Skip to content
Home » 4 பேர் பலி

4 பேர் பலி

சென்னை…… ரயிலில் அடிபட்டு 4 தொழிலாளர்கள்பலி

சென்னை குரோம்பேட்டை மற்றும்  பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சேலத்தைச் சேர்ந்த சேகர் (40), சுப்பிரமணி (50) ஆகிய இருவரும் விரைவு… Read More »சென்னை…… ரயிலில் அடிபட்டு 4 தொழிலாளர்கள்பலி

தஞ்சை விபத்து…. பலியான 4 பேர் குடும்பத்துக்கு … தலா ரூ.2 லட்சம் …. முதல்வர் அறிவிப்பு

  • by Senthil

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், மூணாவயல்… Read More »தஞ்சை விபத்து…. பலியான 4 பேர் குடும்பத்துக்கு … தலா ரூ.2 லட்சம் …. முதல்வர் அறிவிப்பு

தஞ்சை….. கார் விபத்தில் வேளாங்கண்ணி பக்தர்கள் 4 பேர் பலி

  • by Senthil

தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த பாக்யராஜ் மகன் மரியசெல்வராஜ் (37), இவரது மனைவி பத்மாமேரி(31). இவரது மகன் சந்தோஷ் செல்வம்(7), அதே பகுதியைச் சேர்ந்த் சண்முகத்தாய் (53), சரஸ்வதி (50), கணபதி (52), லதா… Read More »தஞ்சை….. கார் விபத்தில் வேளாங்கண்ணி பக்தர்கள் 4 பேர் பலி

திருச்சியில் வீடு இடிந்து…..2 குழந்தை உள்பட 4 பேர் பலி

  • by Senthil

திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தஇரண்டு சிறுமிகள் உட்பட 4பெண்கள் வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து ஆட்டோ… Read More »திருச்சியில் வீடு இடிந்து…..2 குழந்தை உள்பட 4 பேர் பலி

போதையில் டிரைவிங்……சத்தியமங்கலம் அருகே கார் மரத்தில் மோதி 4பேர் பலி

  • by Senthil

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதிய பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.  பங்களா புதூர் வந்துவிட்டு திரும்பும் போது வேடசின்னூர் பஸ் ஸ்டாண்டு அருகே டிரைவரின்… Read More »போதையில் டிரைவிங்……சத்தியமங்கலம் அருகே கார் மரத்தில் மோதி 4பேர் பலி

தஞ்சை தம்பதி உள்பட 4 பேர் பலி….அடுத்தடுத்து விபத்து..

  • by Senthil

தஞ்சை  அருகே   அடுத்தடுத்து நடந்த இரு விபத்துக்களில் தம்பதி உள்பட 4 பேர் இறந்தனர்.  இதுபற்றிய விவரம் வருமாறு: தஞ்சை  அம்மாபேட்டை அருகே உள்ள ஆலங்குடி கன்னித்தோப்பை சேர்ந்தவர்  மதியழகன்(55),  முனியாண்டி(60),  பேச்சிமுத்து(55). இவர்கள்… Read More »தஞ்சை தம்பதி உள்பட 4 பேர் பலி….அடுத்தடுத்து விபத்து..

கார் மீது கண்டெய்னர் மோதல்… மதுரை அருகே 4 பேர் பலி

கன்னியாகுமரியில் இருந்து 3 பேர் நேற்று இரவு காரில் சென்னை சென்று கொண்டிருந்தனர். திருமங்கலம் – விருதுநகர் நான்குவழிச்சாலையில் சென்றபோது கள்ளிக்குடி விலக்கு பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் தடுப்புச்சுவரை தாண்டி… Read More »கார் மீது கண்டெய்னர் மோதல்… மதுரை அருகே 4 பேர் பலி

காஷ்மீரில் என்கவுன்டர்….4 பயங்கரவாதிகள் பலி

  • by Senthil

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் தீவிர தேடுதல் வேட்டை… Read More »காஷ்மீரில் என்கவுன்டர்….4 பயங்கரவாதிகள் பலி

புதுகையில் கார் கவிழ்ந்து விபத்து…4 பேர் பலி

மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார், இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே லஞ்சமேடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தின் மீது மோதி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக… Read More »புதுகையில் கார் கவிழ்ந்து விபத்து…4 பேர் பலி

பஸ்மீது கார் மோதல்…….ஆடல்பாடல் கலைஞர்கள் 4 பேர் பலி

கன்னியாகுமரியை சேர்ந்த ஆடல், பாடல் குழுவினர் திருச்செந்தூரில் நிகழ்ச்சியை முடித்து விட்டு  குமரி நோக்கி காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். காரில் ஓட்டுநர் உட்பட மொத்தம் 11 பேர் இருந்தனர்.   கார், நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடம்… Read More »பஸ்மீது கார் மோதல்…….ஆடல்பாடல் கலைஞர்கள் 4 பேர் பலி

error: Content is protected !!