Skip to content
Home » உச்சநீதிமன்றம் » Page 2

உச்சநீதிமன்றம்

பொன்முடிக்கு பதவி பிரமாணம்…. கவர்னருக்கு இன்று இரவு வரை கெடு…. உச்சநீதிமன்றம் அதிரடி

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு,  சென்னை ஐகோர்ட் விதித்த  3 வருட சிறை தண்டனையால் அவரது எம்.எல்.ஏ. பதவி காலியானது. இதனால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் பொன்முடி உச்சநீதிமன்றத்தில்… Read More »பொன்முடிக்கு பதவி பிரமாணம்…. கவர்னருக்கு இன்று இரவு வரை கெடு…. உச்சநீதிமன்றம் அதிரடி

டாக்டரை மிரட்டி லஞ்சம்……. ED அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன்

  • by Senthil

மத்திய அமலாக்கத்துறை அதிகாரி மதுரை அங்கித் திவாரி,  திண்டுக்கல் டாக்டர் சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.  அவருக்கு  திண்டுக்கல் செசன்ஸ் கோர்ட்,  சென்னை ஐகோர்ட் … Read More »டாக்டரை மிரட்டி லஞ்சம்……. ED அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன்

தேர்தல் பத்திர வழக்கு….. எஸ்.பி. ஐ. மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி…. மீண்டும் அதிரடி உத்தரவு

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை ரத்து செய்து கடந்த மாதம் 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பத்திரங்களை பெற்றவர்கள், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள்,… Read More »தேர்தல் பத்திர வழக்கு….. எஸ்.பி. ஐ. மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி…. மீண்டும் அதிரடி உத்தரவு

தேர்தல் பத்திர விவரம்…. நாளை மாலைக்குள் தர வேண்டும்….. எஸ்.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை தடை செய்ய வேண்டும். இதுவரை  ஸ்டேட் வங்கி பெற்ற தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  தலைமை நீதிபதி டி ஒய். சந்திரசூட் தலைமையிலான… Read More »தேர்தல் பத்திர விவரம்…. நாளை மாலைக்குள் தர வேண்டும்….. எஸ்.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி

சனாதன ஒழிப்பு… அமைச்சர் உதயநிதி பேச்சு….உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல்… Read More »சனாதன ஒழிப்பு… அமைச்சர் உதயநிதி பேச்சு….உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

அமலாக்கத்துறை விசாரணை….. கலெக்டர்கள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Senthil

தமிழகத்தில் எதிர்க்கட்சி ஆட்சி நடப்பதால்,  மத்திய அரசு அமலாக்கத்துறை மூலம்  சோதனைகள்  என்ற பெயரில்  பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  இதன் ஒரு கட்டமாக  திருச்சி, கரூர், தஞ்சை,  அரியலூர்,  வேலூர், உள்ளிட்ட பல்வேறு… Read More »அமலாக்கத்துறை விசாரணை….. கலெக்டர்கள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து .. உச்சநீதிமன்ற பெஞ்ச் அதிரடி தீர்ப்பு

  • by Senthil

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் போது வெளியிடப்படும்   தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் எந்த கிளையிலும் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும். ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு கோடி… Read More »தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து .. உச்சநீதிமன்ற பெஞ்ச் அதிரடி தீர்ப்பு

பொன்முடி… தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

  • by Senthil

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட்  தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து  பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு… Read More »பொன்முடி… தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சிறையில் சரண் அடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு….. உச்சநீதிமன்றம்

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி,  அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர்  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்  பொன்முடி, விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை மற்றும்  தலா… Read More »சிறையில் சரண் அடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு….. உச்சநீதிமன்றம்

தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் கோரிய மனு… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தமிழ்நாட்டில் கடந்த  டிசம்பர் மாதம்  தொடக்கத்திலும்,  3வது வாரத்திலும் அடுத்தடுத்து கனமழை காரணமாக வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. இதில்  50 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது.   வெள்ள சேதத்தை மத்திய குழுவினர், அமைச்சர்கள் வந்து… Read More »தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் கோரிய மனு… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

error: Content is protected !!