிலாக “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள்… Read More »முதல்வர் பிறந்த நாள்……3 நாட்கள் பொதுக்கூட்டங்கள்…. திமுக அறிவிப்பு

அந்த குணம் மகேஸ்க்கு இல்லை…. அமைச்சர் நேருவை உரசிப்பார்த்தாரா? துரைமுருகன்..

  • by Senthil

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்துரை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க வின் பொதுச்செயலாளரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சிறப்பு விருந்தினராக… Read More »அந்த குணம் மகேஸ்க்கு இல்லை…. அமைச்சர் நேருவை உரசிப்பார்த்தாரா? துரைமுருகன்..

தெர்மாகோல் கொண்டு அணைகளை மூடிவைத்துள்ளோம்…..அமைச்சர் பதிலால் அவையில் கலகல

  • by Senthil

தமிழக சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரை மாநகருக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனவும், மதுரை மாநகரில் சாக்கடை நீர் குடிநீருடன்… Read More »தெர்மாகோல் கொண்டு அணைகளை மூடிவைத்துள்ளோம்…..அமைச்சர் பதிலால் அவையில் கலகல

நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் கர்நாடகம் நடக்க வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகா திறந்த தண்ணீர் காவிரி ஆற்றில் வந்துகொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு தண்ணீர் போதுமான அளவிற்கு வந்துகொண்டிருக்கிறது எனக் கூறமுடியாது. கர்நாடகாவில் இருந்து 12,500 கனஅடி நீர் திறக்க… Read More »நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் கர்நாடகம் நடக்க வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன்

மணியம்மையார் குறித்த பேச்சு…. அமைச்சர் துரைமுருகன் வருத்தம்

வேலூரில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பெரியார், மணியம்மை குறித்து பேசிய விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,… Read More »மணியம்மையார் குறித்த பேச்சு…. அமைச்சர் துரைமுருகன் வருத்தம்

சுப்ரீம் கோர்ட் உத்தரவு….கா்நாடக அமல்படுத்த வேண்டும்….. அமைச்சர் துரைமுருகன் பேட்டி

  • by Senthil

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: காவிரியில் உரிய நீரை திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை… Read More »சுப்ரீம் கோர்ட் உத்தரவு….கா்நாடக அமல்படுத்த வேண்டும்….. அமைச்சர் துரைமுருகன் பேட்டி

காவிரி நீர்……. அமைச்சர் துரைமுருகன்-தமிழக எம்பிக்கள் , மத்திய மந்திரியுடன் சந்திப்பு

தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் திடீரென… Read More »காவிரி நீர்……. அமைச்சர் துரைமுருகன்-தமிழக எம்பிக்கள் , மத்திய மந்திரியுடன் சந்திப்பு

மகளிர் உரிமைத்தொகை… வாசலில் கோலமிட்டு வரவேற்க வேண்டும்…. துரைமுருகன் வேண்டுகோள்

மகளிர் உரிமைத்தொகை நாளை  வழங்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் நடக்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனை தொடங்கி வைக்கிறார்.  திருச்சியில் அமைச்சர் நேரு இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக திமுக  பொதுச்செயலாளர்… Read More »மகளிர் உரிமைத்தொகை… வாசலில் கோலமிட்டு வரவேற்க வேண்டும்…. துரைமுருகன் வேண்டுகோள்

அமைச்சர் பொன்முடியுடன்….. மூத்த அமைச்சர்கள் சந்திப்பு

அமைச்சர் பொன்முடி வீடு உள்பட 9 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை  ரெய்டு நடத்தியது.   சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு பொன்முடி  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இரவு… Read More »அமைச்சர் பொன்முடியுடன்….. மூத்த அமைச்சர்கள் சந்திப்பு

error: Content is protected !!