நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது…. அத்துமீறி நுழைந்ததாக வழக்கு
.இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி 5 நாட்டுப்படகுகறில் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்களை கண்ட கடலோர காவல்படையினர் அவர்களை சுற்றி வளைத்து 14 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையின் எந்த… Read More »நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது…. அத்துமீறி நுழைந்ததாக வழக்கு