Skip to content
Home » வாலிபர் கொலை

வாலிபர் கொலை

வாலிபரை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்…. பரபரப்பு…

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான ஆதித்யன். இவர் அதே மாவட்டத்தில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதித்யனுக்கும்,… Read More »வாலிபரை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்…. பரபரப்பு…

ரோட்டில் பொங்கல் வாழ்த்து எழுதியவர் அடித்துக்கொலை….. தஞ்சையில் கொடூரம்

  • by Senthil

தஞ்சைபுன்னைநல்லுார் மாரியம்மன் கோவில் பூண்டித்தெருவை சேர்ந்த அசோக்குமார்(36) இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது நண்பர்களான முனியாண்டி(27),. உள்ளிட்டோருடன் சேர்ந்து சாலையில் பொங்கல் வாழ்த்துகள் குறித்த வாசகங்களை எழுதினார். அப்போது  அந்த வழியாக வந்த இளைஞர்கள்… Read More »ரோட்டில் பொங்கல் வாழ்த்து எழுதியவர் அடித்துக்கொலை….. தஞ்சையில் கொடூரம்

நெல்லை……போலீஸ் நிலையம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

  • by Senthil

நெல்லை கருப்பந்துறை வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் சந்தியாகு (வயது 25). கூலிதொழிலாளியான இவர் நேற்று மாலை கருப்பந்துறையில் உள்ள நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தின் புறக்காவல் நிலையம் முன்… Read More »நெல்லை……போலீஸ் நிலையம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

மனநலம் பாதித்த வாலிபர் அடித்து கொலை…. டில்லியில் கொடூரம்

  • by Senthil

இந்திய தலைநகர் டில்லியின் வடக்கே, தில்ஷத் கார்டன் அருகில் உள்ளது சுந்தர் நாக்ரி பகுதி. அந்த சுற்று வட்டாரத்தில் வசிக்கும் பழ வியாபாரியான அப்துல் வாஜித் என்பவரின் மகன் முகம்மத் இஸார். முகம்மத், சற்று… Read More »மனநலம் பாதித்த வாலிபர் அடித்து கொலை…. டில்லியில் கொடூரம்

பட்டுக்கோட்டை வாலிபர் மலேசியாவில் கொலை…. திருச்சி வாலிபருக்கு தொடர்பா?

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மன்னை நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் விநாயகமூர்த்தி (வயது 37). இவருக்கு திருமணமாகி புகழேந்தி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளன. விநாயகமூர்த்தி கடந்த 11 மாதத்திற்கு முன்பு… Read More »பட்டுக்கோட்டை வாலிபர் மலேசியாவில் கொலை…. திருச்சி வாலிபருக்கு தொடர்பா?

பட்ட பகலில் வாலிபர் வெட்டிக்கொலை…. திருச்சியில் பயங்கரம்…

திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் டாக்கர்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சண்முகம் (28). இவர் குதிரை ரேஸ் வண்டியை வாடகைக்கு எடுத்து சம்பாதித்து வந்தார். இந்தநிலையில் இன்று மதியம்… Read More »பட்ட பகலில் வாலிபர் வெட்டிக்கொலை…. திருச்சியில் பயங்கரம்…

முன்விரோதத்தில் தஞ்சை வாலிபர் கொலை…. நண்பர்கள் 2 பேர் கைது

  • by Senthil

தஞ்சை அருகே கூடலூரை சேர்ந்த மங்களதுரை என்பவரது மகன் ஆர்யா (19). ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் மகன் கவியரசன் (22), முருகானந்தம் மகன் அழகேசன் (19). கவியரசனின் உறவினர் வீடு கூடலூரில் உள்ளது.… Read More »முன்விரோதத்தில் தஞ்சை வாலிபர் கொலை…. நண்பர்கள் 2 பேர் கைது

திருச்சி அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது….

  • by Senthil

திருச்சி மாவட்டம,  திருவெறும்பூர் அருகே வாழவந்தான்கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் இவரது மகன் கோபி(எ)கோவிந்தராஜ் இவர் கடந்த 7 ந் தேதி இரவு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் டிபன் கடையில் டிபன்… Read More »திருச்சி அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது….

error: Content is protected !!