Skip to content

ரயில்

பஞ்சாப் விரைவு ரயிலில் பயங்கரத் தீ விபத்து

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் இருந்து அமிர்தசரஸ்-சஹர்சா எக்ஸ்பிரஸ் ரயில் ஆயிரக்கணக்கான பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி ஒன்றில் இருந்து புகை… Read More »பஞ்சாப் விரைவு ரயிலில் பயங்கரத் தீ விபத்து

கஞ்சா கடத்தலுக்காக ரயிலை பயன்படுத்தும் மர்ம நபர்கள்

பெங்களூர் தென்மேற்கு ரயில்வே அளித்த தகவலின்படி  கடந்த 9 மாதங்களில் பெங்களூர், மைசூரு மற்றும் உப்பள்ளி பகுதிகளில் இருந்து ரூ.5.5 கோடி மதிப்பிலான 691 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தலைநகர் பெங்களூர்… Read More »கஞ்சா கடத்தலுக்காக ரயிலை பயன்படுத்தும் மர்ம நபர்கள்

ரயிலை கவிழ்க்க சதி… 6 பேர் கைது.. கோவையில் அதிர்ச்சி

கோவையில் இருந்து இருகூர் வழியாக சிங்காநல்லூர் செல்லும் ரயில் பாதையில் சூர்யா நகர் என்ற பகுதியில் கடந்த 22 ஆம் தேதி தண்டவாளத்தில் மரக்கட்டைகள் இருப்பதாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதுகுறித்து… Read More »ரயிலை கவிழ்க்க சதி… 6 பேர் கைது.. கோவையில் அதிர்ச்சி

ராமேஸ்வரம்-பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல உத்தரவு

திருச்சி துரை வைகோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கை: உ.பி. மாநிலம் பனாரசிலிருந்து புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்லும்  ரயில் வண்டி எண் 22536 புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. ஆனால் ராமேஸ்வரத்தில் இருந்து… Read More »ராமேஸ்வரம்-பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல உத்தரவு

திருப்பத்தூரில், திருமணமானவரை காதலித்த பெண், ரயிலில் பாய்ந்து கால்களை இழந்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்த பாபு மகள் அஸ்வினி (20) இவர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த திருமணமான சதீஷ்குமார் என்ற நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  சதீஷ்குமாரும் தனக்கு திருமணமான… Read More »திருப்பத்தூரில், திருமணமானவரை காதலித்த பெண், ரயிலில் பாய்ந்து கால்களை இழந்தார்

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதல், பலி 3 ஆனது: கேட் கீப்பர் சஸ்பெண்ட்

கடலூரில் உள்ளது   கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி,  இந்த பள்ளிக்கு சொந்தமான வேன் தினமும் காலையில் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று மாணவ  மாணவிகளை பள்ளிக்கு அழைத்து  வருவது வழக்கம். அதன்படி இன்று காலை   டிரைவர்… Read More »கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதல், பலி 3 ஆனது: கேட் கீப்பர் சஸ்பெண்ட்

கேட் கீப்பர் தூக்கம், பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி

கடலூர் செம்மங்குப்பம் அருகே   இன்று காலை,  ஒரு  கிருஷ்ணசாமி  என்ற தனியார் பள்ளி வேன் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. வேன் டிரைவர் ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்தார்.  கேட் … Read More »கேட் கீப்பர் தூக்கம், பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி

அரியலூர் அருகே ரயில் பாதைக்கு அடியில் மண்சரிவு… பயணிகள் ரயில் பாதிவழியில் நிறுத்தம்…

சென்னை -கன்னியாகுமரி அகலரயில் பாதையில், அரியலூர் மாவட்டம் வெள்ளூர் அருகே ரயில் தண்டவாளத்திற்கு அடியில் சுரங்கப் பாதை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, அந்த இடத்தில் இன்று காலை லேசான… Read More »அரியலூர் அருகே ரயில் பாதைக்கு அடியில் மண்சரிவு… பயணிகள் ரயில் பாதிவழியில் நிறுத்தம்…

கரூரில் ரயிலில் வெடி குண்டு… பீதியை கிளப்பிய 50வயது நபர் கைது

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5கரூர் மாவட்டம் புலியூரை அடுத்த வீரராக்கியம் ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் 3 மணியளவில் வந்த நபர் தான் திருச்சி செல்ல வேண்டும் என்றும், சேலத்திலிருந்து திருச்சி வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் ரயிலில்… Read More »கரூரில் ரயிலில் வெடி குண்டு… பீதியை கிளப்பிய 50வயது நபர் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 கால்களை இழந்த பெண்… குளித்தலையில் சம்பவம்

சேலம் மாவட்டம், வாளவாடியை சேர்ந்த நீலா வயது 27 திருமணம் ஆகாதவர். இவர் இன்று சேலத்திலிருந்து குளித்தலை வழியாக மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காரைக்குடி சென்றுள்ளார். குளித்தலை ரயில் நிலையத்தில் ரயில் இன்றும்… Read More »ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 கால்களை இழந்த பெண்… குளித்தலையில் சம்பவம்

error: Content is protected !!