Skip to content
Home » திருச்சி

திருச்சி

தங்கபாலுவிடம் 4 மணி நேரம் நடந்த விசாரணை

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்   ஜெயக்குமார் கொலை வழக்கில்,  இன்று  தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே. வி. தங்கபாலு விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.   நெல்லையில் உள்ள ஒரு  சொகுசு விடுதியில் இந்த  விசாரணை… Read More »தங்கபாலுவிடம் 4 மணி நேரம் நடந்த விசாரணை

மணப்பாறை பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் ….. பொதுமக்கள் பிடித்து தர்ம அடி

திருச்சி மாவட்டம் மணப்பாறை,  மணப்பாறைப்பட்டி சாலையில் வசிப்பவர் நாகராஜன், இவரது மனைவி  எழிலரசி.   அந்த பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடந்து வருகிறது.  பக்தர்கள் நேர்த்திக்கடனாக காலையில்  சாமிக்கு குடத்தில் தீர்த்தம் கொண்டு சென்று… Read More »மணப்பாறை பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் ….. பொதுமக்கள் பிடித்து தர்ம அடி

பஸ்சில் தவறவிடப்பட்ட நகை….உரியவர்களிடம் ஒப்படைக்க “திருச்சி போலீஸ் பிகு”

சென்னை மாதவரத்தில் இருந்து கடந்த 4ம் தேதி திருச்சிக்கு அரசு போக்குவரத்து கழக பஸ் வந்துகொண்டிருந்தது. இந்த பஸ்சில் மாதவரத்தில் 3  பெண் பயணிகள் ஏறினர். அவர்கள்  பெரம்பலூரில்  இறங்கிவிட்டனர்.   அதிகாலையில் பஸ் திருச்சி… Read More »பஸ்சில் தவறவிடப்பட்ட நகை….உரியவர்களிடம் ஒப்படைக்க “திருச்சி போலீஸ் பிகு”

திருச்சி அதிமுகவில் மூக்கை நுழைக்கும்”மாஜி” … சுப்புனி சொல்லும் அரசியல்

நன்றி- அரசியல் அடையாளம்  “சுப்புனி முன்பு எப்போதும் அனுபவிக்காத கொடுமை இது” என்று வியர்வை துளிகள் ததும்ப புலம்பியபடியே சுப்புனி காபி கடைக்கு வந்தார் காஜா பாய். “என்ன பாய் வெயில் கொடுமையா?” என்று… Read More »திருச்சி அதிமுகவில் மூக்கை நுழைக்கும்”மாஜி” … சுப்புனி சொல்லும் அரசியல்

திருச்சி தொட்டியம் வட்டாரத்தில் சூறாவளியுடன் மழை….5 லட்சம் வாழை காலி….. ரூ.1 கோடி சேதம்

திருச்சி மாவட்டத்தில்  தொட்டியம் தாலுகாவில்  வாழை, வெற்றிலை சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது.  தற்போதும் பல ஆயிரம் ஏக்கரில் இங்கு வாழை சாகுபடி  செய்யப்பட்டுள்ளது.  தற்போது  வாழை தார் தள்ளிய நிலையில் இருந்தது.… Read More »திருச்சி தொட்டியம் வட்டாரத்தில் சூறாவளியுடன் மழை….5 லட்சம் வாழை காலி….. ரூ.1 கோடி சேதம்

துவாக்குடி அதிமுக செயலாளர் மீது தாக்குதல்….. நகராட்சி ஊழியர் மீது போலீசில் புகார்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நேற்று திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட  துவாக்குடி உள்பட ஐந்து இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. துவாக்குடி  நகர  அதிமுக செயலாளர் பாண்டியன் (65) இதற்கான ஏற்பாடுகளை… Read More »துவாக்குடி அதிமுக செயலாளர் மீது தாக்குதல்….. நகராட்சி ஊழியர் மீது போலீசில் புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிருந்து, ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலிருந்து, ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது. நாளை ஸ்ரீரங்கம் சித்திரை தேரில் நம்பெருமாள் ஆண்டாள் சூடிக்கொடுத்த கிளி மாலை மற்றும் பட்டு வஸ்திரங்கள் அணிந்து காட்சி அளிப்பார்* ஸ்ரீரங்கம் அரங்கநாதர்… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிருந்து, ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை

திருச்சியில் வரலாறு காணாத வெயில்…அடுத்த 10 நாட்களுக்கு மக்களே உஷார்…!

திருச்சியில் வரலாறு காணாத வெயில் திருச்சி மாநகரில் 110 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் அடித்தது. இந்த வெயிலின் தாக்கத்தில் சிக்கி தவிக்கும் மக்கள். அடுத்த 10 நாட்களுக்கு மக்களே உஷாராக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.… Read More »திருச்சியில் வரலாறு காணாத வெயில்…அடுத்த 10 நாட்களுக்கு மக்களே உஷார்…!

திருச்சிக்கு வரும் புதிய மால்! விரைவில் திறக்க ஏற்பாடு!…

திருச்சியில் மாநகராட்சி சார்பில் புத்தூரில் புதிய மால் ஒன்று திறக்கப்பட இருக்கிறது. திருச்சி மாவட்டம் தமிழகத்தின் மிகவும் முக்கியமாக ஏன் அதற்கு அடுத்த தலைநகரமாக வரக்கூடிய மாவட்டமாக தற்போது இருந்து வருகிறது. இவ்வாறு இருக்க திருச்சி… Read More »திருச்சிக்கு வரும் புதிய மால்! விரைவில் திறக்க ஏற்பாடு!…

திருச்சியில் கொளுத்தும் வெயில்… 2 பேர் சுருண்டு விழுந்து சாவு…

திருச்சியில் வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் உடல் சோர்வு, மயக்கம் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஜெயக்குமார் (48) வலிப்பு வந்து சிகிச்சைக்கு பலனிளிக்காமல் உயிரிழந்துள்ளனர். மேலும்… Read More »திருச்சியில் கொளுத்தும் வெயில்… 2 பேர் சுருண்டு விழுந்து சாவு…

error: Content is protected !!