Skip to content
Home » திருச்சி » Page 3

திருச்சி

ஸ்ரீரங்கம் புது பஸ் ஸ்டாண்டின் தற்போதைய நிலை என்ன?…

  • by Senthil

ஸ்ரீரங்கம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையத்திற்கான பணிகளை கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது. இதனால் திருச்சி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பூலோக வைகுண்டம் என… Read More »ஸ்ரீரங்கம் புது பஸ் ஸ்டாண்டின் தற்போதைய நிலை என்ன?…

திருச்சியில் விவசாயிகள் சங்க மாநில தலைவர் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம்..

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மண்டல செயற்குழு கூட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. வடகிழக்கு பருவமழைக்கு… Read More »திருச்சியில் விவசாயிகள் சங்க மாநில தலைவர் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம்..

திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் தங்கம் பறிமுதல்…..

  • by Senthil

சிங்கப்பூரில் இருந்து நேற்று  திருச்சிக்கு  வந்த ஏர்  இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளில் ஒரு ஆண் பயணியின்  நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விமான நிலைய சுங்கத்துறை  அதிகாரிகள்  அவரை மடக்கி சோதனை நடத்தினர்.… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் தங்கம் பறிமுதல்…..

திருச்சியில் மா.உ.பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி..

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைகான பேரணி மக்கள் சக்தி இயக்கம் மற்றும் செந்தண்ணீர்புரம் கல்வி வளர்ச்சிப் பணிக்குமு சார்பாக இன்று (23.04.24) காலை 9.30 மணிக்கு செந்தண்ணீர்புரம் பகுதிகளில் பேரணி நடந்தது.… Read More »திருச்சியில் மா.உ.பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி..

திருச்சி திருப்பைஞ்ஞீலி அருள்மிகு நீலிவனநாதர் திருக்கோவிலில் தேரோட்டம்..

  • by Senthil

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நீள் நெடுங்கண் நாயகி அம்மன் சமேத நீலிவனேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். திருமண தடை நீக்கும் இந்த திருத்தலத்தில் வருடம் தோறும் சித்திரை மாதம்… Read More »திருச்சி திருப்பைஞ்ஞீலி அருள்மிகு நீலிவனநாதர் திருக்கோவிலில் தேரோட்டம்..

வீரதீர செயல்…….திருச்சி எஸ்.எஸ்.ஐ. சந்தான கிருஷ்ணனுக்கு கமிஷனர் பாராட்டு

திருச்சி திருவானைக்காவல் ஐந்தாம் பிரகாரத்தை சேர்ந்தவர் காஜா மைதீன் ( 63). சமையல் தொழிலாளி. இவர் நேற்று மாலை திருச்சி சத்திரம் பஸ் நிலையம் வந்தார்,   அங்கு ஒரு டீக்கடை முன்  நின்றிருந்தபோது 4… Read More »வீரதீர செயல்…….திருச்சி எஸ்.எஸ்.ஐ. சந்தான கிருஷ்ணனுக்கு கமிஷனர் பாராட்டு

திருச்சி பாரதிதாசன் பல்கலை.,யில் கோடைகால சிறப்பு பயிற்சி

  • by Senthil

 திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், காஜாமலை வளாகத்தில் அமைந்துள்ள தொழில்முனைவோா் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம் (ஐஇசிடி) சாா்பில் மே 2-முதல் கோடைகால பயிற்சிகள் தொடங்கவுள்ளது. இதில் அடிப்படை கணினி இயக்கம், டேலி ப்ரைம், அச்சுக்கலைப் பதிப்பகவியல்,… Read More »திருச்சி பாரதிதாசன் பல்கலை.,யில் கோடைகால சிறப்பு பயிற்சி

திருச்சி மலைக்கோட்டை கோவிலில்….தேரோட்டம்….. சிவ கோஷத்துடன் அமைச்சர், பக்தர்கள் வடம் பிடித்தனர்

  • by Senthil

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி,  அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு… Read More »திருச்சி மலைக்கோட்டை கோவிலில்….தேரோட்டம்….. சிவ கோஷத்துடன் அமைச்சர், பக்தர்கள் வடம் பிடித்தனர்

திருச்சியில் மாடுபிடி வீரர் கட்டையால் அடித்துக் கொலை…

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலம் மாதாகோயில் தெருவைச சேர்ந்தர் அருண்ராஜ்((41).இவர் ஜல்லிக்கட்டு வீரர். கடந்த 19 ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நன்னிமங்கலம் கிராமத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு வாக்கு செலுத்த… Read More »திருச்சியில் மாடுபிடி வீரர் கட்டையால் அடித்துக் கொலை…

பொன்மலை மாரியம்மன் கோவில் சித்திரைத் தேரோட்டம்..

ஆண்டு தோறும் திருச்சி பொன்மலை மாரியம்மன் கோவில் திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பொன்மலை செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. கோவிலில் இருந்து… Read More »பொன்மலை மாரியம்மன் கோவில் சித்திரைத் தேரோட்டம்..

error: Content is protected !!