சிறுத்தை நடமாட்டம்..அரியலூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை
அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனை பின்புறம் நேற்று இரவு சிறுத்தை ஒன்று நடமாடியது. அப்பகுதியை சேர்ந்த புண்ணியகோடி என்ற பெண் சிறுத்தையை பார்த்தவுடன் செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அரியலூர் மாவட்ட… Read More »சிறுத்தை நடமாட்டம்..அரியலூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை