Skip to content
Home » ரயில் » Page 2

ரயில்

பொள்ளாச்சியில் ஜாதி மதங்களை கடந்து காசிக்கு ரயிலில் சென்ற 1500 பக்தர்கள்….

  • by Senthil

கோவை மாவட்டம், பொள்ளாச்சி,ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து முதல் முறையாக 10 நாட்கள் காசிக்கு தனி ரயிலில் 1500 பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சென்றனர். இதற்கான தனி சேவையை பாலக்காடு… Read More »பொள்ளாச்சியில் ஜாதி மதங்களை கடந்து காசிக்கு ரயிலில் சென்ற 1500 பக்தர்கள்….

வந்தே பாரத் ரயிலில் இலவச பயணம் செய்த டால்மியா பள்ளி மாணவர்கள்….

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் உள்ள டால்மியா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் திருச்சி தென்னக ரயில்வே சார்பில் டால்மியா சிமென்ட் ஆலை மூலம் திருச்சி முதல் அரியலூர் வரை வந்தே… Read More »வந்தே பாரத் ரயிலில் இலவச பயணம் செய்த டால்மியா பள்ளி மாணவர்கள்….

24ம் தேதி வந்தே பாரத் ரயில்….. திருச்சியில் அமைச்சர் நேரு வரவேற்கிறார்

  • by Senthil

சென்னை – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை  வரும் 24ம் தேதி தொடங்கப்பட உள்ளது.  இதனை  பிரதமர் மோடி காணொளி வழியாபக தொடங்கி வைக்கிறார்.சென்னை-நெல்லை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத்… Read More »24ம் தேதி வந்தே பாரத் ரயில்….. திருச்சியில் அமைச்சர் நேரு வரவேற்கிறார்

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு …..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளூர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் வீரமணி்.இவரது சிலம்பரசன்35 . இவர் லால்குடியில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு ரயில் நிலையம் வழியாக பிளாட்பாரத்திலிருந்து தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது… Read More »தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு …..

திருச்சியில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்….

திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகரில் மெட்ரோ துரித போக்குவரத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் வழங்கப்பட்டது. இதில் திருச்சி மெட்ரோவின்… Read More »திருச்சியில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்….

சென்னை வந்த ரயிலில்….. ஆந்திராவில் துணிகர கொள்ளை

 ஐதராபாத்- சென்னை  இடையே இயக்கப்படும் சார்மினார்  எக்ஸ்பிரஸ் நேற்று இரவு ஐதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் சிங்கராயா கொண்டா மற்றும் கவாலீடையே  ரயில் வந்து கொண்டிருந்தபோது எஸ்.1,… Read More »சென்னை வந்த ரயிலில்….. ஆந்திராவில் துணிகர கொள்ளை

தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில்…!

தமிழகத்தின் தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. சென்னை – நெல்லை வந்தே பாரத் ரெயில் திருச்சி, மதுரை வழியே திருநெல்வேலிக்கு செல்லும். சென்னை… Read More »தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில்…!

குளித்தலை ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு 45 வயது நபர் உயிரிழப்பு….

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை பேராளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் சரவணன் 45. இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறி வாக்கிங்… Read More »குளித்தலை ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு 45 வயது நபர் உயிரிழப்பு….

பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- மைசூர் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- மைசூர் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா நடந்தது. திருச்சிராப் பள்ளி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் வரவேற்றார். பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி பேசினார். ராஜ்ய சபா… Read More »பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- மைசூர் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா…

நகை கடை உரிமையாளர் தற்கொலை…போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் பி.ராஜசேகரன்(58). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளர். இவர் பட்டுக்கோட்டையில் கடந்த 25 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில், இவர் திருட்டு நகையை வாங்கியதாக கூறி,… Read More »நகை கடை உரிமையாளர் தற்கொலை…போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!