Skip to content
Home » வன்கொடுமை

வன்கொடுமை

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நாளை தீர்ப்பு

தர்மபுரி மாவட்டம், வாசாத்தி மலைக்கிராமத்தில் சந்தனமரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அந்த… Read More »வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நாளை தீர்ப்பு

குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமையை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி..

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெண் புறத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த ‘விழித்திரு, என்றென்றும், எப்பொழுதும்” எனும் விழிப்புணர்வு பேரணி ரோட்டரி மாவட்டம் 3000ன் திருச்சி மண்டலத்திலுள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள் ஜோசப்… Read More »குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமையை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி..

7 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வாலிபர்….

  • by Senthil

உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம், நர்ஹி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி நேற்று இரவு இயற்கை உபாதை கழிக்க கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை பின் தொடர்ந்து வந்த… Read More »7 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வாலிபர்….

மணிப்பூரில் பெண்களுக்கு வன்கொடுமை… திருச்சியில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்ரும்மான மகேஷ் வழி காட்டுதலின் படி திருச்சி தெற்கு மாவட்ட திமுக மகளிர்அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமை நிகழ்வுகளுக்கு… Read More »மணிப்பூரில் பெண்களுக்கு வன்கொடுமை… திருச்சியில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்…

மணிப்பூர் வன்முறை…. மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை…

மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி மெய்தி சமூகம் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. இது பல இடங்களில் பரவி கலவரம் வெடித்தது. வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அடித்து… Read More »மணிப்பூர் வன்முறை…. மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை…

சாக்லேட்-சிப்ஸ் கொடுத்த 6 சிறுமிகள் வன்கொடுமை… தலைமை ஆசிரியர் கைது..

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த 6க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் ரமேஷ்சந்திர கட்டாரா கைது செய்யப்பட்டார்.  இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு… Read More »சாக்லேட்-சிப்ஸ் கொடுத்த 6 சிறுமிகள் வன்கொடுமை… தலைமை ஆசிரியர் கைது..

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…. பேஸ்புக் காதலில் விபரீதம்

திரிபுரா மாநிலம் உதய்பூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பேஸ்புக் மூலம் 21 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக அந்த சிறுமி அந்த இளைஞருடன் பேஸ்புக் மூலம் பேசி… Read More »சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…. பேஸ்புக் காதலில் விபரீதம்

டிஜிட்டல் பேனர் வைத்த தகராறு…. அடிப்பட்டவர்கள் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது… புகார்..

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் மகிமைராஜா என்பவரது வீட்டு வாசலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருமண பேனர் வைத்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்த பிறகும் பேனரை அப்புறப்படுத்தவில்லை. மகிமைராஜா பேனரை அகற்றக்கூறியுள்ளார், கேட்காததால் தம்பதியினர் பேனரை அப்புறப்படுத்தியுள்ளனர்.… Read More »டிஜிட்டல் பேனர் வைத்த தகராறு…. அடிப்பட்டவர்கள் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது… புகார்..

error: Content is protected !!