3 ஆண்டு சிறை……..பொன்முடி…. உச்சநீதிமன்றத்தில் அப்பீல்
உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிராக தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. இதில் கடந்த மாதம் 21ம் தேதி நீதிபதி ஜெயசந்திரன் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தார். அதில் பொன்முடி,… Read More »3 ஆண்டு சிறை……..பொன்முடி…. உச்சநீதிமன்றத்தில் அப்பீல்